புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்டது, கேட்டது…
Page 1 of 1 •
கண்டது
–
(மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
–
அதிமான புருஷன்
–
வீர.செல்வம், பந்தநல்லூர்.
–
————————————-
–
(தூத்துக்குடி மாவட்டத்தில் மேலாத்தூரில் ஒரு
காய்கறிக்கடையின் பெயர்)
–
FRESH -O – FRESH
–
இப்னு கலந்தர்மழாஹிரி, காயல்பட்டினம்.
–
————————————-
–
(தர்மபுரியில் ஒரு கண் கண்ணாடிக் கடையின் பெயர்)
–
விழி ஆப்டிகல்ஸ்
–
சீ.பிரவீன், தர்மபுரி.
–
——————————————-
–
(திருச்சிக்கு அருகில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
–
இராப்பூசல்
–
ஏ.நிக்சன், லால்குடி.
–
—————————————
–
(மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
–
அதிமான புருஷன்
–
வீர.செல்வம், பந்தநல்லூர்.
–
————————————-
–
(தூத்துக்குடி மாவட்டத்தில் மேலாத்தூரில் ஒரு
காய்கறிக்கடையின் பெயர்)
–
FRESH -O – FRESH
–
இப்னு கலந்தர்மழாஹிரி, காயல்பட்டினம்.
–
————————————-
–
(தர்மபுரியில் ஒரு கண் கண்ணாடிக் கடையின் பெயர்)
–
விழி ஆப்டிகல்ஸ்
–
சீ.பிரவீன், தர்மபுரி.
–
——————————————-
–
(திருச்சிக்கு அருகில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
–
இராப்பூசல்
–
ஏ.நிக்சன், லால்குடி.
–
—————————————
–
கேட்டது
——-
(மதுரை விளக்குத்தூண் பகுதியில் புதிதாகத் திறந்த
துணிக்கடையில் துணி வாங்க வந்தவர்களும், விற்பனை
செய்யும் பெண்ணும்)
–
“என்ன சார்… மேடத்துக்கு மட்டும் நிறையத் துணி
வாங்கியிருக்கீங்க.. உங்களுக்கு எதுவும் வாங்கலையா சார்?”
–
“இவ்வளவு துணியும் இவளுக்கு வாங்கிக் கொடுத்தா,
நான் எங்க துணி வாங்குறது? போற வழியிலே ஒரு காவி
வேட்டியை வாங்கிக் கட்டிக்க வேண்டியதுதான்”
–
“சார், காவி வேட்டி எங்ககிட்டேயே இருக்கு”
–
ஆர்.நாகராஜ், மதுரை.
–
———————————————
–
(கோபிச்செட்டி பாளையத்தில் ஒரு நெட் சென்டரில்
இரு கல்லூரி மாணவர்கள்)
–
“என்ன மச்சி… ரிசல்ட் பார்த்துட்டியா?”
–
“ஆமான்டா… நான் ரெண்டுல அரியர்ஸ்”
–
“அதை ஏன்டா அவ்வளவு சந்தோஷமாச் சொல்றே?”
–
“உனக்கு அஞ்சுல அரியர்ஸ்”
–
க.சங்கர், கோபிச்செட்டிபாளையம்.
–
—————————————–
–
(ஏரலில் செல்போன் கடை ஒன்றில் அப்பாவும் மகனும்)
–
“இந்த செல்போனை வாங்கிக்கோடா… நல்லா இருக்கு…
விலையும் குறைவாக இருக்கே…”
–
“வேணாம்ப்பா… இந்த செல்போனை வாங்குறதுக்கு…
பேசாம புறா காலிலே செய்தி அனுப்பிட்டுப் போகலாம்”
–
அ.நந்தகுமார், ஏரல்.
–
——————————————
–
கேட்டது
——-
(மதுரை விளக்குத்தூண் பகுதியில் புதிதாகத் திறந்த
துணிக்கடையில் துணி வாங்க வந்தவர்களும், விற்பனை
செய்யும் பெண்ணும்)
–
“என்ன சார்… மேடத்துக்கு மட்டும் நிறையத் துணி
வாங்கியிருக்கீங்க.. உங்களுக்கு எதுவும் வாங்கலையா சார்?”
–
“இவ்வளவு துணியும் இவளுக்கு வாங்கிக் கொடுத்தா,
நான் எங்க துணி வாங்குறது? போற வழியிலே ஒரு காவி
வேட்டியை வாங்கிக் கட்டிக்க வேண்டியதுதான்”
–
“சார், காவி வேட்டி எங்ககிட்டேயே இருக்கு”
–
ஆர்.நாகராஜ், மதுரை.
–
———————————————
–
(கோபிச்செட்டி பாளையத்தில் ஒரு நெட் சென்டரில்
இரு கல்லூரி மாணவர்கள்)
–
“என்ன மச்சி… ரிசல்ட் பார்த்துட்டியா?”
–
“ஆமான்டா… நான் ரெண்டுல அரியர்ஸ்”
–
“அதை ஏன்டா அவ்வளவு சந்தோஷமாச் சொல்றே?”
–
“உனக்கு அஞ்சுல அரியர்ஸ்”
–
க.சங்கர், கோபிச்செட்டிபாளையம்.
–
—————————————–
–
(ஏரலில் செல்போன் கடை ஒன்றில் அப்பாவும் மகனும்)
–
“இந்த செல்போனை வாங்கிக்கோடா… நல்லா இருக்கு…
விலையும் குறைவாக இருக்கே…”
–
“வேணாம்ப்பா… இந்த செல்போனை வாங்குறதுக்கு…
பேசாம புறா காலிலே செய்தி அனுப்பிட்டுப் போகலாம்”
–
அ.நந்தகுமார், ஏரல்.
–
——————————————
–
–
மைக்ரோ கதை
————–
மகேஸ்வரி எம்.எஸ்சி பிசிக்ஸ் படித்தவள்.
படித்து முடித்தவுடனேயே அவளுக்குத் திருமணம் செய்து
வைத்துவிட்டார்கள். இதில் மகேஸ்வரிக்குப் பெரிய வருத்தம்
எதுவும் இல்லை. கணவன் ரமேஷ்தான் அதற்காக வருத்தப்
பட்டான்.
–
“”உன்னோட படிப்புக்குப் பயனில்லாமல் போச்சே”
–
ஒரு சில மாதங்கள் சென்றன. மகேஸ்வரிக்கும் மாமியாருக்கும்
சண்டை.
“”அம்மாவை எதிர்த்துப் பேசுறியாம். அம்மா என்ன சொன்னாலும்,
உடனே மறுத்துப் பேசுறியாமே? ஏன்?” என்று கேட்டான் ரமேஷ்.
–
“”என்னங்க பண்றது? ஃபார் எவரி ஆக்ஷன், தேர் இஸ் ஆல்வேஸ்
ஏன் ஆப்போசிட் அண்ட் ஈகுவல் ரியாக்ஷன்னு உங்களுக்குத்
தெரியாதா? உங்க அம்மா என்னிட்ட எப்பிடி நடந்துக்கிறாங்களோ,
அதுக்கேத்த மாதிரிதான் நான் ரியாக்ட் பண்ணுவேன்” என்றாள்
மகேஸ்வரி.
–
“இதுக்குத்தான் எங்கம்மாகிட்ட சொன்னேன். ஓவரா படிச்ச
பொண்ணு வேணாம்மான்னு. கேட்டாங்களா?” தலையில் அடித்துக்
கொண்டான் ரமேஷ், தன் மனைவியின் படிப்புக்கு பயன் இருப்பதை
மறந்து.
–
ஜி.வினோத், திருநெல்வேலி.
–
—————————
–
எஸ்.எம்.எஸ்.
———
அன்பு நெல் மாதிரி…
போட்டாத்தான் முளைக்கும்.
வம்பு புல் மாதிரி…
எதுவும் போடாமல் தானே முளைக்கும்.
–
ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை-16.
–
—————————————-
-.
யோசிக்கிறாங்கப்பா!
——————–
ஜாதி ஒழிப்பு மாநாடு!
–
தன்னுடன் வந்துள்ள
ஜாதிக்காரர்கள்
ஐம்பது பேரைத்
சிறப்பாகக் கவனிக்க
அமைப்பாளரிடம் தனியாகக்
குசுகுசுத்தார் தலைவர்.
–
ஆர்.சிவானந்தம், கோவில்பட்டி.
–
————————–
நன்றி- பேல்பூரி -தினமணி கதிர்
பின்னூட்டமொன்றை இடுங்கள்
மைக்ரோ கதை
————–
மகேஸ்வரி எம்.எஸ்சி பிசிக்ஸ் படித்தவள்.
படித்து முடித்தவுடனேயே அவளுக்குத் திருமணம் செய்து
வைத்துவிட்டார்கள். இதில் மகேஸ்வரிக்குப் பெரிய வருத்தம்
எதுவும் இல்லை. கணவன் ரமேஷ்தான் அதற்காக வருத்தப்
பட்டான்.
–
“”உன்னோட படிப்புக்குப் பயனில்லாமல் போச்சே”
–
ஒரு சில மாதங்கள் சென்றன. மகேஸ்வரிக்கும் மாமியாருக்கும்
சண்டை.
“”அம்மாவை எதிர்த்துப் பேசுறியாம். அம்மா என்ன சொன்னாலும்,
உடனே மறுத்துப் பேசுறியாமே? ஏன்?” என்று கேட்டான் ரமேஷ்.
–
“”என்னங்க பண்றது? ஃபார் எவரி ஆக்ஷன், தேர் இஸ் ஆல்வேஸ்
ஏன் ஆப்போசிட் அண்ட் ஈகுவல் ரியாக்ஷன்னு உங்களுக்குத்
தெரியாதா? உங்க அம்மா என்னிட்ட எப்பிடி நடந்துக்கிறாங்களோ,
அதுக்கேத்த மாதிரிதான் நான் ரியாக்ட் பண்ணுவேன்” என்றாள்
மகேஸ்வரி.
–
“இதுக்குத்தான் எங்கம்மாகிட்ட சொன்னேன். ஓவரா படிச்ச
பொண்ணு வேணாம்மான்னு. கேட்டாங்களா?” தலையில் அடித்துக்
கொண்டான் ரமேஷ், தன் மனைவியின் படிப்புக்கு பயன் இருப்பதை
மறந்து.
–
ஜி.வினோத், திருநெல்வேலி.
–
—————————
–
எஸ்.எம்.எஸ்.
———
அன்பு நெல் மாதிரி…
போட்டாத்தான் முளைக்கும்.
வம்பு புல் மாதிரி…
எதுவும் போடாமல் தானே முளைக்கும்.
–
ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை-16.
–
—————————————-
-.
யோசிக்கிறாங்கப்பா!
——————–
ஜாதி ஒழிப்பு மாநாடு!
–
தன்னுடன் வந்துள்ள
ஜாதிக்காரர்கள்
ஐம்பது பேரைத்
சிறப்பாகக் கவனிக்க
அமைப்பாளரிடம் தனியாகக்
குசுகுசுத்தார் தலைவர்.
–
ஆர்.சிவானந்தம், கோவில்பட்டி.
–
————————–
நன்றி- பேல்பூரி -தினமணி கதிர்
பின்னூட்டமொன்றை இடுங்கள்
–
அப்படீங்களா!
————
அதிகமாகிக் கொண்டே போகும் வாகனங்களின்
பெருக்கத்தால் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஏற்பட்டு
ஒரு காலத்தில் அவை இந்த உலகத்தில் இல்லாமலேயே
போய்விடும் அபாயம் உள்ளது.
இதற்கு மாற்றாக இ – கோலி பாக்டீரியாவின் மூலம் எரி
பொருளைத் தயாரித்துள்ளனர் இங்கிலாந்தின் எக்செடர்
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.
இந்த எரிபொருளைக் கொண்டு டீசல் வாகனங்களை இயக்க
முடியும்.
ஆனால் ஒரே ஒரு பிரச்னை… 200 லிட்டர் இ – கோலி பாக்டீரியாவில்
இருந்து ஒரு மேசைக் கரண்டி டீசலைத்தான் தயாரிக்க முடிகிறது.
இன்னும் ஆராய்ச்சிகள் செய்து இந்தக் கண்டுபிடிப்பை
முமுமையாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்
ஆராய்ச்சியாளர்கள்.
–
என்.ஜே., சென்னை-69
–
—————————————–
அப்படீங்களா!
————
அதிகமாகிக் கொண்டே போகும் வாகனங்களின்
பெருக்கத்தால் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஏற்பட்டு
ஒரு காலத்தில் அவை இந்த உலகத்தில் இல்லாமலேயே
போய்விடும் அபாயம் உள்ளது.
இதற்கு மாற்றாக இ – கோலி பாக்டீரியாவின் மூலம் எரி
பொருளைத் தயாரித்துள்ளனர் இங்கிலாந்தின் எக்செடர்
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.
இந்த எரிபொருளைக் கொண்டு டீசல் வாகனங்களை இயக்க
முடியும்.
ஆனால் ஒரே ஒரு பிரச்னை… 200 லிட்டர் இ – கோலி பாக்டீரியாவில்
இருந்து ஒரு மேசைக் கரண்டி டீசலைத்தான் தயாரிக்க முடிகிறது.
இன்னும் ஆராய்ச்சிகள் செய்து இந்தக் கண்டுபிடிப்பை
முமுமையாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்
ஆராய்ச்சியாளர்கள்.
–
என்.ஜே., சென்னை-69
–
—————————————–
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இது தான் ஜாதி ஒழிப்போ?
மேற்கோள் செய்த பதிவு: 1178466ayyasamy ram wrote:–
ஜாதி ஒழிப்பு மாநாடு!
தன்னுடன் வந்துள்ள
ஜாதிக்காரர்கள்
ஐம்பது பேரைத்
சிறப்பாகக் கவனிக்க
அமைப்பாளரிடம் தனியாகக்
குசுகுசுத்தார் தலைவர்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1178467ayyasamy ram wrote:–
இதற்கு மாற்றாக இ – கோலி பாக்டீரியாவின் மூலம் எரி
பொருளைத் தயாரித்துள்ளனர் இங்கிலாந்தின் எக்செடர்
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.
இந்த எரிபொருளைக் கொண்டு டீசல் வாகனங்களை இயக்க
முடியும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பாவம் என்ன செய்வது வாங்கிதான் கொடுக்க வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1178465ayyasamy ram wrote:–
“இவ்வளவு துணியும் இவளுக்கு வாங்கிக் கொடுத்தா,
நான் எங்க துணி வாங்குறது? போற வழியிலே ஒரு காவி
வேட்டியை வாங்கிக் கட்டிக்க வேண்டியதுதான்”
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|