புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
48 Posts - 60%
heezulia
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
43 Posts - 60%
heezulia
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Nov 30, 2015 3:56 pm

ஆறு, 
குளங்களை 
ஆக்கிரமிச்சு 
அவசர அவசரமாக 
அடுக்குமாடி குடியிருப்புகள் 
கட்டி 
இப்போ அந்தரத்தில் 
நிற்பது தேவைதானா?? 

ஓட்டை பாட்டை 
எல்லாம் அடைச்சு 
வீடு கட்டி 
இப்ப ஒண்டிக்க 
இடமில்லாமல் 
உசரத்தில் 
நிற்கிறது 
தேவைதானா?? 

மக்கமாரே மனுசமாரே 
இயற்கை மீறி 
எது செஞ்சாலும் 
இன்னும் கஷ்டம் 
தான் மிச்சம்!! 

தனக்கென்று
ஒரு தனிவீடு 
இது தமிழக மக்களின் 
கனவு?"

விளம்பரம் செஞ்ச 
வியாபாரிகள் 
எங்கே போனாங்க!? 
யாருகாச்சும் தெரியுமா?? 

என்னே அருமையான திட்டம்?? 
ஒன்று வாங்கினால் 
இன்னொன்று இலவசம்!! 

புத்தி இல்லாமல் 
புதிது புதிதாக 
கட்டிடங்களை
கட்டியதன் விளைவு

முன்னூறு வருடங்கள் 
கட்டமைப்பை 
முப்பது வருட 
ஆக்கிரமிப்பு 
மூன்று நாட்களில் 
முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது!! 

தூக்கணாங்குருவிக்கு 
கூடுகட்ட கற்றுதந்தது யாரு?? 
ஐந்துஅறிவு 
விலங்கினங்களுக்கு 
இருக்கும் அறிவு!!

ஆறறிவு உள்ள 
நமக்கு இல்லாமல் போனது 
ஏன்??

இனியாவது புத்தி தெளிவோம்!! 
இல்லையேல் அவசரநிலை பிரகடனம் ஆண்டு கணக்கில் தொடரும் தான்! !



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84186
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 30, 2015 4:11 pm

ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  3838410834
-
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  IEAsCkTnTeuqftby6qzd+ELARGE_20151113014115233243

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Nov 30, 2015 4:40 pm

மனிதன் மாறவில்லை பாடல் நினைவுக்கு வருகிறது. தற்கால நிலையை படம் பிடிக்கும் கவிதை .




Uploaded with ImageShack.us
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 30, 2015 5:17 pm

வீடு கட்ட நாம் எடுத்த முடிவில் கோணல்,முற்றும் கோணல்,நன்றி
சசி wrote:
புத்தி இல்லாமல் 
புதிது புதிதாக 
கட்டிடங்களை
கட்டியதன் விளைவு
இனியாவது புத்தி தெளிவோம்!! 
இல்லையேல் அவசரநிலை பிரகடனம் ஆண்டு கணக்கில் தொடரும் தான்! !
மேற்கோள் செய்த பதிவு: 1177778

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 30, 2015 6:03 pm

அருமை சசி.
மனத்தாங்கல்களை அழகாக வெளி கொணர்ந்துள்ளீர் .
ரசித்தேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 30, 2015 6:46 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:வீடு கட்ட நாம் எடுத்த முடிவில் கோணல்,முற்றும் கோணல்,நன்றி
சசி wrote:
புத்தி இல்லாமல் 
புதிது புதிதாக 
கட்டிடங்களை
கட்டியதன் விளைவு
இனியாவது புத்தி தெளிவோம்!! 
இல்லையேல் அவசரநிலை பிரகடனம் ஆண்டு கணக்கில் தொடரும் தான்! !
மேற்கோள் செய்த பதிவு: 1177778
மேற்கோள் செய்த பதிவு: 1177805

பழ முத்துராமலிங்கம் அவர்களே .!
மேற்கண்ட உங்கள் பின்னூட்டத்தை பார்க்கவும் .
உங்கள் பின்னூட்டத்திற்கு ,
சசி அவர்கள் கவிதை எழுதியது போலில்லை ?

நீங்கள் எந்த பதிவிற்கு , பின்னூட்டம் இட விரும்புகிறீர்களோ,
அதை முதலில் மேற்கோளாக போட்டுவிட்டு ,பிறகு உங்கள்
பின்னூட்டங்களை பதிவிடவும் .

உங்கள் பல பதிவுகள் ,இப்பிடி இருப்பதால் ,இதை கூறவேண்டிய அவசியம் .
தவறாக நினைக்கவேண்டாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 30, 2015 8:53 pm

எப்படி ஆக்ரமிச்சு இருக்காரு பாருங்க...:---------------------தினமலரில் பார்த்தேன் சோகம்

கால்வாயில் போகவேண்டிய மழை நீர் எல்லாம் ரோட்டில் போகுதே என்னாடான்னு பார்த்தா.. இப்பதான் தெரியுது கால்வாயை ஆக்ரமித்து ஆளாளுக்கு வீடு கடைன்னு கட்டியிருப்பது. சென்னை பள்ளிக்கரணையில் மழை நீர் கால்வாயின் நடுவில் ஒருவர் எப்படி ஜம்முனு மாடி வீடுகட்டியிருக்கிறார் பாருங்கள்.


ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  75YsA93XTjSJbSuEu5ym+ELARGE_20151125185426326767



உங்கள் கவிதை மிக அருமை  ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  3838410834 ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  3838410834 ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  3838410834......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Nov 30, 2015 9:29 pm

வலிகளை வார்த்தைகளால் மட்டும் தான் என்னால் தெரிவிக்க முடிகிறது அம்மா!! வேறு என்ன செய்வது?? ஒவ்வொருவருக்கும் கடமை உணர்வு கொஞ்சமாவது இருக்க வேண்டும்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 30, 2015 9:52 pm

சசி wrote:வலிகளை வார்த்தைகளால் மட்டும் தான் என்னால் தெரிவிக்க முடிகிறது அம்மா!! வேறு என்ன செய்வது?? ஒவ்வொருவருக்கும் கடமை உணர்வு கொஞ்சமாவது இருக்க வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1177848


நிஜம் சசி, வாய்க்கால், குளம், குட்டை என்று ஒன்று விடாமல் வீடு கட்டி வெச்சிருக்காங்க, அப்புறம் டிவி இல் 6 மாதம் ஆனாலும் தண்ணீர் வடியாது என்று பேட்டி தராங்க.............. கோபம் கோபம் கோபம்............அப்போ அது எவ்வளவு நல்ல குளம் , ஏறி, அவ்வளவு தண்ணீரையும் பாது காத்து வைத்தால் , நமக்கு தண்ணீர் பிரச்சனையே வராதே என்று ரொம்ப மனக்குமுறலாய் இருந்தது எனக்கு............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Tue Dec 01, 2015 11:53 am

கவிஞருக்கு வணக்கம்.

இன்றைய நிலையைத் தெளிவாகப் பதிவுசெய்திருக்கின்றீர்கள். ஆசை...ஆசை பேராசை என்வாழ்க்கை என்விருப்பம் என்பதை விடுத்து இனியாவது மக்களும் அரசும் இணைந்து செயல்பட்டால்தான் வருந்தலைமுறை நம்மை மன்னிக்கும்.
கவிதை நன்று.

முனைவர் ப. குணசுந்தரி தர்மலிங்கம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக