புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
28 Posts - 38%
ayyasamy ram
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
21 Posts - 28%
Dr.S.Soundarapandian
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
3 Posts - 4%
Guna.D
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
1 Post - 1%
mruthun
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
103 Posts - 48%
ayyasamy ram
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
2 Posts - 1%
manikavi
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
2 Posts - 1%
mruthun
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்...


   
   
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Thu Dec 03, 2015 4:47 pm

பொதுவாக உணவு உண்ணும் பொழுது யாருடனும் பேசாமல் உணவை பார்த்து சாப்பிடு என்பார்கள்..ஆனால் யாரையும் பார்க்காமல் நாம் சாப்பிட்டாலும்..மனதில் ஏதாவது கவலையோ.துன்பமோ..இதை நினைத்துகொண்டு பேசாமல் சாப்பிட்டால் அதுவும் நமக்கு பாதிப்புதான்..

சாப்பிடும்பொழுது அந்த உணவு சாத்வீகமானதா என்று பார்க்கவேண்டும்.. அதாவது அந்த உணவில் எந்த ஒரு உயிரினமும் துன்பப்பட்டு அதனுடைய உடலை கொடுத்திருக்க கூடாது.. 

இரண்டாவது நாம் சாப்பிடும் உணவு புலன்களை தவறான வழியில் கொண்டு செல்லக்கூடாது..

மூன்றாவது நேர்மையான வழியில் சம்பாதித்த பணத்தில் உண்ணக்கூடிய உணவாக இருத்தல் வேண்டும்..

நான்காவது பிறரை துன்புறுத்தி வாங்கிய உணவாக இருக்க கூடாது.. 

இதையெல்லாம் விட சாப்பிடும் பொழுது தொலைக்காட்சி அல்லது திரைப்படங்களை பார்த்துகொண்டு சாப்பிடகூடாது..

அந்த உணவின் ஒவ்வொரு தானியமும் முதலில் இறைவனுடைய எண்ணத்தில் வந்து பிறகு பலரது உழைப்பால் உங்கள் முன்னால் உணவாக உள்ளது..அந்த உணவை சாப்பிடும் பொழுது அந்த பயிரானது உங்களுக்காக அமைதியாக அதனுடைய உயிரை கொடுத்துள்ளது என்று உணரவேண்டும்..

பலரது உழைப்பிற்கு நாம் விலை கொடுத்து விட்டாலும்.. நமக்கு சம்பாத்தியத்தை தருபவர் இறைவன்.. அந்த இறைவனின் கருணையால் தான் நமக்கு உணவு நம்முடைய தட்டில் வந்துள்ளது..

எனவே அந்த உணவை படைத்த தந்தை சிவபெருமானை ஜோதியாக நினைவு செய்தவாறே சாப்பிடவேண்டும்..ஆன்மாவாகிய எனக்கு உணவளித்த தந்தையே உங்களுக்கு நன்றி என்று சொல்லிக்கொண்டே அவரது அன்பில் மூழ்கி சாப்பிடவேண்டும்.. 

இறைவன் ஜோதியாக உங்களை உங்கள் முன்னால் அமர்ந்து பார்த்துகொண்டிருக்க..அவரை நாம் மனக்கண்ணால் பார்த்துக்கொண்டே மிகுந்த மகிழ்வுடன் உணவை உண்ணவேண்டும்..

ஒவ்வொரு முறையும் உணவு உண்ணும் பொழுதும் இவ்வாறு கவனம் கொடுக்க வேண்டும்..நீர் அருந்தும் பொழுதும் அப்படியே செய்யவேண்டும்..

இதனால் என்ன அதிசயம் நிகழும் தெரியுமா?

நம்முடைய உடலில் உள்ள சகல வியாதிகளும் விடைபெற்று சென்றுவிடும்..அது எப்பேர்பட்ட கடுமையான வியாதிகளாக இருந்தாலும் சரி..

அடுத்து நம்முடைய உடலில் உள்ள ஊட்ட சத்து குறைபாடு தன்னால் நீங்கிவிடும்.. 

ஏனென்றால் இறைவனின் நினைவில் சாப்பிடும்பொழுது எல்லா புரத சத்துக்களும் அந்த உணவில் வந்துவிடும்..மனதில் கவலைகள் வராது..எப்பொழுதும் மனம் மகிழ்ச்சியால் துள்ளிக்கொண்டே இருக்கும்..யாரை பற்றியும் மனதில் வீண் சிந்தனைகள் வராது..எல்லோரை பற்றியும் நல்ல எண்ணங்களே ஊற்றெடுக்கும்..பிறரது பிரச்னைகளை தீர்க்கும் ஆற்றல் வளரும்.. எப்பொழுதும் திட சிந்தனை இருக்கும்.. முடிவெடுக்கும் திறமை வந்துவிடும்..பகுத்தறிய கூடிய ஆற்றல் வளரும்..இறை சிந்தனை மேலோங்கும்..மொத்தத்தில் குடும்பத்திலும் உங்கள் சுற்றத்தாருக்கும் இனிமையானவராக மாறிவிடுவீர்கள்..

இறைவனுடைய நினைவில் சாப்பிடும் ஒவ்வொரு வேளையும்..முன்னேற்றமாகி கொண்டிருப்பதை
கண்கூடாக காணலாம்..இப்பொழுதே இந்த பயிற்சியை ஆரம்பித்து அற்புதத்தை உணருங்கள்..ஆனால், கவனம் சுத்த சைவம்.. வாழ்த்துக்கள்..
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... PeM37KWiRKaLDuQJ98M0+krisbogசிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... MuX16wTBahLWrWFtQWtw+ramlaks

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 03, 2015 7:14 pm

சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 03, 2015 7:51 pm

மிக நல்ல பதிவு முத்துப்பாண்டியன் புன்னகை..............நான் இப்போது போட்டிருப்பது போல பத்தி பத்தியாக பிரித்துப்போடுங்கள், படிக்க எளிது  புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 03, 2015 10:47 pm

சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... 3838410834 சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... 103459460 சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக