புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
7 Posts - 58%
heezulia
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
3 Posts - 25%
mohamed nizamudeen
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
1 Post - 8%
வேல்முருகன் காசி
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
8 Posts - 2%
prajai
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
3 Posts - 1%
mruthun
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை-விலங்குகளின் விமர்சனம்


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Dec 05, 2015 2:52 pm

ஓ மனிதா 
நீ செய்த பிழை 
இன்று குறையாத மழை!! 

நீ அனைத்தையும் 
ஆக்கிரமிப்பு செய்தாய் 
அளவில்லா துன்பத்தை 
அனுபவிக்கிறாய்!!

நாங்கள்
 என்ன செய்தோம்?? 
எங்களின் வாழ்க்கையும் 
கேள்விக்குறியாகி விட்டதே?

மரங்களை 
வெட்டினாய்! 
இன்று ஒதுங்க 
கூட இடமில்லையே!! 


அனுபவிப்பது நீ 
மட்டுமல்ல! 
நாங்களும் தான்!! 

நீ நிவாரண
முகாம்களில் 
தங்கிவிடுகிறாய்!!! 
நாங்கள் என்ன செய்வது?? ?

இடம் பெயர்ந்து விடுவோம் 
பெரிய காரியம் 
ஒன்றும் இல்லை!! 
மீண்டும் அவதிக்கு 
ஆளாவது நீங்கள் தான்!! 

இந்த உலகம் 
மனிதனுக்கானது 
மட்டுமல்ல! 
எங்களுக்கும் சேர்த்து தான்!! 

விலங்கினங்களை
விலக்கி வைத்து 
உங்களால் வாழ முடியாது!!

ஆனால் விலக்கி 
வைக்க முயற்சி 
செய்கிறாய்!! 

இன்று தெரிகிறதா? 
பால் நூற்றைம்பது ரூபாய்!! 

புதர் மண்டிக் கிடந்த
இடமெல்லாம் 
புத்துயிர் பெற்றுவிட்டனவாக 
நீ கருதினாய்?!

புதருக்குள்ளும் ஓர் 
உலகம் இருக்கும் 
என்பதை 
நீ மறந்து விட்டாய்!! 

புதர் இடக்கும் இடங்களில் 
நீ புதுப்புது வீடுகள் 
கட்டினால் பூண்டோடு 
அழிவாய் 
என்பதை 
மீண்டும் ஒரு முறை 
இயற்கை 
உனக்கு பாடம் 
கற்றுத் தந்துவிட்டது!! 

மனிதா! 
இனியாவது 
விழித்துக்கொள்!!

மரங்களை நடு! 
இயற்கையின் 
வழியில்
இசைந்து செல் !! 
இயற்கையை நேசி!! 
செயற்கையான 
வாழ்க்கைக்கு 
இயல்பாய் 
முற்றுப்புள்ளி வை!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 05, 2015 3:54 pm

கவிதை... மழை-விலங்குகளின் விமர்சனம்  3838410834
-
மரங்களை நடாவிட்டாலும் பேய் மழை பெய்யும்
என்பது நிதர்சனமாகி விட்டது...
-
மரம் நட வேண்டும் என்பதற்கு வேறு வேறு
காரணங்கள் சொல்லப்பட வேண்டும்... சிரி சிரி
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 05, 2015 4:37 pm


“ஒரு மரம் ஒரு வருடத்தில் 27 kg pollution ஐக் கட்டுப்படுத்தக் கூடியது.
நாம் ஒவ்வொருவரும் நமது வீட்டில் ஒரு இரு சக்கர வாகனமும்
நான்கு சக்கர வாகனமும் அவசியம் என்று நினைக்கிறோம்.

ஆயினும் அவற்றால் ஏற்படும் மாசினை தடுக்க ஒரு மரம் வளர்ப்பதும்
அவசியம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மரம் வளர்ப்பதால் நாம் இழப்பது ஒன்றும் இல்லை .
வளரும் வரை தண்ணீர் ஊற்றினாலே போதுமானது.
மேலும் எண்ணற்ற பயன்கள் இருக்கின்றன...
-
.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 05, 2015 5:24 pm

நமக்கு ஒரு பெரிய படிப்பினை, இனியும் நாம் நம்மை செம்மை படுத்தாவிடில்
இதை விட அதிக அழிவு தொடரும்,நன்றி சசி.
சசி wrote:ஓ மனிதா 
நீ செய்த பிழை 
இன்று குறையாத மழை!! 
முற்றுப்புள்ளி வை!!
மேற்கோள் செய்த பதிவு: 1178668

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 05, 2015 5:26 pm

மரம் வளர்ப்போம் நல்ல தாரக மந்திரம்,நன்றி ஐயா.
ayyasamy ram wrote:
மரம் வளர்ப்பதால் நாம் இழப்பது ஒன்றும் இல்லை .
வளரும் வரை தண்ணீர் ஊற்றினாலே போதுமானது.
மேலும் எண்ணற்ற பயன்கள் இருக்கின்றன...
-
மேற்கோள் செய்த பதிவு: 1178692

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Dec 06, 2015 9:44 pm

நன்றி ராம் ஐயா, நன்றி ராமலிங்கம் ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 06, 2015 11:13 pm

//புதர் இடக்கும் இடங்களில் 
நீ புதுப்புது வீடுகள் 
கட்டினால் பூண்டோடு 
அழிவாய் 
என்பதை 
மீண்டும் ஒரு முறை 
இயற்கை 
உனக்கு பாடம் 
கற்றுத் தந்துவிட்டது!! //



சூப்பர் சசி புன்னகை.................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 06, 2015 11:14 pm

ayyasamy ram wrote:
“ஒரு மரம் ஒரு வருடத்தில் 27 kg pollution ஐக் கட்டுப்படுத்தக் கூடியது.
நாம் ஒவ்வொருவரும் நமது வீட்டில் ஒரு இரு சக்கர வாகனமும்
நான்கு சக்கர வாகனமும் அவசியம் என்று நினைக்கிறோம்.

ஆயினும் அவற்றால் ஏற்படும் மாசினை தடுக்க ஒரு மரம் வளர்ப்பதும்
அவசியம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மரம் வளர்ப்பதால் நாம் இழப்பது ஒன்றும் இல்லை .
வளரும் வரை தண்ணீர் ஊற்றினாலே போதுமானது.
மேலும் எண்ணற்ற பயன்கள் இருக்கின்றன...
-
.
ரொம்ப அருமை அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக