புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
75 Posts - 37%
i6appar
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
3 Posts - 1%
கண்ணன்
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
1 Post - 0%
மொஹமட்
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
75 Posts - 37%
i6appar
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
3 Posts - 1%
கண்ணன்
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
1 Post - 0%
மொஹமட்
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களின் கண்ணீர் மழை


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Dec 07, 2015 4:08 pm

வருணபகவான் 
வருத்ததால்
வாரி வாரி 
பொழிந்தான்!! 

பொழிந்த 
இடத்தில் உள்ள 
த(க)ண்ணீர் 
போக்கிடமில்லாமல் 
பொட்டி பொட்டியாய்
இருந்த புறாக்கூடுக்குள் 
புகுந்தது!! 

ஆம் புறாக்கூடுதான் 
ஏழைகளின் 
இருப்பிடம்!
 
அடுக்குமாடி
குடியிருப்பும் 
அடைமழைக்கு 
தப்பவில்லை! 

இருந்ததும் 
போயிற்று!! 
உணவும் 
இல்லை! 
உறங்க 
இடமும் இல்லை!! 
உடுக்க 
உடையும் 
இல்லை!! 
உற்ற 
உறவுகளும் 
கையறு 
நிலையில் 
காட்சி பொருளாய் 
கஷ்டத்தில் 
இருக்க! 
என்ன தான் 
செய்வது 
இறைவா?? 

கைக்குழந்தையுடன் 
கண்களில் 
கண்ணீரோடு 
கையேந்தி 
நிற்க வேண்டிய 
அவலம்! 
வளரிளம் 
பெண்கள் 
வரிசையில் 
தன்னை 
மறைத்து கொள்ள 
உடைகளுக்கு 
கையேந்த 
வேண்டிய 
அவலம்?
 எப்படி 
வந்தது? 
யாரால் 
வந்தது?? 

முதுமையின் 
பிடியில் 
முனகிக் கொண்டு 
இருக்கும் 
முதியவர்களுக்கு 
முன்னுரிமை 
கொடுக்க முடியவில்லை!! 
எங்ககும் 
தண்ணீர் மட்டும் அல்ல 
கண்ணீரும் தான்! 

அரசுக்கு வந்த 
வரியெல்லாம் 
வா(ய்)க்கு அரிசியாக
போயிற்று!! 

புயலுக்கு 
பின் அமைதி! 
வெள்ளத்திற்கு 
பின்??? 

வெறும் கைகள் 
தான் இருக்கிறது !! 
கைகளாவது 
இருக்கிறதே ¡
காப்பாற்றி 
கொள்ளலாம்!! 

தூக்கி விடவும் 
தூண்டுகோலாக 
இருக்க வேண்டிய அரசும் 
முற்றிலும் 
கையறு 
நிலையில் உள்ளதே! 
கவலை கொள்ளாமல் 
என்ன செய்வது?? 

மரணத்தின் 
பிடியில் 
மனிதம் 
தெரிந்தது!! 

அங்கொன்றும் 
இங்கொன்றுமாய்
இருந்த 
தன்னார்வலர்கள் 
அனைவரும் 
அவரவர் தகுதிக்கு 
தகுந்தாற் போல் 
அர்ப்பணிப்போடு 
இருப்பதால் 
மீண்டு(ம்) 
வருவோம்!!! 

மகத்தான 
வாழ்வை 
நோக்கி 
மீண்டும் 
பயணிப்போம்!! 
வலிமை 
வார்த்தைகளில் 
இல்லை!! 
வாரி 
வழங்குவதில் 
இருக்கிறது!! 
கண்ணீரெல்லாம் 
களிப்பாய் 
மாறும் 
தூரம் வெகு
தொலைவில் இல்லை!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 07, 2015 7:22 pm

அருமையிருக்கு



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 7:33 pm

சசி wrote:
மரணத்தின் 
பிடியில் 
மனிதம் 
தெரிந்தது!! 
மேற்கோள் செய்த பதிவு: 1179040
அருமை இந்த சூழலை இதை விடச் சிறப்பாக படைக்க முடியாது.நன்றி சசி.
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Dec 07, 2015 8:37 pm

நன்றி ராமலிங்கம் ஐயா, நன்றி சௌந்தரபாண்டியன் ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 07, 2015 8:43 pm

மிக அருமை சசி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 07, 2015 9:35 pm

மக்களின் கண்ணீர் மழை  103459460 மக்களின் கண்ணீர் மழை  3838410834
-
வருணபகவான்
வருத்ததால்
என்பது வறுத்ததால்
என இருக்க வேண்டும்...
-
இதுவும் கடந்து போகும்...

-



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 08, 2015 10:00 am

ayyasamy ram wrote:மக்களின் கண்ணீர் மழை  103459460 மக்களின் கண்ணீர் மழை  3838410834
-
வருணபகவான்
வருத்ததால்
என்பது வறுத்ததால்
என இருக்க வேண்டும்...
-
இதுவும் கடந்து போகும்...

-

மேற்கோள் செய்த பதிவு: 1179115


ஹா...ஹா...ஹா......சூப்பர் ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Dec 08, 2015 10:40 am

மழையிலே எப்படி வறுக்க முடியும் ?

" வருத்தத்தால் " என்று இருந்தால் சரியாக இருக்கும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 08, 2015 12:30 pm

M.Jagadeesan wrote:மழையிலே எப்படி வறுக்க முடியும் ?
" வருத்தத்தால் " என்று இருந்தால் சரியாக இருக்கும் .
மக்களின் கண்ணீர் மழை  3838410834 சூப்பருங்க




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 08, 2015 12:45 pm

M.Jagadeesan wrote:மழையிலே எப்படி வறுக்க முடியும் ?

" வருத்தத்தால் " என்று இருந்தால் சரியாக இருக்கும் .
இல்லை ஐயா, வருணபகவான் வருத்தத்தால் மழை பெஇயலை, சந்தோஷத்தால் தான் மழை பொழிகிறது  .........ஆனால், அது நமக்கு 'வறு' படுவது போல ஆகிவிட்டது என்று ராம் அண்ணா விளையாட்டாக சொல்லி இருக்கிறார் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக