புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
First topic message reminder :
ஆறு,
குளங்களை
ஆக்கிரமிச்சு
அவசர அவசரமாக
அடுக்குமாடி குடியிருப்புகள்
கட்டி
இப்போ அந்தரத்தில்
நிற்பது தேவைதானா??
ஓட்டை பாட்டை
எல்லாம் அடைச்சு
வீடு கட்டி
இப்ப ஒண்டிக்க
இடமில்லாமல்
உசரத்தில்
நிற்கிறது
தேவைதானா??
மக்கமாரே மனுசமாரே
இயற்கை மீறி
எது செஞ்சாலும்
இன்னும் கஷ்டம்
தான் மிச்சம்!!
தனக்கென்று
ஒரு தனிவீடு
இது தமிழக மக்களின்
கனவு?"
விளம்பரம் செஞ்ச
வியாபாரிகள்
எங்கே போனாங்க!?
யாருகாச்சும் தெரியுமா??
என்னே அருமையான திட்டம்??
ஒன்று வாங்கினால்
இன்னொன்று இலவசம்!!
புத்தி இல்லாமல்
புதிது புதிதாக
கட்டிடங்களை
கட்டியதன் விளைவு
முன்னூறு வருடங்கள்
கட்டமைப்பை
முப்பது வருட
ஆக்கிரமிப்பு
மூன்று நாட்களில்
முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது!!
தூக்கணாங்குருவிக்கு
கூடுகட்ட கற்றுதந்தது யாரு??
ஐந்துஅறிவு
விலங்கினங்களுக்கு
இருக்கும் அறிவு!!
ஆறறிவு உள்ள
நமக்கு இல்லாமல் போனது
ஏன்??
இனியாவது புத்தி தெளிவோம்!!
இல்லையேல் அவசரநிலை பிரகடனம் ஆண்டு கணக்கில் தொடரும் தான்! !
ஆறு,
குளங்களை
ஆக்கிரமிச்சு
அவசர அவசரமாக
அடுக்குமாடி குடியிருப்புகள்
கட்டி
இப்போ அந்தரத்தில்
நிற்பது தேவைதானா??
ஓட்டை பாட்டை
எல்லாம் அடைச்சு
வீடு கட்டி
இப்ப ஒண்டிக்க
இடமில்லாமல்
உசரத்தில்
நிற்கிறது
தேவைதானா??
மக்கமாரே மனுசமாரே
இயற்கை மீறி
எது செஞ்சாலும்
இன்னும் கஷ்டம்
தான் மிச்சம்!!
தனக்கென்று
ஒரு தனிவீடு
இது தமிழக மக்களின்
கனவு?"
விளம்பரம் செஞ்ச
வியாபாரிகள்
எங்கே போனாங்க!?
யாருகாச்சும் தெரியுமா??
என்னே அருமையான திட்டம்??
ஒன்று வாங்கினால்
இன்னொன்று இலவசம்!!
புத்தி இல்லாமல்
புதிது புதிதாக
கட்டிடங்களை
கட்டியதன் விளைவு
முன்னூறு வருடங்கள்
கட்டமைப்பை
முப்பது வருட
ஆக்கிரமிப்பு
மூன்று நாட்களில்
முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது!!
தூக்கணாங்குருவிக்கு
கூடுகட்ட கற்றுதந்தது யாரு??
ஐந்துஅறிவு
விலங்கினங்களுக்கு
இருக்கும் அறிவு!!
ஆறறிவு உள்ள
நமக்கு இல்லாமல் போனது
ஏன்??
இனியாவது புத்தி தெளிவோம்!!
இல்லையேல் அவசரநிலை பிரகடனம் ஆண்டு கணக்கில் தொடரும் தான்! !
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சென்னையில் அடுக்கு மாடியில் குடியிருக்க வசதியற்றவர்களுக்குத்தான் இப்போது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. விரைவில் அம்மா அடுக்குமாடி திட்டம் வரும்....
(சிங்காரச் சென்னை இப்படித் தண்ணீரில் மிதப்பது தப்பில்லை... தண்ணீர் கடலில் கலப்பதுதான் தப்பு. எங்களுக்கு (வேலூர் மாவட்டம்) மின்சாரம் 8-12 மணி நேரம் கட் செய்துவிட்டு சென்னைக்கு 2 மணிநேரம் கட் செய்தார்கள். அது மட்டும் மிகையாக வேண்டும். மழை வேண்டாம் என்றால் எப்படி? எங்களுக்கு மின்சாரமும் குறைவு மழையும் குறைவு.)
(சிங்காரச் சென்னை இப்படித் தண்ணீரில் மிதப்பது தப்பில்லை... தண்ணீர் கடலில் கலப்பதுதான் தப்பு. எங்களுக்கு (வேலூர் மாவட்டம்) மின்சாரம் 8-12 மணி நேரம் கட் செய்துவிட்டு சென்னைக்கு 2 மணிநேரம் கட் செய்தார்கள். அது மட்டும் மிகையாக வேண்டும். மழை வேண்டாம் என்றால் எப்படி? எங்களுக்கு மின்சாரமும் குறைவு மழையும் குறைவு.)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அது சரி ........ ......சரியான கேள்வி தான் !கவியருவி ம.ரமேஷ் wrote:சென்னையில் அடுக்கு மாடியில் குடியிருக்க வசதியற்றவர்களுக்குத்தான் இப்போது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. விரைவில் அம்மா அடுக்குமாடி திட்டம் வரும்....
(சிங்காரச் சென்னை இப்படித் தண்ணீரில் மிதப்பது தப்பில்லை... தண்ணீர் கடலில் கலப்பதுதான் தப்பு. எங்களுக்கு (வேலூர் மாவட்டம்) மின்சாரம் 8-12 மணி நேரம் கட் செய்துவிட்டு சென்னைக்கு 2 மணிநேரம் கட் செய்தார்கள். அது மட்டும் மிகையாக வேண்டும். மழை வேண்டாம் என்றால் எப்படி? எங்களுக்கு மின்சாரமும் குறைவு மழையும் குறைவு.)
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
கவிஞர் என்றழைத்த முனைவர் அவர்களுக்கு எனது நன்றிகள்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
இடம் எங்கு கிடைத்தாலும் பரவாயில்லை அது ஏரியின் மேல் இருந்தாலும்கூட.. இடுகாட்டிலும் இருந்தாலும்கூட பரவாயில்லை எனக்கு தேவை ஒரு கிரவுண்டு...கூறு போட்டுப் வித்தவன் எங்கே போனான் நீ மொட்டை மாடியில் நிக்கயில..நன்றி.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1178153கார்த்திக் செயராம் wrote:இடம் எங்கு கிடைத்தாலும் பரவாயில்லை அது ஏரியின் மேல் இருந்தாலும்கூட.. இடுகாட்டிலும் இருந்தாலும்கூட பரவாயில்லை எனக்கு தேவை ஒரு கிரவுண்டு...கூறு போட்டுப் வித்தவன் எங்கே போனான் நீ மொட்டை மாடியில் நிக்கயில..நன்றி.
வாஸ்த்தவம் , அவனை பிடித்து உதைக்கணும் மக்கள் ...............!
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
இந்த மழையிலும் உணரவில்லை என்றால்...சென்னை யை யாராலும் காப்பாற்றமுடியாது..
அடையாறு ஆற்றை அடையாளம் காட்டிய அடை மழைக்கு நன்றி
அடையாறு ஆற்றை அடையாளம் காட்டிய அடை மழைக்கு நன்றி
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1178175கார்த்திக் செயராம் wrote:இந்த மழையிலும் உணரவில்லை என்றால்...சென்னை யை யாராலும் காப்பாற்றமுடியாது..
அடையாறு ஆற்றை அடையாளம் காட்டிய அடை மழைக்கு நன்றி
அது மட்டும் இல்லை, இங்கு எவ்வளவு ஏரி இருக்கு , எவ்வளவு குளம், எவ்வளவு ஆறு இருக்கு என்று இப்போ தான் தெரிகிறது.....நியூஸ் பார்க்கும் போது நிறைய தெரியாத புதிய புதிய ஆறுகள் பேர் எல்லாம் சொல்கிறார்கள்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|