புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
59 Posts - 55%
heezulia
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
54 Posts - 55%
heezulia
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_m10மழை-விலங்குகளின் விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை-விலங்குகளின் விமர்சனம்


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Dec 05, 2015 2:52 pm

ஓ மனிதா 
நீ செய்த பிழை 
இன்று குறையாத மழை!! 

நீ அனைத்தையும் 
ஆக்கிரமிப்பு செய்தாய் 
அளவில்லா துன்பத்தை 
அனுபவிக்கிறாய்!!

நாங்கள்
 என்ன செய்தோம்?? 
எங்களின் வாழ்க்கையும் 
கேள்விக்குறியாகி விட்டதே?

மரங்களை 
வெட்டினாய்! 
இன்று ஒதுங்க 
கூட இடமில்லையே!! 


அனுபவிப்பது நீ 
மட்டுமல்ல! 
நாங்களும் தான்!! 

நீ நிவாரண
முகாம்களில் 
தங்கிவிடுகிறாய்!!! 
நாங்கள் என்ன செய்வது?? ?

இடம் பெயர்ந்து விடுவோம் 
பெரிய காரியம் 
ஒன்றும் இல்லை!! 
மீண்டும் அவதிக்கு 
ஆளாவது நீங்கள் தான்!! 

இந்த உலகம் 
மனிதனுக்கானது 
மட்டுமல்ல! 
எங்களுக்கும் சேர்த்து தான்!! 

விலங்கினங்களை
விலக்கி வைத்து 
உங்களால் வாழ முடியாது!!

ஆனால் விலக்கி 
வைக்க முயற்சி 
செய்கிறாய்!! 

இன்று தெரிகிறதா? 
பால் நூற்றைம்பது ரூபாய்!! 

புதர் மண்டிக் கிடந்த
இடமெல்லாம் 
புத்துயிர் பெற்றுவிட்டனவாக 
நீ கருதினாய்?!

புதருக்குள்ளும் ஓர் 
உலகம் இருக்கும் 
என்பதை 
நீ மறந்து விட்டாய்!! 

புதர் இடக்கும் இடங்களில் 
நீ புதுப்புது வீடுகள் 
கட்டினால் பூண்டோடு 
அழிவாய் 
என்பதை 
மீண்டும் ஒரு முறை 
இயற்கை 
உனக்கு பாடம் 
கற்றுத் தந்துவிட்டது!! 

மனிதா! 
இனியாவது 
விழித்துக்கொள்!!

மரங்களை நடு! 
இயற்கையின் 
வழியில்
இசைந்து செல் !! 
இயற்கையை நேசி!! 
செயற்கையான 
வாழ்க்கைக்கு 
இயல்பாய் 
முற்றுப்புள்ளி வை!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 05, 2015 3:54 pm

கவிதை... மழை-விலங்குகளின் விமர்சனம்  3838410834
-
மரங்களை நடாவிட்டாலும் பேய் மழை பெய்யும்
என்பது நிதர்சனமாகி விட்டது...
-
மரம் நட வேண்டும் என்பதற்கு வேறு வேறு
காரணங்கள் சொல்லப்பட வேண்டும்... சிரி சிரி
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 05, 2015 4:37 pm


“ஒரு மரம் ஒரு வருடத்தில் 27 kg pollution ஐக் கட்டுப்படுத்தக் கூடியது.
நாம் ஒவ்வொருவரும் நமது வீட்டில் ஒரு இரு சக்கர வாகனமும்
நான்கு சக்கர வாகனமும் அவசியம் என்று நினைக்கிறோம்.

ஆயினும் அவற்றால் ஏற்படும் மாசினை தடுக்க ஒரு மரம் வளர்ப்பதும்
அவசியம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மரம் வளர்ப்பதால் நாம் இழப்பது ஒன்றும் இல்லை .
வளரும் வரை தண்ணீர் ஊற்றினாலே போதுமானது.
மேலும் எண்ணற்ற பயன்கள் இருக்கின்றன...
-
.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 05, 2015 5:24 pm

நமக்கு ஒரு பெரிய படிப்பினை, இனியும் நாம் நம்மை செம்மை படுத்தாவிடில்
இதை விட அதிக அழிவு தொடரும்,நன்றி சசி.
சசி wrote:ஓ மனிதா 
நீ செய்த பிழை 
இன்று குறையாத மழை!! 
முற்றுப்புள்ளி வை!!
மேற்கோள் செய்த பதிவு: 1178668

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 05, 2015 5:26 pm

மரம் வளர்ப்போம் நல்ல தாரக மந்திரம்,நன்றி ஐயா.
ayyasamy ram wrote:
மரம் வளர்ப்பதால் நாம் இழப்பது ஒன்றும் இல்லை .
வளரும் வரை தண்ணீர் ஊற்றினாலே போதுமானது.
மேலும் எண்ணற்ற பயன்கள் இருக்கின்றன...
-
மேற்கோள் செய்த பதிவு: 1178692

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Dec 06, 2015 9:44 pm

நன்றி ராம் ஐயா, நன்றி ராமலிங்கம் ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 06, 2015 11:13 pm

//புதர் இடக்கும் இடங்களில் 
நீ புதுப்புது வீடுகள் 
கட்டினால் பூண்டோடு 
அழிவாய் 
என்பதை 
மீண்டும் ஒரு முறை 
இயற்கை 
உனக்கு பாடம் 
கற்றுத் தந்துவிட்டது!! //



சூப்பர் சசி புன்னகை.................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 06, 2015 11:14 pm

ayyasamy ram wrote:
“ஒரு மரம் ஒரு வருடத்தில் 27 kg pollution ஐக் கட்டுப்படுத்தக் கூடியது.
நாம் ஒவ்வொருவரும் நமது வீட்டில் ஒரு இரு சக்கர வாகனமும்
நான்கு சக்கர வாகனமும் அவசியம் என்று நினைக்கிறோம்.

ஆயினும் அவற்றால் ஏற்படும் மாசினை தடுக்க ஒரு மரம் வளர்ப்பதும்
அவசியம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மரம் வளர்ப்பதால் நாம் இழப்பது ஒன்றும் இல்லை .
வளரும் வரை தண்ணீர் ஊற்றினாலே போதுமானது.
மேலும் எண்ணற்ற பயன்கள் இருக்கின்றன...
-
.
ரொம்ப அருமை அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக