புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Sindhuja Mathankumar | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்மா படமும் கட்சி சின்னமும்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
இருவர் நிவாரணம் கொடுக்க
நான்கு பேர் கைகளில்...
அம்மா படமும் கட்சி சின்னமும். - ம. ரமேஷ் சென்ரியு
இருவர் நிவாரணம் கொடுக்க
நான்கு பேர் கைகளில்...
அம்மா படமும் கட்சி சின்னமும். - ம. ரமேஷ் சென்ரியு
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன கொடுமை இது ?......................மக்கள் கோபப்பட்டால் என்ன ஆகும் என்று காட்டணும் சசி...............வேளச்சேரி அருகில் சில ஆட்டோ காரர்கள் , சமைத்து அதை விநியோகிக்க சென்றவர்களை மறித்த போலிஸ் காரர் ஒருவர், 'இதில் food poison இருக்காது என்று என்ன நிச்சயம் ? என்று கேட்டாராம்........அவர்கள் செய்வது அறியாமல் திகைக்கவே, சரி சரி, ஒரு 1000 ருபாய் கொடுத்துவிட்டு எடுத்துக்கொண்டு போங்கள்' என்றாராம்...வேறு வழி இன்றி அவர்களும் அப்படியே கொடுத்துவிட்டு ( தண்டம் அழுதுவிட்டு) சென்றார்களாம்.சசி wrote:நன்றி கார்த்திக். உண்மையை உள்ள படியாக கூறியுள்ளீர்கள். நிவாரண பணத்தில் ஆயிரம் ரூபாய் எடுத்து கொண்டு தான் தருகிறார்கள். எங்கள் பகுதிக்கு அருகாமையில். மக்கள் பேராட்டம் நடத்தினால்இது தான் தர முடியும் விருப்பம் இருந்தால் பெற்று கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். மக்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர்.
என் உறவினர் இப்போது போனில் பேசும்போது சொன்னது இது................ எப்படி தமிழ் நாடு உருப்படும் ? இவ்வளவு பட்டும் உருப்படலை பாருங்கள்....ச்சே என்ன மனிதர்கள் இவர்கள்...........அந்த ஆள் கை அப்படியே அழுக வேணாம்?...............
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
தமிழ்நாட்டில்..தமிழனின் தேர்வு அவன் தலை மேல இருந்து தமிழனின் வலியை ரசிக்குது..
தமிழனின் தலையெழுத்து ..
தமிழனின் தலையெழுத்து ..
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
எவ்வவளவு பிரச்சினை என்றாலும் தேர்தல் நேரத்தில் தரும் சிறு பணத்திற்குதான் ஓட்டு போடுகிறார்கள்... என்ன செய்ய...
மனிதநேயத்துடன் உதவிய அனைத்து தெய்வங்களுக்கும் நன்றி கூறுவோம்.
அனகாபுத்தூரில் இருக்கும் என் அத்தை குடும்பத்தில் 6 பேரை எதிர் வீட்டார் (இத்தனைக்கும் சண்டை போட்டு பேசிக்கொள்ளாதவர்கள்) தான்... வீட்டில் தண்ணீர் புகுந்ததும் வந்துவிடுங்கள் எங்கள் வீட்டிற்கு என்று கூறி அழைத்து 2 நாட்களாக அனைத்து உதவிகளையும் செய்திருக்கிறார்கள்.... 3 குழந்தைகள் அதில் அடக்கம். உயிர்களைக் காத்த அவர்களுக்கு நன்றி. இவ்வாறுதான் பல குடும்பங்கள் பிழைத்திருக்கின்றன.
மனிதநேயத்துடன் உதவிய அனைத்து தெய்வங்களுக்கும் நன்றி கூறுவோம்.
அனகாபுத்தூரில் இருக்கும் என் அத்தை குடும்பத்தில் 6 பேரை எதிர் வீட்டார் (இத்தனைக்கும் சண்டை போட்டு பேசிக்கொள்ளாதவர்கள்) தான்... வீட்டில் தண்ணீர் புகுந்ததும் வந்துவிடுங்கள் எங்கள் வீட்டிற்கு என்று கூறி அழைத்து 2 நாட்களாக அனைத்து உதவிகளையும் செய்திருக்கிறார்கள்.... 3 குழந்தைகள் அதில் அடக்கம். உயிர்களைக் காத்த அவர்களுக்கு நன்றி. இவ்வாறுதான் பல குடும்பங்கள் பிழைத்திருக்கின்றன.
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
இன்னும்தண்ணீர் சூழ்ந்திருக்கும் பகுதிகளிலும்
குப்பைகள் அகற்றாத பகுதிகளிலும் கொசுத்தொல்லையால்
மக்கள் அவதிப்படுகின்றனர்.
-
சில தன்னார்வ அமைப்புகள் குப்பைகளை அகற்றும்
காட்சிகளை டி.வி.யில் பார்க்க முடிந்தது...
-
அப்பகுதி மக்களுக்கு உணவுப் பொருட்களை விட
கொசுவலை, கொசுவர்த்தி சுருள் , இரவில் மின்தடை
ஏற்படும்போது ஏற்றி வைக்க மெழுகு வர்த்தி போன்றவைகளை
வழங்கப்பட வேண்டும்...
குப்பைகள் அகற்றாத பகுதிகளிலும் கொசுத்தொல்லையால்
மக்கள் அவதிப்படுகின்றனர்.
-
சில தன்னார்வ அமைப்புகள் குப்பைகளை அகற்றும்
காட்சிகளை டி.வி.யில் பார்க்க முடிந்தது...
-
அப்பகுதி மக்களுக்கு உணவுப் பொருட்களை விட
கொசுவலை, கொசுவர்த்தி சுருள் , இரவில் மின்தடை
ஏற்படும்போது ஏற்றி வைக்க மெழுகு வர்த்தி போன்றவைகளை
வழங்கப்பட வேண்டும்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கெட்டதிலும் ஒரு நல்லது நடந்து இருக்கு ........கவியருவி ம.ரமேஷ் wrote:எவ்வவளவு பிரச்சினை என்றாலும் தேர்தல் நேரத்தில் தரும் சிறு பணத்திற்குதான் ஓட்டு போடுகிறார்கள்... என்ன செய்ய...
மனிதநேயத்துடன் உதவிய அனைத்து தெய்வங்களுக்கும் நன்றி கூறுவோம்.
அனகாபுத்தூரில் இருக்கும் என் அத்தை குடும்பத்தில் 6 பேரை எதிர் வீட்டார் (இத்தனைக்கும் சண்டை போட்டு பேசிக்கொள்ளாதவர்கள்) தான்... வீட்டில் தண்ணீர் புகுந்ததும் வந்துவிடுங்கள் எங்கள் வீட்டிற்கு என்று கூறி அழைத்து 2 நாட்களாக அனைத்து உதவிகளையும் செய்திருக்கிறார்கள்.... 3 குழந்தைகள் அதில் அடக்கம். உயிர்களைக் காத்த அவர்களுக்கு நன்றி. இவ்வாறுதான் பல குடும்பங்கள் பிழைத்திருக்கின்றன.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1179157ayyasamy ram wrote:இன்னும்தண்ணீர் சூழ்ந்திருக்கும் பகுதிகளிலும்
குப்பைகள் அகற்றாத பகுதிகளிலும் கொசுத்தொல்லையால்
மக்கள் அவதிப்படுகின்றனர்.
-
சில தன்னார்வ அமைப்புகள் குப்பைகளை அகற்றும்
காட்சிகளை டி.வி.யில் பார்க்க முடிந்தது...
-
அப்பகுதி மக்களுக்கு உணவுப் பொருட்களை விட
கொசுவலை, கொசுவர்த்தி சுருள் , இரவில் மின்தடை
ஏற்படும்போது ஏற்றி வைக்க மெழுகு வர்த்தி போன்றவைகளை
வழங்கப்பட வேண்டும்...
ஆமாம் அண்ணா
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|