புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
2 Posts - 67%
viyasan
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
21 Posts - 4%
prajai
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை-விலங்குகளின் விமர்சனம்


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Dec 05, 2015 2:52 pm

ஓ மனிதா 
நீ செய்த பிழை 
இன்று குறையாத மழை!! 

நீ அனைத்தையும் 
ஆக்கிரமிப்பு செய்தாய் 
அளவில்லா துன்பத்தை 
அனுபவிக்கிறாய்!!

நாங்கள்
 என்ன செய்தோம்?? 
எங்களின் வாழ்க்கையும் 
கேள்விக்குறியாகி விட்டதே?

மரங்களை 
வெட்டினாய்! 
இன்று ஒதுங்க 
கூட இடமில்லையே!! 


அனுபவிப்பது நீ 
மட்டுமல்ல! 
நாங்களும் தான்!! 

நீ நிவாரண
முகாம்களில் 
தங்கிவிடுகிறாய்!!! 
நாங்கள் என்ன செய்வது?? ?

இடம் பெயர்ந்து விடுவோம் 
பெரிய காரியம் 
ஒன்றும் இல்லை!! 
மீண்டும் அவதிக்கு 
ஆளாவது நீங்கள் தான்!! 

இந்த உலகம் 
மனிதனுக்கானது 
மட்டுமல்ல! 
எங்களுக்கும் சேர்த்து தான்!! 

விலங்கினங்களை
விலக்கி வைத்து 
உங்களால் வாழ முடியாது!!

ஆனால் விலக்கி 
வைக்க முயற்சி 
செய்கிறாய்!! 

இன்று தெரிகிறதா? 
பால் நூற்றைம்பது ரூபாய்!! 

புதர் மண்டிக் கிடந்த
இடமெல்லாம் 
புத்துயிர் பெற்றுவிட்டனவாக 
நீ கருதினாய்?!

புதருக்குள்ளும் ஓர் 
உலகம் இருக்கும் 
என்பதை 
நீ மறந்து விட்டாய்!! 

புதர் இடக்கும் இடங்களில் 
நீ புதுப்புது வீடுகள் 
கட்டினால் பூண்டோடு 
அழிவாய் 
என்பதை 
மீண்டும் ஒரு முறை 
இயற்கை 
உனக்கு பாடம் 
கற்றுத் தந்துவிட்டது!! 

மனிதா! 
இனியாவது 
விழித்துக்கொள்!!

மரங்களை நடு! 
இயற்கையின் 
வழியில்
இசைந்து செல் !! 
இயற்கையை நேசி!! 
செயற்கையான 
வாழ்க்கைக்கு 
இயல்பாய் 
முற்றுப்புள்ளி வை!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 05, 2015 3:54 pm

கவிதை... மழை-விலங்குகளின் விமர்சனம்  3838410834
-
மரங்களை நடாவிட்டாலும் பேய் மழை பெய்யும்
என்பது நிதர்சனமாகி விட்டது...
-
மரம் நட வேண்டும் என்பதற்கு வேறு வேறு
காரணங்கள் சொல்லப்பட வேண்டும்... சிரி சிரி
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 05, 2015 4:37 pm


“ஒரு மரம் ஒரு வருடத்தில் 27 kg pollution ஐக் கட்டுப்படுத்தக் கூடியது.
நாம் ஒவ்வொருவரும் நமது வீட்டில் ஒரு இரு சக்கர வாகனமும்
நான்கு சக்கர வாகனமும் அவசியம் என்று நினைக்கிறோம்.

ஆயினும் அவற்றால் ஏற்படும் மாசினை தடுக்க ஒரு மரம் வளர்ப்பதும்
அவசியம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மரம் வளர்ப்பதால் நாம் இழப்பது ஒன்றும் இல்லை .
வளரும் வரை தண்ணீர் ஊற்றினாலே போதுமானது.
மேலும் எண்ணற்ற பயன்கள் இருக்கின்றன...
-
.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 05, 2015 5:24 pm

நமக்கு ஒரு பெரிய படிப்பினை, இனியும் நாம் நம்மை செம்மை படுத்தாவிடில்
இதை விட அதிக அழிவு தொடரும்,நன்றி சசி.
சசி wrote:ஓ மனிதா 
நீ செய்த பிழை 
இன்று குறையாத மழை!! 
முற்றுப்புள்ளி வை!!
மேற்கோள் செய்த பதிவு: 1178668

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 05, 2015 5:26 pm

மரம் வளர்ப்போம் நல்ல தாரக மந்திரம்,நன்றி ஐயா.
ayyasamy ram wrote:
மரம் வளர்ப்பதால் நாம் இழப்பது ஒன்றும் இல்லை .
வளரும் வரை தண்ணீர் ஊற்றினாலே போதுமானது.
மேலும் எண்ணற்ற பயன்கள் இருக்கின்றன...
-
மேற்கோள் செய்த பதிவு: 1178692

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Dec 06, 2015 9:44 pm

நன்றி ராம் ஐயா, நன்றி ராமலிங்கம் ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 06, 2015 11:13 pm

//புதர் இடக்கும் இடங்களில் 
நீ புதுப்புது வீடுகள் 
கட்டினால் பூண்டோடு 
அழிவாய் 
என்பதை 
மீண்டும் ஒரு முறை 
இயற்கை 
உனக்கு பாடம் 
கற்றுத் தந்துவிட்டது!! //



சூப்பர் சசி புன்னகை.................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 06, 2015 11:14 pm

ayyasamy ram wrote:
“ஒரு மரம் ஒரு வருடத்தில் 27 kg pollution ஐக் கட்டுப்படுத்தக் கூடியது.
நாம் ஒவ்வொருவரும் நமது வீட்டில் ஒரு இரு சக்கர வாகனமும்
நான்கு சக்கர வாகனமும் அவசியம் என்று நினைக்கிறோம்.

ஆயினும் அவற்றால் ஏற்படும் மாசினை தடுக்க ஒரு மரம் வளர்ப்பதும்
அவசியம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மரம் வளர்ப்பதால் நாம் இழப்பது ஒன்றும் இல்லை .
வளரும் வரை தண்ணீர் ஊற்றினாலே போதுமானது.
மேலும் எண்ணற்ற பயன்கள் இருக்கின்றன...
-
.
ரொம்ப அருமை அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக