புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
டிச., 6 ஆனாயர் குருபூஜை
Page 1 of 1 •
மெல்லிசை மன்னர்!
-
![டிச., 6 ஆனாயர் குருபூஜை ZBi4pB0ToKcL7egGJ5z0+E_1449208260](https://www.filepicker.io/api/file/ZBi4pB0ToKcL7egGJ5z0+E_1449208260.jpeg)
-
இசை, அனைவரையுமே வசமாக்கக் கூடியது.
அத்தகைய இசையின் மூலம், இறைவனையே
பூமிக்கு வரவழைத்தவர் தான், ஆனாயர் நாயனார்!
முன்னொரு காலத்தில், திருச்சி அருகில் லால்குடியை
சுற்றியுள்ள பகுதிகள், மழநாடு என்று அழைக்கப்பட்டது.
இப்போது திருமங்கலம் என அழைக்கப்படும் லால்குடி
அருகில் உள்ள திருவிருந்தமங்கலத்தில், சாமவேதீஸ்வரர்
கோவிலில், லட்சுமி தாயார், சிவனை வழிபட்டதாக,
தல வரலாறு கூறுகிறது.
லட்சுமியை, ‘திருமகள்’ என்பர். இதனால், இவ்வூர்,
‘திருமங்கலம்’ எனப் பெயர் பெற்றது.
அத்துடன், பசுக்களை எந்த ஊரில் பாதுகாக்கின்றனரோ,
அவ்வூரில் லட்சுமி தாயார் தங்கி விடுவாள். அதனால் தான்
இவள் தங்கும் ஊர்களை, ‘திரு இருந்த மங்கலம்’ என்று
சொல்வர்.
தன் தாயைக் கொன்ற பாவம் தீர, இங்கு வந்து சிவனை
வழிபட்டார் பரசுராமர். அதனால், சிவனுக்கு,
‘பரசுதாமீசுரம் உடையார்’ என்ற பெயர் ஏற்பட்டது.
இவ்வூரில் வசித்து வந்த ஆனாயர், சிவன் மீது பெரும் பக்தி
உடையவர். பசுக்களை மேய்ப்பது அவரது தொழில்.
பசுக்களை காட்டிற்கு ஓட்டிச் சென்று, மேய்ச்சல் நிலத்தில்
விட்டு விட்டு, தன்னை மறந்து புல்லாங்குழல் இசைப்பார்.
அப்போது, மாடுகள் புல் மேய்வதையும், கன்றுகள் தாயிடம்
பால் குடிப்பதையும், சிங்கம் மற்றும் புலி போன்றவை
மான்களை வேட்டையாடுவதையும் மறந்து, அந்த இசையில்
மயங்கி நிற்கும்.
ஒருநாள், காட்டில் மஞ்சள் நிற பூக்கள் பூத்துக் குலுங்கிய
நிலையில், கொன்றை மரத்தை பார்த்தார் ஆனாயர். சிவன்
விரும்பி அணிவது, கொன்றைப் பூ! இதனால், அம்மலர்களை
சிவனாகவே நினைத்து பார்த்தவர் மனதில், மகிழ்ச்சி
பெருக்கெடுக்க, புல்லாங்குழலை எடுத்து, ‘நமசிவாய’ எனும்
ஐந்தெழுத்து மந்திரத்தை வாசிக்க ஆரம்பித்தார். இதைக்
கேட்ட விலங்குகள் மட்டுமல்ல, காற்றும் கூட அசையாமல்
நின்றது.
உலகமே இயக்கமில்லாமல், இசையை ரசித்துக்
கொண்டிருந்ததால், பூலோகம் நோக்கி ஓடி வந்தனர் தேவர்கள்.
ஆனால், அவர்களும் ஆனாயரின் இசை மழையில் நனைந்து,
அசைவற்று போயினர்.
இந்த கீதம், கைலாயத்தை எட்ட, தன் பக்தன் வாசிக்கும்
இசையைக் கேட்க சிவனும், பார்வதியும் வந்து விட்டனர்.
ஆனாயரின் இசையில் மயங்கிய சிவபெருமான், தன் அருகில்
எப்போதும் இசை மீட்டியபடியே இருக்கும்படி, அருள்பாலித்தார்.
பின், அவரோடு இரண்டற கலந்து விட்டார் ஆனாயர்.
இறைவனைக் கூட இசையால் வசமாக்கலாம் என்பதற்கு,
ஆனாயரின் வாழ்க்கை எடுத்துக்காட்டு. அவரது குருபூஜை,
கார்த்திகை மாதம், அஸ்தம் நட்சத்திரத்தில் நடைபெறும்.
இந்நாளில், அந்த மெல்லிசை மன்னர் வழிபட்ட லால்குடி
திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
இசைக்கலைஞர்கள் அங்கு சென்று, புல்லாங்குழல் இசைத்து,
சிவனை மகிழ்விக்கலாம்!
–
————————————-
தி.செல்லப்பா
-
![டிச., 6 ஆனாயர் குருபூஜை ZBi4pB0ToKcL7egGJ5z0+E_1449208260](https://www.filepicker.io/api/file/ZBi4pB0ToKcL7egGJ5z0+E_1449208260.jpeg)
-
இசை, அனைவரையுமே வசமாக்கக் கூடியது.
அத்தகைய இசையின் மூலம், இறைவனையே
பூமிக்கு வரவழைத்தவர் தான், ஆனாயர் நாயனார்!
முன்னொரு காலத்தில், திருச்சி அருகில் லால்குடியை
சுற்றியுள்ள பகுதிகள், மழநாடு என்று அழைக்கப்பட்டது.
இப்போது திருமங்கலம் என அழைக்கப்படும் லால்குடி
அருகில் உள்ள திருவிருந்தமங்கலத்தில், சாமவேதீஸ்வரர்
கோவிலில், லட்சுமி தாயார், சிவனை வழிபட்டதாக,
தல வரலாறு கூறுகிறது.
லட்சுமியை, ‘திருமகள்’ என்பர். இதனால், இவ்வூர்,
‘திருமங்கலம்’ எனப் பெயர் பெற்றது.
அத்துடன், பசுக்களை எந்த ஊரில் பாதுகாக்கின்றனரோ,
அவ்வூரில் லட்சுமி தாயார் தங்கி விடுவாள். அதனால் தான்
இவள் தங்கும் ஊர்களை, ‘திரு இருந்த மங்கலம்’ என்று
சொல்வர்.
தன் தாயைக் கொன்ற பாவம் தீர, இங்கு வந்து சிவனை
வழிபட்டார் பரசுராமர். அதனால், சிவனுக்கு,
‘பரசுதாமீசுரம் உடையார்’ என்ற பெயர் ஏற்பட்டது.
இவ்வூரில் வசித்து வந்த ஆனாயர், சிவன் மீது பெரும் பக்தி
உடையவர். பசுக்களை மேய்ப்பது அவரது தொழில்.
பசுக்களை காட்டிற்கு ஓட்டிச் சென்று, மேய்ச்சல் நிலத்தில்
விட்டு விட்டு, தன்னை மறந்து புல்லாங்குழல் இசைப்பார்.
அப்போது, மாடுகள் புல் மேய்வதையும், கன்றுகள் தாயிடம்
பால் குடிப்பதையும், சிங்கம் மற்றும் புலி போன்றவை
மான்களை வேட்டையாடுவதையும் மறந்து, அந்த இசையில்
மயங்கி நிற்கும்.
ஒருநாள், காட்டில் மஞ்சள் நிற பூக்கள் பூத்துக் குலுங்கிய
நிலையில், கொன்றை மரத்தை பார்த்தார் ஆனாயர். சிவன்
விரும்பி அணிவது, கொன்றைப் பூ! இதனால், அம்மலர்களை
சிவனாகவே நினைத்து பார்த்தவர் மனதில், மகிழ்ச்சி
பெருக்கெடுக்க, புல்லாங்குழலை எடுத்து, ‘நமசிவாய’ எனும்
ஐந்தெழுத்து மந்திரத்தை வாசிக்க ஆரம்பித்தார். இதைக்
கேட்ட விலங்குகள் மட்டுமல்ல, காற்றும் கூட அசையாமல்
நின்றது.
உலகமே இயக்கமில்லாமல், இசையை ரசித்துக்
கொண்டிருந்ததால், பூலோகம் நோக்கி ஓடி வந்தனர் தேவர்கள்.
ஆனால், அவர்களும் ஆனாயரின் இசை மழையில் நனைந்து,
அசைவற்று போயினர்.
இந்த கீதம், கைலாயத்தை எட்ட, தன் பக்தன் வாசிக்கும்
இசையைக் கேட்க சிவனும், பார்வதியும் வந்து விட்டனர்.
ஆனாயரின் இசையில் மயங்கிய சிவபெருமான், தன் அருகில்
எப்போதும் இசை மீட்டியபடியே இருக்கும்படி, அருள்பாலித்தார்.
பின், அவரோடு இரண்டற கலந்து விட்டார் ஆனாயர்.
இறைவனைக் கூட இசையால் வசமாக்கலாம் என்பதற்கு,
ஆனாயரின் வாழ்க்கை எடுத்துக்காட்டு. அவரது குருபூஜை,
கார்த்திகை மாதம், அஸ்தம் நட்சத்திரத்தில் நடைபெறும்.
இந்நாளில், அந்த மெல்லிசை மன்னர் வழிபட்ட லால்குடி
திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
இசைக்கலைஞர்கள் அங்கு சென்று, புல்லாங்குழல் இசைத்து,
சிவனை மகிழ்விக்கலாம்!
–
————————————-
தி.செல்லப்பா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![டிச., 6 ஆனாயர் குருபூஜை 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![டிச., 6 ஆனாயர் குருபூஜை 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![டிச., 6 ஆனாயர் குருபூஜை 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
மேற்கோள் செய்த பதிவு: 1178793ayyasamy ram wrote:
அத்துடன், பசுக்களை எந்த ஊரில் பாதுகாக்கின்றனரோ,
அவ்வூரில் லட்சுமி தாயார் தங்கி விடுவாள். அதனால் தான்
இவள் தங்கும் ஊர்களை, ‘திரு இருந்த மங்கலம்’ என்று
சொல்வர்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|