புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்டது, கேட்டது…
Page 1 of 1 •
கண்டது
–
(மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
–
அதிமான புருஷன்
–
வீர.செல்வம், பந்தநல்லூர்.
–
————————————-
–
(தூத்துக்குடி மாவட்டத்தில் மேலாத்தூரில் ஒரு
காய்கறிக்கடையின் பெயர்)
–
FRESH -O – FRESH
–
இப்னு கலந்தர்மழாஹிரி, காயல்பட்டினம்.
–
————————————-
–
(தர்மபுரியில் ஒரு கண் கண்ணாடிக் கடையின் பெயர்)
–
விழி ஆப்டிகல்ஸ்
–
சீ.பிரவீன், தர்மபுரி.
–
——————————————-
–
(திருச்சிக்கு அருகில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
–
இராப்பூசல்
–
ஏ.நிக்சன், லால்குடி.
–
—————————————
–
(மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
–
அதிமான புருஷன்
–
வீர.செல்வம், பந்தநல்லூர்.
–
————————————-
–
(தூத்துக்குடி மாவட்டத்தில் மேலாத்தூரில் ஒரு
காய்கறிக்கடையின் பெயர்)
–
FRESH -O – FRESH
–
இப்னு கலந்தர்மழாஹிரி, காயல்பட்டினம்.
–
————————————-
–
(தர்மபுரியில் ஒரு கண் கண்ணாடிக் கடையின் பெயர்)
–
விழி ஆப்டிகல்ஸ்
–
சீ.பிரவீன், தர்மபுரி.
–
——————————————-
–
(திருச்சிக்கு அருகில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
–
இராப்பூசல்
–
ஏ.நிக்சன், லால்குடி.
–
—————————————
–
கேட்டது
——-
(மதுரை விளக்குத்தூண் பகுதியில் புதிதாகத் திறந்த
துணிக்கடையில் துணி வாங்க வந்தவர்களும், விற்பனை
செய்யும் பெண்ணும்)
–
“என்ன சார்… மேடத்துக்கு மட்டும் நிறையத் துணி
வாங்கியிருக்கீங்க.. உங்களுக்கு எதுவும் வாங்கலையா சார்?”
–
“இவ்வளவு துணியும் இவளுக்கு வாங்கிக் கொடுத்தா,
நான் எங்க துணி வாங்குறது? போற வழியிலே ஒரு காவி
வேட்டியை வாங்கிக் கட்டிக்க வேண்டியதுதான்”
–
“சார், காவி வேட்டி எங்ககிட்டேயே இருக்கு”
–
ஆர்.நாகராஜ், மதுரை.
–
———————————————
–
(கோபிச்செட்டி பாளையத்தில் ஒரு நெட் சென்டரில்
இரு கல்லூரி மாணவர்கள்)
–
“என்ன மச்சி… ரிசல்ட் பார்த்துட்டியா?”
–
“ஆமான்டா… நான் ரெண்டுல அரியர்ஸ்”
–
“அதை ஏன்டா அவ்வளவு சந்தோஷமாச் சொல்றே?”
–
“உனக்கு அஞ்சுல அரியர்ஸ்”
–
க.சங்கர், கோபிச்செட்டிபாளையம்.
–
—————————————–
–
(ஏரலில் செல்போன் கடை ஒன்றில் அப்பாவும் மகனும்)
–
“இந்த செல்போனை வாங்கிக்கோடா… நல்லா இருக்கு…
விலையும் குறைவாக இருக்கே…”
–
“வேணாம்ப்பா… இந்த செல்போனை வாங்குறதுக்கு…
பேசாம புறா காலிலே செய்தி அனுப்பிட்டுப் போகலாம்”
–
அ.நந்தகுமார், ஏரல்.
–
——————————————
–
கேட்டது
——-
(மதுரை விளக்குத்தூண் பகுதியில் புதிதாகத் திறந்த
துணிக்கடையில் துணி வாங்க வந்தவர்களும், விற்பனை
செய்யும் பெண்ணும்)
–
“என்ன சார்… மேடத்துக்கு மட்டும் நிறையத் துணி
வாங்கியிருக்கீங்க.. உங்களுக்கு எதுவும் வாங்கலையா சார்?”
–
“இவ்வளவு துணியும் இவளுக்கு வாங்கிக் கொடுத்தா,
நான் எங்க துணி வாங்குறது? போற வழியிலே ஒரு காவி
வேட்டியை வாங்கிக் கட்டிக்க வேண்டியதுதான்”
–
“சார், காவி வேட்டி எங்ககிட்டேயே இருக்கு”
–
ஆர்.நாகராஜ், மதுரை.
–
———————————————
–
(கோபிச்செட்டி பாளையத்தில் ஒரு நெட் சென்டரில்
இரு கல்லூரி மாணவர்கள்)
–
“என்ன மச்சி… ரிசல்ட் பார்த்துட்டியா?”
–
“ஆமான்டா… நான் ரெண்டுல அரியர்ஸ்”
–
“அதை ஏன்டா அவ்வளவு சந்தோஷமாச் சொல்றே?”
–
“உனக்கு அஞ்சுல அரியர்ஸ்”
–
க.சங்கர், கோபிச்செட்டிபாளையம்.
–
—————————————–
–
(ஏரலில் செல்போன் கடை ஒன்றில் அப்பாவும் மகனும்)
–
“இந்த செல்போனை வாங்கிக்கோடா… நல்லா இருக்கு…
விலையும் குறைவாக இருக்கே…”
–
“வேணாம்ப்பா… இந்த செல்போனை வாங்குறதுக்கு…
பேசாம புறா காலிலே செய்தி அனுப்பிட்டுப் போகலாம்”
–
அ.நந்தகுமார், ஏரல்.
–
——————————————
–
–
மைக்ரோ கதை
————–
மகேஸ்வரி எம்.எஸ்சி பிசிக்ஸ் படித்தவள்.
படித்து முடித்தவுடனேயே அவளுக்குத் திருமணம் செய்து
வைத்துவிட்டார்கள். இதில் மகேஸ்வரிக்குப் பெரிய வருத்தம்
எதுவும் இல்லை. கணவன் ரமேஷ்தான் அதற்காக வருத்தப்
பட்டான்.
–
“”உன்னோட படிப்புக்குப் பயனில்லாமல் போச்சே”
–
ஒரு சில மாதங்கள் சென்றன. மகேஸ்வரிக்கும் மாமியாருக்கும்
சண்டை.
“”அம்மாவை எதிர்த்துப் பேசுறியாம். அம்மா என்ன சொன்னாலும்,
உடனே மறுத்துப் பேசுறியாமே? ஏன்?” என்று கேட்டான் ரமேஷ்.
–
“”என்னங்க பண்றது? ஃபார் எவரி ஆக்ஷன், தேர் இஸ் ஆல்வேஸ்
ஏன் ஆப்போசிட் அண்ட் ஈகுவல் ரியாக்ஷன்னு உங்களுக்குத்
தெரியாதா? உங்க அம்மா என்னிட்ட எப்பிடி நடந்துக்கிறாங்களோ,
அதுக்கேத்த மாதிரிதான் நான் ரியாக்ட் பண்ணுவேன்” என்றாள்
மகேஸ்வரி.
–
“இதுக்குத்தான் எங்கம்மாகிட்ட சொன்னேன். ஓவரா படிச்ச
பொண்ணு வேணாம்மான்னு. கேட்டாங்களா?” தலையில் அடித்துக்
கொண்டான் ரமேஷ், தன் மனைவியின் படிப்புக்கு பயன் இருப்பதை
மறந்து.
–
ஜி.வினோத், திருநெல்வேலி.
–
—————————
–
எஸ்.எம்.எஸ்.
———
அன்பு நெல் மாதிரி…
போட்டாத்தான் முளைக்கும்.
வம்பு புல் மாதிரி…
எதுவும் போடாமல் தானே முளைக்கும்.
–
ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை-16.
–
—————————————-
-.
யோசிக்கிறாங்கப்பா!
——————–
ஜாதி ஒழிப்பு மாநாடு!
–
தன்னுடன் வந்துள்ள
ஜாதிக்காரர்கள்
ஐம்பது பேரைத்
சிறப்பாகக் கவனிக்க
அமைப்பாளரிடம் தனியாகக்
குசுகுசுத்தார் தலைவர்.
–
ஆர்.சிவானந்தம், கோவில்பட்டி.
–
————————–
நன்றி- பேல்பூரி -தினமணி கதிர்
பின்னூட்டமொன்றை இடுங்கள்
மைக்ரோ கதை
————–
மகேஸ்வரி எம்.எஸ்சி பிசிக்ஸ் படித்தவள்.
படித்து முடித்தவுடனேயே அவளுக்குத் திருமணம் செய்து
வைத்துவிட்டார்கள். இதில் மகேஸ்வரிக்குப் பெரிய வருத்தம்
எதுவும் இல்லை. கணவன் ரமேஷ்தான் அதற்காக வருத்தப்
பட்டான்.
–
“”உன்னோட படிப்புக்குப் பயனில்லாமல் போச்சே”
–
ஒரு சில மாதங்கள் சென்றன. மகேஸ்வரிக்கும் மாமியாருக்கும்
சண்டை.
“”அம்மாவை எதிர்த்துப் பேசுறியாம். அம்மா என்ன சொன்னாலும்,
உடனே மறுத்துப் பேசுறியாமே? ஏன்?” என்று கேட்டான் ரமேஷ்.
–
“”என்னங்க பண்றது? ஃபார் எவரி ஆக்ஷன், தேர் இஸ் ஆல்வேஸ்
ஏன் ஆப்போசிட் அண்ட் ஈகுவல் ரியாக்ஷன்னு உங்களுக்குத்
தெரியாதா? உங்க அம்மா என்னிட்ட எப்பிடி நடந்துக்கிறாங்களோ,
அதுக்கேத்த மாதிரிதான் நான் ரியாக்ட் பண்ணுவேன்” என்றாள்
மகேஸ்வரி.
–
“இதுக்குத்தான் எங்கம்மாகிட்ட சொன்னேன். ஓவரா படிச்ச
பொண்ணு வேணாம்மான்னு. கேட்டாங்களா?” தலையில் அடித்துக்
கொண்டான் ரமேஷ், தன் மனைவியின் படிப்புக்கு பயன் இருப்பதை
மறந்து.
–
ஜி.வினோத், திருநெல்வேலி.
–
—————————
–
எஸ்.எம்.எஸ்.
———
அன்பு நெல் மாதிரி…
போட்டாத்தான் முளைக்கும்.
வம்பு புல் மாதிரி…
எதுவும் போடாமல் தானே முளைக்கும்.
–
ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை-16.
–
—————————————-
-.
யோசிக்கிறாங்கப்பா!
——————–
ஜாதி ஒழிப்பு மாநாடு!
–
தன்னுடன் வந்துள்ள
ஜாதிக்காரர்கள்
ஐம்பது பேரைத்
சிறப்பாகக் கவனிக்க
அமைப்பாளரிடம் தனியாகக்
குசுகுசுத்தார் தலைவர்.
–
ஆர்.சிவானந்தம், கோவில்பட்டி.
–
————————–
நன்றி- பேல்பூரி -தினமணி கதிர்
பின்னூட்டமொன்றை இடுங்கள்
–
அப்படீங்களா!
————
அதிகமாகிக் கொண்டே போகும் வாகனங்களின்
பெருக்கத்தால் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஏற்பட்டு
ஒரு காலத்தில் அவை இந்த உலகத்தில் இல்லாமலேயே
போய்விடும் அபாயம் உள்ளது.
இதற்கு மாற்றாக இ – கோலி பாக்டீரியாவின் மூலம் எரி
பொருளைத் தயாரித்துள்ளனர் இங்கிலாந்தின் எக்செடர்
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.
இந்த எரிபொருளைக் கொண்டு டீசல் வாகனங்களை இயக்க
முடியும்.
ஆனால் ஒரே ஒரு பிரச்னை… 200 லிட்டர் இ – கோலி பாக்டீரியாவில்
இருந்து ஒரு மேசைக் கரண்டி டீசலைத்தான் தயாரிக்க முடிகிறது.
இன்னும் ஆராய்ச்சிகள் செய்து இந்தக் கண்டுபிடிப்பை
முமுமையாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்
ஆராய்ச்சியாளர்கள்.
–
என்.ஜே., சென்னை-69
–
—————————————–
அப்படீங்களா!
————
அதிகமாகிக் கொண்டே போகும் வாகனங்களின்
பெருக்கத்தால் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஏற்பட்டு
ஒரு காலத்தில் அவை இந்த உலகத்தில் இல்லாமலேயே
போய்விடும் அபாயம் உள்ளது.
இதற்கு மாற்றாக இ – கோலி பாக்டீரியாவின் மூலம் எரி
பொருளைத் தயாரித்துள்ளனர் இங்கிலாந்தின் எக்செடர்
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.
இந்த எரிபொருளைக் கொண்டு டீசல் வாகனங்களை இயக்க
முடியும்.
ஆனால் ஒரே ஒரு பிரச்னை… 200 லிட்டர் இ – கோலி பாக்டீரியாவில்
இருந்து ஒரு மேசைக் கரண்டி டீசலைத்தான் தயாரிக்க முடிகிறது.
இன்னும் ஆராய்ச்சிகள் செய்து இந்தக் கண்டுபிடிப்பை
முமுமையாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்
ஆராய்ச்சியாளர்கள்.
–
என்.ஜே., சென்னை-69
–
—————————————–
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இது தான் ஜாதி ஒழிப்போ?
மேற்கோள் செய்த பதிவு: 1178466ayyasamy ram wrote:–
ஜாதி ஒழிப்பு மாநாடு!
தன்னுடன் வந்துள்ள
ஜாதிக்காரர்கள்
ஐம்பது பேரைத்
சிறப்பாகக் கவனிக்க
அமைப்பாளரிடம் தனியாகக்
குசுகுசுத்தார் தலைவர்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1178467ayyasamy ram wrote:–
இதற்கு மாற்றாக இ – கோலி பாக்டீரியாவின் மூலம் எரி
பொருளைத் தயாரித்துள்ளனர் இங்கிலாந்தின் எக்செடர்
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.
இந்த எரிபொருளைக் கொண்டு டீசல் வாகனங்களை இயக்க
முடியும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பாவம் என்ன செய்வது வாங்கிதான் கொடுக்க வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1178465ayyasamy ram wrote:–
“இவ்வளவு துணியும் இவளுக்கு வாங்கிக் கொடுத்தா,
நான் எங்க துணி வாங்குறது? போற வழியிலே ஒரு காவி
வேட்டியை வாங்கிக் கட்டிக்க வேண்டியதுதான்”
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|