புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்
Page 4 of 7 •
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன.
அவைகளில் சில.
இங்கு பதிவு செய்யப்படுகிறது
நன்றி-முகநூல்
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன.
அவைகளில் சில.
இங்கு பதிவு செய்யப்படுகிறது
நன்றி-முகநூல்
உள்ளேயிருக்கும் ஏழுமலையான் பெருமாள் அல்ல முருகன்தான் என ஒரு தகவல் உள்ளது....!
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம். ஆக ஏழுமலையில் இருப்பவரும் முருகன் எனவும் சொல்கிறார்கள்....!
பாலமுருகன் என்ற சொல்லிலிருந்தே பாலா...ஜி வந்ததாகவும் சொல்கிறார்கள்!
முருகனை கனவிலும் நனவிலும் கண்ட அருளாளர் அருணகிரிநாதர் கூட சில திருப்புகழ்கள் "திருப்பதி" யை பாடி இருப்பதாகச் சொல்கிறார்கள். திருப்புகழ் அனைத்தும் முருகன் புகழ் பாடுபவை.
முருகனா.... பெருமாளா என ஒருகாலத்தில் விவாதம் வந்ததாகவும் முருகனாக இருந்த சிலையை இரவு நேரத்தில் கோயிலில் புகுந்து பெரிய நாமம் போட்டுவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. அன்றிலிருந்துதான் யாரையாவது ஏமாற்றிவிட்டால் "நாமம் போட்டுட்டான்...!" என்ற சொல்வழக்கு வந்ததாகவும் பேசிக் கொள்கிறார்கள்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1179649சாமி wrote:
உள்ளேயிருக்கும் ஏழுமலையான் பெருமாள் அல்ல முருகன்தான் என ஒரு தகவல் உள்ளது....!
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம். ஆக ஏழுமலையில் இருப்பவரும் முருகன் எனவும் சொல்கிறார்கள்....!
பாலமுருகன் என்ற சொல்லிலிருந்தே பாலா...ஜி வந்ததாகவும் சொல்கிறார்கள்!
முருகனை கனவிலும் நனவிலும் கண்ட அருளாளர் அருணகிரிநாதர் கூட சில திருப்புகழ்கள் "திருப்பதி" யை பாடி இருப்பதாகச் சொல்கிறார்கள். திருப்புகழ் அனைத்தும் முருகன் புகழ் பாடுபவை.
முருகனா.... பெருமாளா என ஒருகாலத்தில் விவாதம் வந்ததாகவும் முருகனாக இருந்த சிலையை இரவு நேரத்தில் கோயிலில் புகுந்து பெரிய நாமம் போட்டுவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. அன்றிலிருந்துதான் யாரையாவது ஏமாற்றிவிட்டால் "நாமம் போட்டுட்டான்...!" என்ற சொல்வழக்கு வந்ததாகவும் பேசிக் கொள்கிறார்கள்!
நிறைய பேர்கள் அப்படி சொல்வார்கள், வெள்ளி தோறும் திருமஞ்சனம் ( அபிஷேகம் ) செய்து பட்டு உடுத்திக்கொள்வதால் அம்பாள் என்றும் சொல்வார்கள் எங்கள் ஆச்சாரியார் இராமானுஜர் காலத்தில் பெருமாளின் முன்பு மான் மழு சங்கு சக்கரம் எல்லாம் வைத்து வெளி இல் சிவாச்சர்யர்களும் வைணவ ஆசாரியர்களும் கர்பகிரகத்தை மூடிவிட்டு வெளியே பிரார்த்தனை செய்தார்களாம். அப்போது பெருமாள் சங்கு சக்கரத்தை ஏற்றுக் கொன்ன்டாராம் . அதனால் இராமனுஜருக்கு பெருமாளுக்கே 'பஞ்ச சம்ஸ்காரம்' செய்து வைத்தவர் என்கிற பெருமை உண்டு என்று சொல்வார்கள். இதை விவரமாய் 'இராமனுஜரின் வாழ்க்கை சரித்திரத்தில் ' படித்து தெரிந்து கொள்ளலாம் சாமி
மேற்கோள் செய்த பதிவு: 1179719krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1179649சாமி wrote:
முருகனா.... பெருமாளா என ஒருகாலத்தில் விவாதம் வந்ததாகவும் முருகனாக இருந்த சிலையை இரவு நேரத்தில் கோயிலில் புகுந்து பெரிய நாமம் போட்டுவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. அன்றிலிருந்துதான் யாரையாவது ஏமாற்றிவிட்டால் "நாமம் போட்டுட்டான்...!" என்ற சொல்வழக்கு வந்ததாகவும் பேசிக் கொள்கிறார்கள்!
நிறைய பேர்கள் அப்படி சொல்வார்கள், வெள்ளி தோறும் திருமஞ்சனம் ( அபிஷேகம் ) செய்து பட்டு உடுத்திக்கொள்வதால் அம்பாள் என்றும் சொல்வார்கள். எங்கள் ஆச்சாரியார் இராமானுஜர் காலத்தில் பெருமாளின் முன்பு மான் மழு சங்கு சக்கரம் எல்லாம் வைத்து வெளி இல் சிவாச்சர்யர்களும் வைணவ ஆசாரியர்களும் கர்பகிரகத்தை மூடிவிட்டு வெளியே பிரார்த்தனை செய்தார்களாம். அப்போது பெருமாள் சங்கு சக்கரத்தை ஏற்றுக் கொன்ன்டாராம் . அதனால் இராமனுஜருக்கு பெருமாளுக்கே 'பஞ்ச சம்ஸ்காரம்' செய்து வைத்தவர் என்கிற பெருமை உண்டு என்று சொல்வார்கள். இதை விவரமாய் 'இராமனுஜரின் வாழ்க்கை சரித்திரத்தில் ' படித்து தெரிந்து கொள்ளலாம் சாமி
இந்தக் காரியத்தை செய்தது (திருப்பதி சிலைக்கு நாமம் போட்டது) இராமானுஜர் காலம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன் அம்மா!
திருமண் (நாமம்) அணிவது கூட இராமானுஜர் கொண்டு வந்ததுதான். அதற்குமுன்னர் வைணவர்களும் திருநீறுதான் அணிந்து கொண்டிருந்தார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1179742சாமி wrote:
இந்தக் காரியத்தை செய்தது (திருப்பதி சிலைக்கு நாமம் போட்டது) இராமானுஜர் காலம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன் அம்மா!
திருமண் (நாமம்) அணிவது கூட இராமானுஜர் கொண்டு வந்ததுதான். அதற்குமுன்னர் வைணவர்களும் திருநீறுதான் அணிந்து கொண்டிருந்தார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஒ...அப்படியா ?......இது எனக்கு புதிய செய்தி சாமி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
முருகனோ பாலாஜியோ கடவுள் அவதாரம் பல கதை இருப்பினும்
அங்கு கோவிலில் ஒரு அதிர்வலை உண்டு .எந்த கோவிலிலும் இல்லாத
ஒரு ஆனந்தம் கசிந்துருகும் கண்ணீர் துளிகள் ,அது போதும் விவாதம்
தேவையோ?
அங்கு கோவிலில் ஒரு அதிர்வலை உண்டு .எந்த கோவிலிலும் இல்லாத
ஒரு ஆனந்தம் கசிந்துருகும் கண்ணீர் துளிகள் ,அது போதும் விவாதம்
தேவையோ?
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.
சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று
உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு
திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா,
ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய
ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த
பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார்.
திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான்
திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார்.
அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள்.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி
தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம்
தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார்.
ஏழுமலையானின் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.
சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று
உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு
திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா,
ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய
ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த
பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார்.
திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான்
திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார்.
அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள்.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி
தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம்
தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார்.
ஏழுமலையானின் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.
அபிஷேகத்தின் போது ஏழுமலையான்
தனது மூன்றாவது கண்ணை
திறக்கிறார் என்ற ஐதீகம்
உள்ளது.ஏழுமலையானின்
ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.
அபிஷேகத்தின் போது ஏழுமலையான்
தனது மூன்றாவது கண்ணை
திறக்கிறார் என்ற ஐதீகம்
உள்ளது.ஏழுமலையானின்
ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.
எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில்
ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான்
திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது.
அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ்
இலக்கியத்தில் நம் முன்னோர்களால்,
வெறுங்கை வேடன் என்று
அழைக்கப்பட்டார்.
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.
எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில்
ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான்
திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது.
அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ்
இலக்கியத்தில் நம் முன்னோர்களால்,
வெறுங்கை வேடன் என்று
அழைக்கப்பட்டார்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.
1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில்
முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த
லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார்.
அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்து
இருக்கிறார். குணமடைந்ததும் ஓர் இந்து
சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்
செலுத்தியிருக்கிறார்.
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.
1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில்
முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த
லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார்.
அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்து
இருக்கிறார். குணமடைந்ததும் ஓர் இந்து
சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்
செலுத்தியிருக்கிறார்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.
ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ
ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின்
பக்தர்கள் ஆவர்.
திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த
ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள்
மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட
விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத்
தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை.
திருமலை திருக்கோயிலில் நித்யபடி
பூஜைகள் நடக்க வேண்டும் என்று
ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள்.
பூஜைகள் சரிவர நடக்காவிட்டால்
தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும்
எனக் கவலைப்பட்டார்கள்.
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.
ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ
ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின்
பக்தர்கள் ஆவர்.
திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த
ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள்
மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட
விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத்
தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை.
திருமலை திருக்கோயிலில் நித்யபடி
பூஜைகள் நடக்க வேண்டும் என்று
ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள்.
பூஜைகள் சரிவர நடக்காவிட்டால்
தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும்
எனக் கவலைப்பட்டார்கள்.
- Sponsored content
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்
» திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலை - சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்
» திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்
» அருள்மிகு ஸ்ரீ மனோன்மனி அம்பாள் தேவஸ்தானம் ஸ்ரீ ஜய வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் 2
» கோயில்-பயனுள்ளவை
» திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலை - சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்
» திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்
» அருள்மிகு ஸ்ரீ மனோன்மனி அம்பாள் தேவஸ்தானம் ஸ்ரீ ஜய வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் 2
» கோயில்-பயனுள்ளவை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 7
|
|