புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_c10சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_m10சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_c10சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_m10சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_c10சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_m10சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_c10சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_m10சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_c10சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_m10சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_c10சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_m10சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_c10சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_m10சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_c10சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_m10சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_c10சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_m10சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_c10சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_m10சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_c10சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_m10சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_c10சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_m10சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_c10சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_m10சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_c10சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_m10சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 01, 2015 4:20 am

சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் K1uxUrSTQUmZWHCAiSlQ+Tamil_News_large_1399584
--
அஹமது நகர்:
மஹாராஷ்டிரா மாநிலம், அஹமது நகரில் உள்ள கோவிலில்,
பெண் ஒருவர் நுழைந்து பூஜை செய்ததால் களங்கம்
ஏற்பட்டதாகக் கூறி, சனி பகவான் சிலையை கழுவி, பரிகாரம்
செய்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்
தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி அரசு உள்ளது.
இம்மாநிலத்தின் அஹமது நகர் மாவட்டத்தில், 4,000 பேர் வசிக்கும்
கிராமம், சிங்னாபூர்; இங்கு, புகழ்பெற்ற சனி பகவான் கோவில்
உள்ளது.

தண்டிப்பார்:


இக்கிராமத்தில் உள்ள வீடுகளில் கதவுகள் இருக்காது;
நுழைவாயிலில் வாசக்கால் சட்டம் மட்டுமே இருக்கும்;
இங்குள்ள காவல் நிலையத்துக்கும் கதவுகள் கிடையாது.
'திருடு, கொள்ளையில் ஈடுபடுவோரை, சனி பகவான்
கடுமையாக தண்டிப்பார்' என, இப்பகுதி மக்கள் உறுதியாக
நம்புவதே இதற்கு காரணம்.

இங்குள்ள சனி பகவான் கோவிலில், 'பெண்கள் யாரும்
நுழையக் கூடாது' என்ற விதிமுறை, நீண்ட நெடுங்காலமாக
பின்பற்றப்பட்டு வருகிறது. இரு நாட்களுக்கு முன், சனி
பகவானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்
.அப்போது, பெண் ஒருவர், தடுப்புகளை தாண்டி கோவில் க
ருவறைக்குள் நுழைந்து, சனி பகவானுக்கு பூஜை செய்தார்.

பாலாபிஷேகம்:


அங்கிருந்த பக்தர்கள் சுதாரிக்கும் முன், கோவிலில் இருந்து
அப்பெண் வெளியேறி விட்டதாகக் கூறப்படுகிறது.
பெண் பூஜை செய்ததால் களங்கம் ஏற்பட்டதாக கருதிய
கோவில் நிர்வாகம், சனி பகவான் சிலையை கழுவி சுத்தம்
செய்து, பாலாபிஷேகம் செய்தது.

கோவில் அறக்கட்டளை தலைவர் சாய்ராம் பங்கர் கூறுகையில்,
''பக்தர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில், சனி பகவான்
சிலையை கழுவி, பாலாபிஷேகம் செய்து
பரிகாரம் செய்தோம்; இதில் தவறில்லை,'' என்றார்.

கோவில் உள்ள பகுதியைச் சேர்ந்த பல பெண்களும்,
சனி பகவானுக்கு, பெண் பூஜை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து,
உள்ளூர், 'டிவி'யில் கருத்து கூறினர்.
இதற்கிடையில், கோவிலில் நுழைந்து பூஜை செய்த பெண்ணுக்கு,
அரசியல் தலைவர்களும் பகுத்தறிவுவாதிகளும் ஆதரவு
தெரிவித்துள்ளனர்.
-
---------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 01, 2015 4:21 am



முடிவு செய்ய நாம் யார்?

-
கடவுள், அனைவரையும் சமமாகவே படைத்தார்.
கடவுளுக்கு, இப்படித் தான் பூஜை செய்ய வேண்டும் என்றோ,
யார் பூஜை செய்ய தகுதி பெற்றவர் என்றோ முடிவு செய்ய நாம் யார்?
ஒரு பெண் மாதவிடாய் காலத்தில் இருந்தால், கோவிலுக்குள் வரக்
கூடாது என, எந்த கடவுளும் சொல்லவில்லை.
-
சந்திரா அய்யங்கார்
உள்துறை முன்னாள் கூடுதல் செயலர் - மஹாராஷ்டிரா
-
---------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 01, 2015 4:22 am


பத்தாம் பசலித்தனம்:
-

ஒரு பெண் நுழைந்ததால், கோவில் களங்கமாகி விட்டதா என்பதை,
நிபுணர்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும். பெண் பூஜை செய்ததால்,
களங்கமாகி விட்டதாகக் கூறி பரிகாரம் செய்தவர்கள்,
அக்கோவிலின் பராமரிப்பாளர்கள் மட்டுமே.
-
அப்பெண்ணை, கோவிலுக்குள் நுழையக் கூடாதென தடுக்க,
அவர்களுக்கு உரிமை கிடையாது. பத்தாம் பசலித்தனமான
இதுபோன்ற கட்டுப்பாடுகள், 500 ஆண்டுகளுக்கு முன் உருவானவை.
-
---------------------------------
நிர்மலா சமந்த் பிரபாவல்கர்
தேசிய பெண்கள் கமிஷன் முன்னாள் உறுப்பினர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 01, 2015 10:21 am

பெண்களை இழிவு படுத்தியது தவறு,மன்னிக்க முடியாதது.

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Dec 01, 2015 12:23 pm

அய்யா தவறு என்பது எதிலிருந்து வருகிறது இதில் என்று தெரியவில்லை , ஆனால் பெரும்பாலான கோவில்களில் பெண்கள் பூஜை செய்வதில்லை காரணம் அவர்களின் விலக்கு காரணம் அதனால் அவர்களால் தொடர்ந்து பூஜை செய்ய முடியாது என்பதே காரணம் தவறாக புரிதலே பிரச்னைக்கு காரணம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக