புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா Poll_c10உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா Poll_m10உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா Poll_c10உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா Poll_m10உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா Poll_c10உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா Poll_m10உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா Poll_c10உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா Poll_m10உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா Poll_c10உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா Poll_m10உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா Poll_c10உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா Poll_m10உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா Poll_c10உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா Poll_m10உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா Poll_c10உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா Poll_m10உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 12:52 pm

உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா YQQanM6QT6C7O7u24bKr+nataraj
உடலும் உள்ளமும் ஒருங்கே நலமுடன் வாய்க்கப் பெற்றோரே நல்வாழ்க்கை வாழ்பவராவார்.
இந்த வளவாழ்வை யோகா என்று வழங்கப்படும் யோகமுறைகள் நமக்கு நல்குகின்றன.
மேலும் பாரத நாடு உலகிற்கு வழங்கிய கலைச் செல்வங்களுள் ஒன்று ‘யோகா’
இவ்யோகா மனிதனின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உதவும் வாழ்க்கை
முறையாகவும் திகழ்கிறது.ஆய கலைகள் அறுபத்து நான்கு என்று
கூறுவர். அவ் அறுபத்து நான்கு கலைகளுள் யோகக் கலையும்
ஒன்றாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விலங்கு
நிலையில் இருந்த மனிதனை இறை நிலைக்கு
உயர்த்தும் வழி முறையே யோக நெறிகளாகும்.
நன்றி-முகநூல்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 12:56 pm

யோக நெறி மேன்மைக்கு
இன்பத்தையும் அமைதியையும் தேட விரும்பிய மனிதன் பொருள்களின் மூலம் இவற்றைப்
பெற நினைத்துத் தொழில்களை வளர்த்தான். ஆனால் அவன் தேடிய அமைதியும்
இன்பமும் கிடைக்கவில்லை. மாறாகத் துன்பமும் தொல்லைகளும் தொடர்ந்தன.
வாழ்வில் அமைதி பெற விரும்பி காடுகள், மலைகள் போன்றவற்றிற்குச்
சென்று அலைந்தான். அவன் தேடிய அமைதி கிட்டவில்லை.
ஆனால் பற்றுக்களைத் துறந்து உலக நன்மைக்காகவும், மேன்மைக்காகவும் சென்று
முனிவர்கள் தவம் இருந்தார்கள். அவ்வாறு தவம் செய்த முனிவர்கள் மன
அமைதியைக் கண்டனர். அம் முனிவர்கள் தாம் மட்டுமன்றி, இவ்வுலக
மக்கள் வாழ்வில் அமைதியும் இன்பமும் காண வேண்டும்
என்று விரும்பினர்.
அதற்காக அம்முனிவர்கள் கண்ட வாழ்வியல் நெறிமுறைகளுள் ஒன்றுதான் யோக
வாழ்க்கையாகும். உடலையும் உள்ளத்தையும் வளர்க்கும் உன்னதமான
கலைகளுள் ஒன்று யோகக் கலை என்று தோன்றியது? அது இந்திய
நாட்டில் தோன்றியதா? அல்லது மேலைநாட்டிலிருந்து வந்ததா?
என்ற பல வினாக்கள் நமது மனதில் எழுகின்றன.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 12:59 pm

யோக நெறி மேன்மைக்கு
யோகா என்பது இந்திய நாட்டில் தோன்றியது. முன்னோர்கள் நமக்குத் தந்த செல்வமாக
இக்கலை விளங்குகிறது. யோகா என்று தோன்றியது என்று அறுதியிட்டுக் கூற
இயலாததாக உள்ளது. வேதகாலத்திற்கும், ஆரியருக்கும் முற்பட்டது இவ்
யோகக் கலை என்பர். சமண, பெளத்த மதங்கள் கொடுத்த
கலைதான் யோகக் கலை என்று பலர் மொழிகின்றனர்.
புத்த மதத்தைத் தோற்றுவித்த கெளதம புத்தர், சமண மதத்தைத் தோற்றுவித்த வர்த்தமான
மகாவீரர் ஆகியோரின் தோற்றம் யோக நிலையில் சித்தரிக்கப்படுகிறது. புத்தரின்
சிலையும் மகா வீரரின் சிலையும் யோகத்தில் அமர்ந்த நிலையில் அனைத்து
இடங்களிலும் காணப்படுவது நோக்கத்தக்கதாகும். இதனை வைத்தே
யோகக் கலையைத் தோற்றுவித்தவர்கள் பெளத்த, சமண மதத்தைச்
சேர்ந்தவர்கள் என்று கூறத் தொடங்கினர்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 1:02 pm

யோக நெறி மேன்மைக்கு
சிந்து சமவெளி நாகரிகத்தில் மோகஞ்சதரோ, ஹரப்பா போன்ற பழைமை வாய்ந்த
நகரங்களின் அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த பசுபதி கடவுள் சிலை
ஆசன நிலையில் அமைக்கப்பட்டு அக்கால மக்களால் வணங்கப்பட்டு
வந்துள்ளமையை வரலாற்றுச் சான்றுகள் பகிர்கின்றன.
மொகஞ்சதரோ அகழ்வாராய்ச்சியின் போது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர்
களிமண்ணால் செய்யப்பட்ட ஆசன நிலையில் அமர்ந்துள்ள சிலைகள் பல
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று ஜோன்மார்சல் என்ற தொல்பொருள்
ஆய்வாளர் கூறுகிறார். மாஸன்ஓரல் என்ற பிரெஞ்சு அறிவியல்
அறிஞர் யோகா இந்தியப் பண்பாட்டிற்கு அடித்தளமாக
அமைந்துள்ளது என்று குறிப்பிடுகிறார்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 1:04 pm

யோக நெறி மேன்மைக்கு
சிவபெருமானை யோகியாகக் கருதி சைவ சமயத்தவர் வழிபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இது சமய வாழ்க்கையில் யோகாவின் உன்னத நிலையைக் காட்டுகிறது. சிவபெருமானை
யோகீஸ்வரர் என்று வழங்குவதும் நினைத்தற்குரியதாகும். இச்சிவபெருமானே
முனிவர்களுக்கு யோக நெறிகளைக் கற்பித்ததாகவும் கூறுவர்.

சிவன் ஞான குருவாக கல்லால மரத்தடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம்
செய்வது தட்சிணாமூர்த்தி வடிவம் என்று குறிப்பிடப்படுவது குறிப்பிட்டற்குரியது.
சைவ ஆகமங்கள் தவம் செய்வது பற்றி பல்வேறு நெறிகளைப் பகர்கின்றன.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 1:18 pm

யோக நெறி மேன்மைக்கு
இவ்வாகமங்கள் சிவயோகம் என்று குறிப்பிடுகின்றன. சிவன் பத்மாசன நிலையில்
இருப்பதனையே சிவயோகம் என்று தத்துவ அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
இறைவனை அடையும் நெறிகளுள் யோக நெறியும் ஒன்றாகும். மாணிக்கவாசகர்
இவ்யோக நெறியில் இருந்து இறையருள் பெற்றார் என்பது யாவரும் அறிந்த
செய்தியாகும். சிவவழிபாடு தொன்றுதொடு இருந்துள்ளமையால்,
யோகம் என்பது தொன்றுதொட்டு இருந்திருக்க வேண்டும்
என்பதும் தெளிவாகிறது.
இந்துக்களின் புனித நூலாகக் கருதப்படும் பகவத் கீதை ராஜயோகம், கர்மயோகம்,
எனப் பல்வேறு யோகங்களைப் பற்றி எடுத்துரைக்கின்றது. ஆனால்
அப்பகவத்கீதை கூறும் யோகநெறிகள் வாழ்க்கையில் மனிதர்கள்
பின்பற்ற வேண்டிய வாழ்வியல் நெறிகளாக அமைந்துள்ளன
எனலாம்.
யோகா இந்தியப் பண்பாட்டிற்கு அடித்தளமாக விளங்குகிறது. மனிதனின் உடல் மற்றும்
உளத்தோடு தொடர்புடைய செயல்பாடுகளையும் பழக்க வழக்கங்களையும்
கட்டுப்பாடுத்தக்கூடிய ஓர் அறிவியலாக யோகா விளங்குகிறது.
யோகாவின் தோற்றத்தை உறுதியாகக் கூற இயலாது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 1:21 pm

யோக நெறி மேன்மைக்கு
யோகா என்பது மதம் சார்ந்தது அல்ல யோகா வேதகாலத்திற்கும் (1500–1000 கி.வி)
பிராமனிசத்திற்கும் (800–600 கி.வி) முன்னர் தோன்றியது என்ற ரொபர்ட் வின்சன்
என்ற பிரெஞ்சு தத்துவ மேதை கூறுகின்றார். பி.பி. 300–200 ஆண்டுகளில்
வாழ்ந்த பதஞ்சலி முனிவர் யோகாவின் தந்தை என
அழைக்கப்படுகின்றார்.

ஆனால் யோகாவைக் கண்டுபிடித்தவர்கள் எவர் என்று அறுதியிட்டு உரைக்க முடியாது.
பதஞ்சலி முனிவருக்கு முன்பே நமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக
யோகாவைப் பயிற்சி செய்திருக்கின்றனர்.
பதஞ்சலி முனிவர் யோகா குறித்த செய்திகளை நூல் வடிவில் தொகுத்தளித்தார்.
தாம் தொகுத்தளித்த அந்நூலுக்கு அவர் யோக சூத்ரா என்று பெயரிட்டு
வழங்கினார். யோகா பற்றிய அனைத்து நூல்களிலும் இதுவே
முதன்மையும் சிறப்பும் பெற்றது என்பர்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 1:24 pm

யோக நெறி மேன்மைக்கு
இந்நூல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. சமாதி பதா, சதானா பதா,
விபூதி பதா, கைல்யா பதா என நான்கு பகுதிகளாக இந்நூல்
அமைந்துள்ளது. இது குறித்த கருத்து வேறுபாடுகளும்
நிலவி வருவது நினைத்தற்குரியதாகும்.
பதஞ்சலி முனிவர் காலத்தில் வாழ்ந்த திருமூலர் சிவயோகியாக
வாழ்ந்து யோக நெறிகளை விளக்கும் ‘திருமந்திரம்’ எனும்
நூலை உலகிற்கு அளித்தார். இது பாடல் வடிவில்
எழுந்த யோக நெறிகளை விளக்கும்
நூலாக அமைந்துள்ளது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 1:31 pm

யோக நெறி மேன்மைக்கு
யோகம் சொல்லும் பொருளும்
யோகம் என்பதனை முறையான செயல் என்று குறிப்பிடலாம். இச்செயல்
மூலமாக விலங்கு நிலையில் இருந்த மனிதன் / கடவுள் நிலைக்கு
மாறுகின்றான். இம்முறையில் யோகம் என்பது தனி
மனிதனின் நோக்கங்களை நிறைவு செய்வதுடன்
சமுதாய முன்னேற்றத்துக்கும் வழி வகுக்கிறது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 1:35 pm

யோக நெறி மேன்மைக்கு
யோகம் என்பதற்கு, சேர்க்கை, அதிட்டம், நூல், நற்சுழி, தியான நிட்டை, உணர்ச்சி என
ஆறுவிதமான பொருள்களைக் கழகத்தமிழ் அகராதி வழங்குகிறது- யோக
நித்திரையில் உள்ளோரை அறிதுயிலில் உள்ளார் என்று கூறுவர் ‘யூஜ்’
என்ற வடசொல்லில் இருந்து பிறந்ததே ‘யோகா’ என்ற சொல்லாகும்.
வடமொழியில் உள்ள யூஜ் என்ற சொல், ஒன்றாக இணைத்தல்,
சேருதல், கூடுதல், இரண்டறக் கலத்தல் ஆகிய பொருள்களைத்
தருவதாக அமைந்துள்ளது. ஜிவாத்மா பரமாத்வுடன்
ஒன்றிணைவதனை வடநூலார் யோகா
என்கின்றனர்.


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக