புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
37 Posts - 36%
heezulia
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
1 Post - 1%
mruthun
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Nov 30, 2015 3:56 pm

ஆறு, 
குளங்களை 
ஆக்கிரமிச்சு 
அவசர அவசரமாக 
அடுக்குமாடி குடியிருப்புகள் 
கட்டி 
இப்போ அந்தரத்தில் 
நிற்பது தேவைதானா?? 

ஓட்டை பாட்டை 
எல்லாம் அடைச்சு 
வீடு கட்டி 
இப்ப ஒண்டிக்க 
இடமில்லாமல் 
உசரத்தில் 
நிற்கிறது 
தேவைதானா?? 

மக்கமாரே மனுசமாரே 
இயற்கை மீறி 
எது செஞ்சாலும் 
இன்னும் கஷ்டம் 
தான் மிச்சம்!! 

தனக்கென்று
ஒரு தனிவீடு 
இது தமிழக மக்களின் 
கனவு?"

விளம்பரம் செஞ்ச 
வியாபாரிகள் 
எங்கே போனாங்க!? 
யாருகாச்சும் தெரியுமா?? 

என்னே அருமையான திட்டம்?? 
ஒன்று வாங்கினால் 
இன்னொன்று இலவசம்!! 

புத்தி இல்லாமல் 
புதிது புதிதாக 
கட்டிடங்களை
கட்டியதன் விளைவு

முன்னூறு வருடங்கள் 
கட்டமைப்பை 
முப்பது வருட 
ஆக்கிரமிப்பு 
மூன்று நாட்களில் 
முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது!! 

தூக்கணாங்குருவிக்கு 
கூடுகட்ட கற்றுதந்தது யாரு?? 
ஐந்துஅறிவு 
விலங்கினங்களுக்கு 
இருக்கும் அறிவு!!

ஆறறிவு உள்ள 
நமக்கு இல்லாமல் போனது 
ஏன்??

இனியாவது புத்தி தெளிவோம்!! 
இல்லையேல் அவசரநிலை பிரகடனம் ஆண்டு கணக்கில் தொடரும் தான்! !



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 30, 2015 4:11 pm

ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  3838410834
-
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  IEAsCkTnTeuqftby6qzd+ELARGE_20151113014115233243

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Nov 30, 2015 4:40 pm

மனிதன் மாறவில்லை பாடல் நினைவுக்கு வருகிறது. தற்கால நிலையை படம் பிடிக்கும் கவிதை .




Uploaded with ImageShack.us
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 30, 2015 5:17 pm

வீடு கட்ட நாம் எடுத்த முடிவில் கோணல்,முற்றும் கோணல்,நன்றி
சசி wrote:
புத்தி இல்லாமல் 
புதிது புதிதாக 
கட்டிடங்களை
கட்டியதன் விளைவு
இனியாவது புத்தி தெளிவோம்!! 
இல்லையேல் அவசரநிலை பிரகடனம் ஆண்டு கணக்கில் தொடரும் தான்! !
மேற்கோள் செய்த பதிவு: 1177778

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 30, 2015 6:03 pm

அருமை சசி.
மனத்தாங்கல்களை அழகாக வெளி கொணர்ந்துள்ளீர் .
ரசித்தேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 30, 2015 6:46 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:வீடு கட்ட நாம் எடுத்த முடிவில் கோணல்,முற்றும் கோணல்,நன்றி
சசி wrote:
புத்தி இல்லாமல் 
புதிது புதிதாக 
கட்டிடங்களை
கட்டியதன் விளைவு
இனியாவது புத்தி தெளிவோம்!! 
இல்லையேல் அவசரநிலை பிரகடனம் ஆண்டு கணக்கில் தொடரும் தான்! !
மேற்கோள் செய்த பதிவு: 1177778
மேற்கோள் செய்த பதிவு: 1177805

பழ முத்துராமலிங்கம் அவர்களே .!
மேற்கண்ட உங்கள் பின்னூட்டத்தை பார்க்கவும் .
உங்கள் பின்னூட்டத்திற்கு ,
சசி அவர்கள் கவிதை எழுதியது போலில்லை ?

நீங்கள் எந்த பதிவிற்கு , பின்னூட்டம் இட விரும்புகிறீர்களோ,
அதை முதலில் மேற்கோளாக போட்டுவிட்டு ,பிறகு உங்கள்
பின்னூட்டங்களை பதிவிடவும் .

உங்கள் பல பதிவுகள் ,இப்பிடி இருப்பதால் ,இதை கூறவேண்டிய அவசியம் .
தவறாக நினைக்கவேண்டாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 30, 2015 8:53 pm

எப்படி ஆக்ரமிச்சு இருக்காரு பாருங்க...:---------------------தினமலரில் பார்த்தேன் சோகம்

கால்வாயில் போகவேண்டிய மழை நீர் எல்லாம் ரோட்டில் போகுதே என்னாடான்னு பார்த்தா.. இப்பதான் தெரியுது கால்வாயை ஆக்ரமித்து ஆளாளுக்கு வீடு கடைன்னு கட்டியிருப்பது. சென்னை பள்ளிக்கரணையில் மழை நீர் கால்வாயின் நடுவில் ஒருவர் எப்படி ஜம்முனு மாடி வீடுகட்டியிருக்கிறார் பாருங்கள்.


ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  75YsA93XTjSJbSuEu5ym+ELARGE_20151125185426326767



உங்கள் கவிதை மிக அருமை  ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  3838410834 ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  3838410834 ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  3838410834......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Nov 30, 2015 9:29 pm

வலிகளை வார்த்தைகளால் மட்டும் தான் என்னால் தெரிவிக்க முடிகிறது அம்மா!! வேறு என்ன செய்வது?? ஒவ்வொருவருக்கும் கடமை உணர்வு கொஞ்சமாவது இருக்க வேண்டும்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 30, 2015 9:52 pm

சசி wrote:வலிகளை வார்த்தைகளால் மட்டும் தான் என்னால் தெரிவிக்க முடிகிறது அம்மா!! வேறு என்ன செய்வது?? ஒவ்வொருவருக்கும் கடமை உணர்வு கொஞ்சமாவது இருக்க வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1177848


நிஜம் சசி, வாய்க்கால், குளம், குட்டை என்று ஒன்று விடாமல் வீடு கட்டி வெச்சிருக்காங்க, அப்புறம் டிவி இல் 6 மாதம் ஆனாலும் தண்ணீர் வடியாது என்று பேட்டி தராங்க.............. கோபம் கோபம் கோபம்............அப்போ அது எவ்வளவு நல்ல குளம் , ஏறி, அவ்வளவு தண்ணீரையும் பாது காத்து வைத்தால் , நமக்கு தண்ணீர் பிரச்சனையே வராதே என்று ரொம்ப மனக்குமுறலாய் இருந்தது எனக்கு............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Tue Dec 01, 2015 11:53 am

கவிஞருக்கு வணக்கம்.

இன்றைய நிலையைத் தெளிவாகப் பதிவுசெய்திருக்கின்றீர்கள். ஆசை...ஆசை பேராசை என்வாழ்க்கை என்விருப்பம் என்பதை விடுத்து இனியாவது மக்களும் அரசும் இணைந்து செயல்பட்டால்தான் வருந்தலைமுறை நம்மை மன்னிக்கும்.
கவிதை நன்று.

முனைவர் ப. குணசுந்தரி தர்மலிங்கம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக