புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கடஹர சதுர்த்தியின் பலன்! I_vote_lcapசங்கடஹர சதுர்த்தியின் பலன்! I_voting_barசங்கடஹர சதுர்த்தியின் பலன்! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
சங்கடஹர சதுர்த்தியின் பலன்! I_vote_lcapசங்கடஹர சதுர்த்தியின் பலன்! I_voting_barசங்கடஹர சதுர்த்தியின் பலன்! I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
சங்கடஹர சதுர்த்தியின் பலன்! I_vote_lcapசங்கடஹர சதுர்த்தியின் பலன்! I_voting_barசங்கடஹர சதுர்த்தியின் பலன்! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சங்கடஹர சதுர்த்தியின் பலன்! I_vote_lcapசங்கடஹர சதுர்த்தியின் பலன்! I_voting_barசங்கடஹர சதுர்த்தியின் பலன்! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சங்கடஹர சதுர்த்தியின் பலன்! I_vote_lcapசங்கடஹர சதுர்த்தியின் பலன்! I_voting_barசங்கடஹர சதுர்த்தியின் பலன்! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
சங்கடஹர சதுர்த்தியின் பலன்! I_vote_lcapசங்கடஹர சதுர்த்தியின் பலன்! I_voting_barசங்கடஹர சதுர்த்தியின் பலன்! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
சங்கடஹர சதுர்த்தியின் பலன்! I_vote_lcapசங்கடஹர சதுர்த்தியின் பலன்! I_voting_barசங்கடஹர சதுர்த்தியின் பலன்! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சங்கடஹர சதுர்த்தியின் பலன்! I_vote_lcapசங்கடஹர சதுர்த்தியின் பலன்! I_voting_barசங்கடஹர சதுர்த்தியின் பலன்! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
சங்கடஹர சதுர்த்தியின் பலன்! I_vote_lcapசங்கடஹர சதுர்த்தியின் பலன்! I_voting_barசங்கடஹர சதுர்த்தியின் பலன்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சங்கடஹர சதுர்த்தியின் பலன்! I_vote_lcapசங்கடஹர சதுர்த்தியின் பலன்! I_voting_barசங்கடஹர சதுர்த்தியின் பலன்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கடஹர சதுர்த்தியின் பலன்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 02, 2015 9:45 am

சங்கடஹர சதுர்த்தியின் பலன்! DuuHWQMbSNKcK0wSf3qK+E_1445503806


இன்று, பெரும்பாலானோர் கடைப்பிடிக்கும் விரதம், சங்கட ஹர சதுர்த்தி! இதை மக்கள் மத்தியில் பரவச் செய்து, இதன் பலனையும் உணர்த்தியவரின் வரலாறு இது:


நந்துரம் எனும் ஊருக்கு அருகில் உள்ள காட்டில், விப்ரதன் எனும் வேடன் வாழ்ந்து வந்தான். அவன், அக்காட்டின் வழியாக செல்வோரை கத்தியைக் காட்டி மிரட்டி, பொருட்களை அபகரித்து வந்தான். 


ஒருநாள், அவ்வழியே முத்கல முனிவர் தன் சீடர்களுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது, முனிவரின் முன் சென்ற விப்ரதன், கத்தியை ஓங்கினான். ஆனால், முனிவரோ, கண் இமைக்காமல் விப்ரதனையே கூர்ந்து நோக்கினார். 


அயர்ந்து போன விப்ரதன், 'என்ன இது! விலங்குகள் என்றால் எதிர்த்தாக்குதல் நடத்தும்; மனிதர்களோ என்னைப் பார்த்ததும் பயந்து ஓடி விடுவர். இவர் எதுவும் செய்யாமல் நிற்கிறாரே...' என எண்ணி, முனிவரை உற்றுப் பார்த்தான். 
அடுத்த நொடி, அவன் கையில் இருந்த கத்தி, தானாகவே கீழே விழ, மனம் சாந்த நிலையை அடைந்தது. 


இந்த மாற்றத்தை உணர்ந்த விப்ரதன், 'என் குரூரத்தை அழித்த குருமூர்த்தியே...' என்று கூறி, அவரது திருவடிகளில் விழுந்து வணங்கியவன், 'பார்வையாலேயே என்னைத் திருத்திய மாமுனியே... எனக்கு நல்வழி காட்டுங்கள்...' என வேண்டினான்.


அவன் காதுகளில், 'ஓம் கணேசாய நம' என்ற கணேச மந்திரத்தை மும்முறை ஓதினார் முத்கல முனிவர். கூடவே, அங்கு பட்டுப் போய் கிடந்த குச்சியை எடுத்து, பள்ளம் தோண்டி நட்டவர், 'விப்ரதா... நான் கூறிய மந்திரத்தை சொல்லி, இந்த பட்டுப்போன குச்சிக்கு நீர் வார்த்து வா; இது துளிர்க்கும் காலத்தில் உனக்கு சகல சித்திகளும் கை கூடும்...' என்று கூறி, சென்று விட்டார்.


முனிவர் கூறியபடியே செய்து வந்தான் விப்ரதன். பட்டுப்போன குச்சி துளிர்த்தது; அதன் அருகிலேயே அமர்ந்து, மந்திரத்தை உருவேற்றிக் கொண்டிருந்தான். சருகுகளும், புழுதி துகள்களும் விப்ரதன் உடம்பின் மேல் படிந்து, அவனை மூடின.


சில காலம் சென்றன; மீண்டும் அவ்வழியே வந்த முத்கல முனிவர், விப்ரதனின் நிலை கண்டு அதிசயித்தவர், அவன் மேல், கமண்டல நீரை தெளித்தார். எழுந்த விப்ரதனைப் பார்த்ததும், ஆச்சரியமடைந்தார் முனிவர். காரணம், சடை முடியுடன், புருவ மத்தியில் இருந்து சிறிய தும்பிக்கையுடன் விநாயக வடிவில் இருந்தான் விப்ரதன்.


முத்கல முனிவரை பணிந்தவனை,'விப்ரதா... இன்று முதல் நீ புருசுண்டி முனிவர் என்று பெயர் பெறுவாய்; விநாயக பக்தர்களிலேயே உனக்கு தான் முதலிடம்...' என்று வாழ்த்தினார்.


அந்த புருசுண்டி முனிவர் தான், நாரதரிடம் இருந்து விவரம் அறிந்து, சங்கட ஹர சதுர்த்தி விரதத்தை கடைப்பிடித்து, நரகத்தில் இருந்த முன்னோர்களுக்கு விடுதலை அளித்தார். கஷ்டங்களையெல்லாம் அபகரிப்பதால், இவ்விரதத்தை, சங்கஷ்ட ஹர சதுர்த்தி என்றும் அழைப்பர்.


சங்கட ஹர சதுர்த்தியன்று மாலை, சந்திர உதயத்தின் போது சதுர்த்தி திதி இருக்க வேண்டும். தேய்பிறை சதுர்த்தியன்று, சங்கட ஹர சதுர்த்தி (கிருஷ்ண பட்ச) கடைப்பிடித்தால், நம் வாழ்வில் நிம்மதியையும், அமைதியையும் கொண்டு வரும். 
சங்கட ஹர சதுர்த்தி நாயகர் அருளட்டும்!




பி.என்.பரசுராமன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Wed Dec 02, 2015 10:39 am

வாருங்கள் அம்மா நீண்ட நாட்கள் கழித்து ...............

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 02, 2015 11:12 am

சங்கடஹர சதுர்த்தியின் பலன்! 103459460 சங்கடஹர சதுர்த்தியின் பலன்! 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 02, 2015 12:07 pm

ChitraGanesan wrote:வாருங்கள் அம்மா நீண்ட நாட்கள் கழித்து ...............
மேற்கோள் செய்த பதிவு: 1178117


நலமா கணேசன்புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக