புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்மிக சிந்தனை
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
7-12-2015
ஆன்மிக சிந்தனை
முற்றும் சுயநலமற்ற அன்பே உண்மை அன்பு,
அதுவே இறையன்பு. மனித குலத்துக்கு சேவை
செய்வது மிக உயர்ந்த இறை வழிபாடு ஆகும்
--விவேகானந்தர்
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
முற்றும் சுயநலமற்ற அன்பே உண்மை அன்பு,
அதுவே இறையன்பு. மனித குலத்துக்கு சேவை
செய்வது மிக உயர்ந்த இறை வழிபாடு ஆகும்
--விவேகானந்தர்
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
15-12-2015
ஆன்மிக சிந்தனை
நாம் அனைவரும் தாய், தந்தைக்கு கீழ் படிந்து
அவர்கள் சொல்படி நடந்தால் இவ்வுலகில் எதையும் சாதித்து
வெற்றியோடு செயல்களில் இறங்கி நற்பண்புகளோடு வாழலாம்
--அய்யா வைகுண்டர்
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
நாம் அனைவரும் தாய், தந்தைக்கு கீழ் படிந்து
அவர்கள் சொல்படி நடந்தால் இவ்வுலகில் எதையும் சாதித்து
வெற்றியோடு செயல்களில் இறங்கி நற்பண்புகளோடு வாழலாம்
--அய்யா வைகுண்டர்
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
15-12-2015
ஆன்மிக சிந்தனை
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய
கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும்
பலன் என்னோடே கூட வருகிறது என்று கர்த்தர் சொல்கிறார்
-வெளிப்படுத்தல் 22:12
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய
கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும்
பலன் என்னோடே கூட வருகிறது என்று கர்த்தர் சொல்கிறார்
-வெளிப்படுத்தல் 22:12
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
15-12-2015
ஆன்மிக சிந்தனை
ஒருநாள் பிற்பகல் நேரத்தில் பள்ளிவாசலில் இருந்தபோது முளர் பிரிவைச்
சேர்ந்த மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்கள்
ஏழ்மை நிலையைக் கண்ட நபிகளார் தொழுகை முடிந்த்தும், உரை
நிகழ்த்தினார்கள். ஒவ்வொருவரும் இயன்ற அளவு பணம்,
ஆடைகள், கோதுமை, உணவு வகைகளை தர்மம் செய்ய
பணித்தார்கள். உணவுப் பொருள்களும், ஆடைகளும்
குவிந்தன. அந்த மக்களுக்கு அதை
வழங்கி மகிழ்ந்தார்கள்.
---ஆதாரம்:அல் ஜாமியுஸ் ஸஹீஹ்
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
ஒருநாள் பிற்பகல் நேரத்தில் பள்ளிவாசலில் இருந்தபோது முளர் பிரிவைச்
சேர்ந்த மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்கள்
ஏழ்மை நிலையைக் கண்ட நபிகளார் தொழுகை முடிந்த்தும், உரை
நிகழ்த்தினார்கள். ஒவ்வொருவரும் இயன்ற அளவு பணம்,
ஆடைகள், கோதுமை, உணவு வகைகளை தர்மம் செய்ய
பணித்தார்கள். உணவுப் பொருள்களும், ஆடைகளும்
குவிந்தன. அந்த மக்களுக்கு அதை
வழங்கி மகிழ்ந்தார்கள்.
---ஆதாரம்:அல் ஜாமியுஸ் ஸஹீஹ்
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
16-12-2015
ஆன்மிக சிந்தனை
பிரியம் உள்ளவரைக் காண்பதும், பிரியம் இல்லாதவரை காண்பதும்
வேதனை தரும். பிரியம் உள்ளவரிடமிருந்து பிரிவது வேதனை தான்,
பிரியம் இல்லாதவரிடம் அன்பில்லை.,அதனால் வேதனை தான் மிஞ்சும்.
--புத்தர்
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
பிரியம் உள்ளவரைக் காண்பதும், பிரியம் இல்லாதவரை காண்பதும்
வேதனை தரும். பிரியம் உள்ளவரிடமிருந்து பிரிவது வேதனை தான்,
பிரியம் இல்லாதவரிடம் அன்பில்லை.,அதனால் வேதனை தான் மிஞ்சும்.
--புத்தர்
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
16-12-2015
ஆன்மிக சிந்தனை
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது;
சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி,
தங்களை உருவக்குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
--1 தீமோத்தேயு 6:10
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது;
சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி,
தங்களை உருவக்குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
--1 தீமோத்தேயு 6:10
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
16-12-2015
ஆன்மிக சிந்தனை
என்னிடத்திலும், என் சமூத்தைச் சார்ந்தவர்களிடத்திலும்
மறுமை நாள் வரை நன்மை இருந்து கொண்டே இருக்கும்
--நபிகள் நாயகம் (ஸல்)
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
என்னிடத்திலும், என் சமூத்தைச் சார்ந்தவர்களிடத்திலும்
மறுமை நாள் வரை நன்மை இருந்து கொண்டே இருக்கும்
--நபிகள் நாயகம் (ஸல்)
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
17-12-2015
ஆன்மிக சிந்தனை
தட்டில் கனமான பக்கத்தில் தராசு முள் மையத்தை விட்டு
சாய்ந்து விலகியிருக்கும். அது போல் பெண்ணாசை,
பொன்னாசைகளில் கனத்த மனம் இறைவனை
விட்டு விலகி தடுமாறுகிறது.
--ராமகிருஷ்ண பரமஹம்சர்
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
தட்டில் கனமான பக்கத்தில் தராசு முள் மையத்தை விட்டு
சாய்ந்து விலகியிருக்கும். அது போல் பெண்ணாசை,
பொன்னாசைகளில் கனத்த மனம் இறைவனை
விட்டு விலகி தடுமாறுகிறது.
--ராமகிருஷ்ண பரமஹம்சர்
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
17-12-2015
ஆன்மிக சிந்தனை
பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடன்றறுப்
போகாதபடி, அவர்களுக்குக் கோப
மூட்டாதிருங்கள்.
--கொலோசெயர் 3:21
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடன்றறுப்
போகாதபடி, அவர்களுக்குக் கோப
மூட்டாதிருங்கள்.
--கொலோசெயர் 3:21
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
17-12-2015
ஆன்மிக சிந்தனை
அவன் தான் வானங்களையும் பூமியையும் ஆறு நாள்களில்
படைத்தான். உங்களில் நற்செயல்களைச் செய்பவர்கள்
யார் என்பதைப் பரிசோதிப்பதற்காக.
--திருக்குர்ஆன்-11:7
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
அவன் தான் வானங்களையும் பூமியையும் ஆறு நாள்களில்
படைத்தான். உங்களில் நற்செயல்களைச் செய்பவர்கள்
யார் என்பதைப் பரிசோதிப்பதற்காக.
--திருக்குர்ஆன்-11:7
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
18-12-2015
ஆன்மிக சிந்தனை
குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும்
நிலையும் உண்டு. இறைவனை, ஞானத்தை ஒவ்வொவரும்
முயன்றுதான் அடைய வேண்டும்.
---ரமண மகரிஷி
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும்
நிலையும் உண்டு. இறைவனை, ஞானத்தை ஒவ்வொவரும்
முயன்றுதான் அடைய வேண்டும்.
---ரமண மகரிஷி
நன்றி-தினத்தந்தி
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6
|
|