புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கட்டுக்கொடி மாயஜல மருத்துவம்
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கட்டுக் கொடி
(Coceolus hirsustus Diels)
குழந்தை அழகாக, ஆரோக்கியமாகப் பிறக்க வேண்டும்
என்ற ஆசை எல்லா பெற்றோர்களுக்கும் உண்டு...
அவற்றிற்கான சிறந்த மருந்து
கட்டுகொடியின் இலை சாற்றை எடுத்து சுத்தமான நீர் உள்ள பாத்திரத்திலிட்டு
அவற்றில் சிறிதளவு குங்குமப்பூ
நாட்டு சர்க்கரை,பனங்கற்கண்டு
கலந்து கிளறி வைத்து விட்டால்
அல்வா போல் கெட்டியாகிவிடும்
அவற்றை காலை மாலை உண்டுவந்தால் சிவப்பாகவும்
ஆரோகியமாகவும் இருக்கும்
குறிப்பாக புத்தி கூர்மை யிருக்கும்
இந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும்
அதனால் சளி காய்ச்சல் வரவே வராது
ஆண்கள் உண்டு வந்தால் செம
எனர்ஜி டானிக்
சிறந்த ஆண்மை பெருக்கி
"சிறுத்த கட்டுக் கொடியாற் சீதரத்த நீங்கு
மிறுத்த புனலைக் கட்டு மின்னுந்- திறுத்தமுறுங்
கொங்கைமட மாதே குளிரும்
மெய் யெல்லார்க்கும்
சங்கையற நீயெடுத்துச் சற்று"
மேலும்
1.கட்டுகொடி இலையை நில லிலுலர்த்தி அரை தேக்கரண்டி சாப்பிட்டு வர சர்கரை நோய்
மற்றும் சிறுநீர் கழித்தல் தீரும்
2. இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து
பசும்பாலில் சாப்பிட்டு பிறகு
பாருங்க..
செம மேட்டர்ங்க....
3. இந்த மூலிகை குளிர்சியுண்டாக்கி
மலமிளக்கி, உடற்றேற்றி..
பயன்படுத்தியவர்கள் இது குறித்த மேலதிகத் தரவுகளை பதிவிடவும்
நன்றி-முகநூல்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- GunasekarenSபண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016
கட்டுக்கொடி இதர தமிழ் பெயர்கள், மூலிகைகள் பெயர்-இதர தமிழ் பெயர்கள் அளிக்கவும்.
- doctorvkkபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 05/09/2010
சிறுத்த கட்டுக் கொடியாற் சீதரத்த நீங்கு
மிறுத்த புனலைக் கட்டு மின்னுந்- திறுத்தமுறுங்
கொங்கைமட மாதே குளிரும்
மெய் யெல்லார்க்கும்
சங்கையற நீயெடுத்துச் சற்று"
மேலே குறிப்பிட்டுள்ள பாடல் வெண்பாவாகும்; ஆனால் சீர் பிரிக்கும் பொழுது,
கீழேயுள்ளது போலப் பதிய வேண்டும்.
இரு விகற்ப நேரிசை வெண்பா
சிறுத்தகட் டுக்கொடியாற் சீதரத்தம் நீங்கும்
இறுத்த புனல்கட்டும் இன்னுந் – திறுத்தமுறுங்
கொங்கைமட மாதே! குளிரும்மெய் யெல்லார்க்கும்
சங்கையற நீயெடுத்துச் சற்று.
இப்பாடலுக்குச் சரியான பொருள் தரும்படி வேண்டுகிறேன்.
’சங்கையற நீயெடுத்துச் சாற்று’ - சந்தேகமற நீயெடுத்துச் சொல் என்று பொருள் படுமென்று எண்ணுகிறேன்.
அன்புடன்,
வ.க.கன்னியப்பன்
மிறுத்த புனலைக் கட்டு மின்னுந்- திறுத்தமுறுங்
கொங்கைமட மாதே குளிரும்
மெய் யெல்லார்க்கும்
சங்கையற நீயெடுத்துச் சற்று"
மேலே குறிப்பிட்டுள்ள பாடல் வெண்பாவாகும்; ஆனால் சீர் பிரிக்கும் பொழுது,
கீழேயுள்ளது போலப் பதிய வேண்டும்.
இரு விகற்ப நேரிசை வெண்பா
சிறுத்தகட் டுக்கொடியாற் சீதரத்தம் நீங்கும்
இறுத்த புனல்கட்டும் இன்னுந் – திறுத்தமுறுங்
கொங்கைமட மாதே! குளிரும்மெய் யெல்லார்க்கும்
சங்கையற நீயெடுத்துச் சற்று.
இப்பாடலுக்குச் சரியான பொருள் தரும்படி வேண்டுகிறேன்.
’சங்கையற நீயெடுத்துச் சாற்று’ - சந்தேகமற நீயெடுத்துச் சொல் என்று பொருள் படுமென்று எண்ணுகிறேன்.
அன்புடன்,
வ.க.கன்னியப்பன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
யாப்பிலக்கண தமிழ் அறிந்த அறிஞர்கள் உண்டு இங்கே.
பாடலுக்கு சரியான பொருள் கிடைக்கும் என எண்ணுகிறேன்.
ரமணியன்
பாடலுக்கு சரியான பொருள் கிடைக்கும் என எண்ணுகிறேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கட்டுக்கொடி ( மூலிகை வயாகரா )
மருத்துவ பயன்கள் நிறைந்த கட்டுக்கொடி பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
கட்டுக்கொடி ஓர் ஏறு கொடியினம். முனை மழுங்கிய இலைகளுடன் வேலிகளிலும், புதர்களிலும், மானாவாரி, விவசாய நிலங்களிலும் படர்ந்து வளரக்கூடியது. இதில் சிறு கட்டுக்கொடி, பெருகட்டுக் கொடி என இரு வகையுண்டு. இரண்டிற்கும் மருத்துவ குணம் ஒன்றே. ஒரே கட்டிலிருந்து பல கொடிகள் உண்டாகும். மண்ணில் பதிந்தால் வேர் விட்டு இன விருத்தியாகும். விதை மூலமும் இன விருத்தி செய்யப்படும். கிராமங்களில் எளிதில் கிடைக்க கூடியது கட்டுக்கொடி. இதன் கொடி பார்ப்பதற்கு கயிறு மாதிரி இருக்கும். நீண்டு வளர்ந்து இருக்கும். இதன் இலை நாக்கு வடிவத்தில் காணப்படும். பனை மரம், ஈச்ச மரத்தின் மீது கட்டுக்கொடி படர்ந்து காணப்படும்.
1. இது குளிர்ச்சியுண்டாக்கியாகவும் உமிழ்நீர்ப் பெருக்கியாகவும் செயற்படும்.
2. பாக்களவு இலையை மென்று தின்ன இரத்த பேதி, சீதபேதி, மூலக்கடுப்பு எரிச்சல் தீரும்.
3. கட்டுக்கொடி இலை, வேப்பங்கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வர நீரிழிவு, களைப்பு, ஆயாசம், தேக எரிவு, அதிதாகம் தீரும். சிறுநீர்ச் சர்க்கரையும் (Urine sugar) தீரும்.
கட்டுக்கொடி இலையை சூரணமாக்கியும் சாப்பிடலாம்.
4. கட்டுக் கொடி இலை அரை எலுமிச்சை அளவு அரைத்து எருமைத் தயிருடன் கொடுக்க பெரும்பாடு தீரும்.
5. கட்டுக்கொடி இலையுடன் மாம்பருப்பும் சமன் அரைத்து பால், சர்க்கரை சேர்த்து காலை, மாலை கொடுக்கபேதி தீரும். கஞ்சி ஆகாரம் மட்டும் கொடுக்கவும்.
6. சிறுதளவு கட்டுக்கொடி வேரும், ஒரு துண்டு சுக்கு, மிளகுடன் காய்ச்சிக் கொடுக்க வாதவலி, வாத நோய், கீல் நோய் தீரும்.
7. கட்டுக்கொடி இலைச்சாற்றை சர்க்கரை கலந்து நீரில் வைத்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும். இதை அதிகாலையில் சாப்பிட்டுவர வெள்ளை, வெட்டை, சீதக் கழிச்சல் ஆகியவை தீரும்.
8. கட்டுக்கொடி வேரையும், கழற்சிப் பருப்பையும் இழைத்து விழுதாக்கிக் கலந்து அரை தேக்கரண்டி நீரில் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு வரும் வயிற்றுவலி தீரும்.
9. மாதவிலக்கின்போது அதிக உதிரப்போக்கு, சிறுநீரில் ரத்தம் கலந்து போகுதல், சீதபேதி, வெள்ளைப்போக்கு பிரச்னைகளுக்கு கட்டுக்கொடி, துத்தி செடியை பயன்படுத்தி தீர்வு காணலாம்.
10. கட்டுக்கொடி ரத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
கட்டுக்கொடியை பயன்படுத்தி மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். கட்டுகொடி இலைகள் 10 எடுத்துக் கொள்ளவும். இதை துண்டுகளாக்கி தண்ணீரில் போடவும். இலைகளை கைகளால் நன்றாக பிசையவும். இலைசாறு தண்ணீரில் கலந்து விடும். பின்னர், இலை சக்கையை மட்டும் எடுத்துவிட்டு தண்ணீரை அரை மணிநேரம் வைத்திருந்தால் ஜெல்லி போன்று மாறும்.
ஒரு ஸ்பூன் அளவுக்கு கட்டுக்கொடி இலையை பொடி செய்து எடுத்து காலை மற்றும் மாலை வேளைகளில் சாப்பிட்டு வர அதிகப்படியான உதிரப்போக்கு கட்டுக்குள் வரும்.
11. வாத நோயை குணப்படுத்த: சுக்கு, மிளகு, கட்டுக்கொடி இலை ஆகியவற்றை காய்ச்சி குடித்து வந்தால் வாத நோய் குறையும்.
12. Spermatorrhea மற்றும் premature ejaculation எனப்படும் விந்து முந்துதலை குணப்படுத்தவும் மற்றும் நீர்த்த விந்துவை கெட்டிப்படுத்தவும் உலகமெங்கும் பரவலாக கட்டுக்கொடி உபயோகப் படுத்தப்படுகிறது.
13. மேற்கண்ட பிரச்சினைகள் சிறுநீரகம் சம்பந்தப்பட்டவை, கட்டுக்கொடி சிறுநீரக பாதையை முழுவதுமாக சீர் செய்வதன் மூலம் மேற்கண்ட பிரச்சினைகளை சரி செய்கிறது.
14. இந்த இலைகளின் குளிர்ச்சி தன்மை காரணமாக பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை, வெட்டை நோய்களை குணப்படுத்துகிறது.
15. பால்வினை நோய்களை குணப்படுத்தவும், மற்றும் ஆண் பெண் இரு பாலாருக்குமான பாலுறுப்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு கட்டுக்கொடி மருந்தாகிறது.
16. நாள்பட்ட Rheumatoid arthritis நோயை குணப்படுத்த உதவுகிறது.
17. உடைந்த எலும்புகளை சீராக்குவதிலும் மற்றும் Bone Dislocation ஆகிய பிரச்சினைகளிலும் உள்ளுக்குள் சாப்பிடும் மருந்தாக பயன்படுகிறது.
18. விஷக்கடிகளில் விஷத்தை எடுக்கவும் மற்றும் எரிச்சலை குறைக்கவும் வெளிப்புற மருந்தாக பயன்படுகிறது.
19. உயர்ந்த இரத்த அழுத்தத்தை குறைத்து தூக்கமின்மையை போக்குகிறது.
20. நரித்தலை வாதம் (Gout), தலைவலி மற்றும் நரம்புகளில் வலி மற்றும் ஒரு தலை வலி (Migrane) குணப்படுத்துவதில் உதவி செய்கிறது.
கட்டுக்கொடி இலை மற்றும் வேர்பகுதி ஆகிய இரண்டு மட்டுமே மருத்துவ குணமுடையது. ஆனால் வியாபார ரீதியில் கட்டுக்கொடி இலைப்பொடியை தயாரிக்கும்போது அளவு கூடி வருவதற்காக தண்டு பகுதியினையும் அரைத்து கலந்து கொடுக்கும்போதும் மற்றும் இலையை அரைக்கும் இயந்திரங்களில் கொடுத்து சூடாகுமாறு அரைக்கும்போதும் அதனுடைய மருத்துவத் தன்மை குறைந்து விடுகிறது.
எங்களிடம் கட்டுக்கொடி இலைகளாகவே கிடைக்கும், இதை நீங்கள் வாங்கி வீட்டிலேயே சூடாகாமல் அரைத்து பயன்படுத்தும்போது கட்டுக்கொடியின் முழு மருத்துவ பயன்களையும் அடைய முடியும்.
கட்டுக்கொடி இலை தேவைக்கு:
K7 Herbo Care,
Khaziar complex,
SS Colony North Gate,
Madurai-10.
Call & Whatsapp: +91 9629457147
Call 2: +91 9025047147
நல்ல விஷயங்களை பகிர்வோம், அனைவருக்கும் ஆரோக்கியம் அளிப்போம்…
ரமணியன்
விக்கி
@"DOCTORVKK"
மருத்துவ பயன்கள் நிறைந்த கட்டுக்கொடி பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
கட்டுக்கொடி ஓர் ஏறு கொடியினம். முனை மழுங்கிய இலைகளுடன் வேலிகளிலும், புதர்களிலும், மானாவாரி, விவசாய நிலங்களிலும் படர்ந்து வளரக்கூடியது. இதில் சிறு கட்டுக்கொடி, பெருகட்டுக் கொடி என இரு வகையுண்டு. இரண்டிற்கும் மருத்துவ குணம் ஒன்றே. ஒரே கட்டிலிருந்து பல கொடிகள் உண்டாகும். மண்ணில் பதிந்தால் வேர் விட்டு இன விருத்தியாகும். விதை மூலமும் இன விருத்தி செய்யப்படும். கிராமங்களில் எளிதில் கிடைக்க கூடியது கட்டுக்கொடி. இதன் கொடி பார்ப்பதற்கு கயிறு மாதிரி இருக்கும். நீண்டு வளர்ந்து இருக்கும். இதன் இலை நாக்கு வடிவத்தில் காணப்படும். பனை மரம், ஈச்ச மரத்தின் மீது கட்டுக்கொடி படர்ந்து காணப்படும்.
1. இது குளிர்ச்சியுண்டாக்கியாகவும் உமிழ்நீர்ப் பெருக்கியாகவும் செயற்படும்.
2. பாக்களவு இலையை மென்று தின்ன இரத்த பேதி, சீதபேதி, மூலக்கடுப்பு எரிச்சல் தீரும்.
3. கட்டுக்கொடி இலை, வேப்பங்கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வர நீரிழிவு, களைப்பு, ஆயாசம், தேக எரிவு, அதிதாகம் தீரும். சிறுநீர்ச் சர்க்கரையும் (Urine sugar) தீரும்.
கட்டுக்கொடி இலையை சூரணமாக்கியும் சாப்பிடலாம்.
4. கட்டுக் கொடி இலை அரை எலுமிச்சை அளவு அரைத்து எருமைத் தயிருடன் கொடுக்க பெரும்பாடு தீரும்.
5. கட்டுக்கொடி இலையுடன் மாம்பருப்பும் சமன் அரைத்து பால், சர்க்கரை சேர்த்து காலை, மாலை கொடுக்கபேதி தீரும். கஞ்சி ஆகாரம் மட்டும் கொடுக்கவும்.
6. சிறுதளவு கட்டுக்கொடி வேரும், ஒரு துண்டு சுக்கு, மிளகுடன் காய்ச்சிக் கொடுக்க வாதவலி, வாத நோய், கீல் நோய் தீரும்.
7. கட்டுக்கொடி இலைச்சாற்றை சர்க்கரை கலந்து நீரில் வைத்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும். இதை அதிகாலையில் சாப்பிட்டுவர வெள்ளை, வெட்டை, சீதக் கழிச்சல் ஆகியவை தீரும்.
8. கட்டுக்கொடி வேரையும், கழற்சிப் பருப்பையும் இழைத்து விழுதாக்கிக் கலந்து அரை தேக்கரண்டி நீரில் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு வரும் வயிற்றுவலி தீரும்.
9. மாதவிலக்கின்போது அதிக உதிரப்போக்கு, சிறுநீரில் ரத்தம் கலந்து போகுதல், சீதபேதி, வெள்ளைப்போக்கு பிரச்னைகளுக்கு கட்டுக்கொடி, துத்தி செடியை பயன்படுத்தி தீர்வு காணலாம்.
10. கட்டுக்கொடி ரத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
கட்டுக்கொடியை பயன்படுத்தி மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். கட்டுகொடி இலைகள் 10 எடுத்துக் கொள்ளவும். இதை துண்டுகளாக்கி தண்ணீரில் போடவும். இலைகளை கைகளால் நன்றாக பிசையவும். இலைசாறு தண்ணீரில் கலந்து விடும். பின்னர், இலை சக்கையை மட்டும் எடுத்துவிட்டு தண்ணீரை அரை மணிநேரம் வைத்திருந்தால் ஜெல்லி போன்று மாறும்.
ஒரு ஸ்பூன் அளவுக்கு கட்டுக்கொடி இலையை பொடி செய்து எடுத்து காலை மற்றும் மாலை வேளைகளில் சாப்பிட்டு வர அதிகப்படியான உதிரப்போக்கு கட்டுக்குள் வரும்.
11. வாத நோயை குணப்படுத்த: சுக்கு, மிளகு, கட்டுக்கொடி இலை ஆகியவற்றை காய்ச்சி குடித்து வந்தால் வாத நோய் குறையும்.
12. Spermatorrhea மற்றும் premature ejaculation எனப்படும் விந்து முந்துதலை குணப்படுத்தவும் மற்றும் நீர்த்த விந்துவை கெட்டிப்படுத்தவும் உலகமெங்கும் பரவலாக கட்டுக்கொடி உபயோகப் படுத்தப்படுகிறது.
13. மேற்கண்ட பிரச்சினைகள் சிறுநீரகம் சம்பந்தப்பட்டவை, கட்டுக்கொடி சிறுநீரக பாதையை முழுவதுமாக சீர் செய்வதன் மூலம் மேற்கண்ட பிரச்சினைகளை சரி செய்கிறது.
14. இந்த இலைகளின் குளிர்ச்சி தன்மை காரணமாக பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை, வெட்டை நோய்களை குணப்படுத்துகிறது.
15. பால்வினை நோய்களை குணப்படுத்தவும், மற்றும் ஆண் பெண் இரு பாலாருக்குமான பாலுறுப்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு கட்டுக்கொடி மருந்தாகிறது.
16. நாள்பட்ட Rheumatoid arthritis நோயை குணப்படுத்த உதவுகிறது.
17. உடைந்த எலும்புகளை சீராக்குவதிலும் மற்றும் Bone Dislocation ஆகிய பிரச்சினைகளிலும் உள்ளுக்குள் சாப்பிடும் மருந்தாக பயன்படுகிறது.
18. விஷக்கடிகளில் விஷத்தை எடுக்கவும் மற்றும் எரிச்சலை குறைக்கவும் வெளிப்புற மருந்தாக பயன்படுகிறது.
19. உயர்ந்த இரத்த அழுத்தத்தை குறைத்து தூக்கமின்மையை போக்குகிறது.
20. நரித்தலை வாதம் (Gout), தலைவலி மற்றும் நரம்புகளில் வலி மற்றும் ஒரு தலை வலி (Migrane) குணப்படுத்துவதில் உதவி செய்கிறது.
கட்டுக்கொடி இலை மற்றும் வேர்பகுதி ஆகிய இரண்டு மட்டுமே மருத்துவ குணமுடையது. ஆனால் வியாபார ரீதியில் கட்டுக்கொடி இலைப்பொடியை தயாரிக்கும்போது அளவு கூடி வருவதற்காக தண்டு பகுதியினையும் அரைத்து கலந்து கொடுக்கும்போதும் மற்றும் இலையை அரைக்கும் இயந்திரங்களில் கொடுத்து சூடாகுமாறு அரைக்கும்போதும் அதனுடைய மருத்துவத் தன்மை குறைந்து விடுகிறது.
எங்களிடம் கட்டுக்கொடி இலைகளாகவே கிடைக்கும், இதை நீங்கள் வாங்கி வீட்டிலேயே சூடாகாமல் அரைத்து பயன்படுத்தும்போது கட்டுக்கொடியின் முழு மருத்துவ பயன்களையும் அடைய முடியும்.
கட்டுக்கொடி இலை தேவைக்கு:
K7 Herbo Care,
Khaziar complex,
SS Colony North Gate,
Madurai-10.
Call & Whatsapp: +91 9629457147
Call 2: +91 9025047147
நல்ல விஷயங்களை பகிர்வோம், அனைவருக்கும் ஆரோக்கியம் அளிப்போம்…
ரமணியன்
விக்கி
@"DOCTORVKK"
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
வருக doctorvkk அவர்களே.
எட்டாண்டுகளுக்கு முன் ஈகரையில் இணைந்து இருந்தாலும்
உங்களுடைய முதல் பதிவு ஆருத்திரா தரிசனத்தன்று.
வாழ்த்துக்கள். சமூகத்திற்கு மிக முக்கியமான சேவைகளை செய்கிறீர்கள் என எண்ணுகிறேன்.
அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை பற்றிய மேலதிக தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ரமணியன்
எட்டாண்டுகளுக்கு முன் ஈகரையில் இணைந்து இருந்தாலும்
உங்களுடைய முதல் பதிவு ஆருத்திரா தரிசனத்தன்று.
வாழ்த்துக்கள். சமூகத்திற்கு மிக முக்கியமான சேவைகளை செய்கிறீர்கள் என எண்ணுகிறேன்.
அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை பற்றிய மேலதிக தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|