புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இடுப்பில் அமர்ந்த குடம்...!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
-
மௌன ஊர்வலம்
முடிந்தது
கலவரத்தில்
-
------------------
-
விறகு சுமக்கும்
ஆட்டோ வாசகம்
மரம் வளர்ப்போம்
-
----------------
-
புதுப்பெண்ணை வரவேற்றது
வாசலில்
கியாஸ் சிலிண்டர்
-
--------------------
-
காரைத்துடைத்துக்
காசு கேட்டான்
எட்டிப் பார்த்தது நாய்
-
----------------------
-
இடுப்பில் அமர்ந்துகொண்டு
அழகாய்ச் சென்றது
குடம்
-
------------------
பா.உதயகண்ணன்
பேராசியர் இரா.மோகனின்
கவிதைச்சுடர் நூலிலிருந்து
====
இடுப்பில் குடம் சுமக்கும் பெண் புகைப்படம் கிடைக்கவில்லையே...
-
மௌன ஊர்வலம்
முடிந்தது
கலவரத்தில்
-
------------------
-
விறகு சுமக்கும்
ஆட்டோ வாசகம்
மரம் வளர்ப்போம்
-
----------------
-
புதுப்பெண்ணை வரவேற்றது
வாசலில்
கியாஸ் சிலிண்டர்
-
--------------------
-
காரைத்துடைத்துக்
காசு கேட்டான்
எட்டிப் பார்த்தது நாய்
-
----------------------
-
இடுப்பில் அமர்ந்துகொண்டு
அழகாய்ச் சென்றது
குடம்
-
------------------
பா.உதயகண்ணன்
பேராசியர் இரா.மோகனின்
கவிதைச்சுடர் நூலிலிருந்து
====
இடுப்பில் குடம் சுமக்கும் பெண் புகைப்படம் கிடைக்கவில்லையே...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1177619T.N.Balasubramanian wrote:
உங்களுக்கே படம் கிடைக்கவில்லையா ?
உங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் , நாங்கள் கரம் கொடுக்க மாட்டோமா ?
ரமணியன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
T.N.Balasubramanian wrote:
உங்களுக்கே படம் கிடைக்கவில்லையா ?
உங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் , நாங்கள் கரம் கொடுக்க மாட்டோமா ?
ரமணியன்
குடமா முக்கியம்?
படம் தான் முக்கியம் - கரம் கொடுக்க வேண்டாம், குடம் கொடுங்கள்;
அதி முக்கியம் இடுப்பை மறக்கா/மறைக்கா படம் கொடுங்கள் அய்யா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:
உங்களுக்கே படம் கிடைக்கவில்லையா ?
உங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் , நாங்கள் கரம் கொடுக்க மாட்டோமா ?
ரமணியன்
குடமா முக்கியம்?
படம் தான் முக்கியம் - கரம் கொடுக்க வேண்டாம், குடம் கொடுங்கள்;
அதி முக்கியம் இடுப்பை மறக்கா/மறைக்கா படம் கொடுங்கள் அய்யா
.............. .அதுதான் நிறைய போட்டு விட்டாரே பாக்கலையா இனியவன்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
பெ ஒரு கொடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்தது
இரெண்டு கொடம் தண்ணி ஊத்தி
இரெண்டு பூ பூத்தது
மூனு கொடம் தண்ணி ஊத்தி
மூனு பூ பூத்தது
நாளு கொடம் தண்ணி ஊத்தி
நாளு பூ பூத்தது
பெ கிராம வாழ்க்கைக்குள்ள
இன்னும் தேடல் நெறைய இருக்கு
இந்த வாழ்க்கை எனக்கு
இப்ப இரொம்ப பிடிச்சி இருக்கு
நான் மலைகளில் ஏறி
அந்த மேகத்த பிடிப்பேன்
மலை கோயில் மணி அடிச்சி
ஓர் தூக்கத்தை கலைப்பேன்
கிராம வாழ்க்கைக்குள்ள
இன்னும் கிராமர் நெறைய இருக்கு
ஆ ஏ நிறுத்து நிறுத்து
பெ கிராமர்ன்னா
பெ இலக்கணம்
பெ ஓ அதுவா
ஓ கே ஓ கே
குழு குக்கூகூ கூ கூ கூ
க்க கா கா கா கா
காக்காக்கா கேக்கேக்க கூகூகூ கேகேகே ஸ்கை
குழு ஓஹோ ஸ்கை
பெ காக்கா கதைகள் சொல்ல கேட்டேன் தூங்குவதில்
இத்தனை சுகம் இருக்கு
பெ வாக்கிங் போகையில
வாக்மேன் கேட்டுக்கிட்டு நடந்திட ஆசையிருக்கு
பெ பச்சைக் குதிர தாண்ட
பல்லாங்குழியும் ஆட
இரொம்ப நாளா ஆசையிருக்கு
பெ கோட்டுப்போட்டுக்கிட்டு வெள்ளைக்காரன்கூட
கைகுளுக்க இரொம்ப ஆசை இருக்கு
பெ நான் கோலிகுண்டு ஆடணும்
நான் தட்டான் பூச்சி புடிக்கணும்
நான் மல்லிப்பூ தொடுக்கணும்
நான் மஞ்சப்பூசி குளிக்கணும் (கிராம)
பெ வீட்டு வாசலில கோலம் போட்டு
அதில் பூசணிப்பூ வைக்கணுமே
பெ மாடர்ன் நாட்டப்போட்ட பணியன் போட்டுக்கிட்டு
மாடர்னாக அலையனுமே
பெ மேட்டு தின்னையிலே கூட்டு சேர்ந்துக்கிட்டு
மல்லாட்டை உறிக்கணுமே
பெ டோனி கேப்டன்ஸிப்பில் 20 20 போல
கிரிக்கட்டு ஆடணுமே
பெ நான் பட்டம் விட்டு பார்க்கணும்
நான் எட்டுப்போட்டு ஓடணும்
நான் சேத்துக்குள்ள நடக்கணும் .
நன்றி தமிழ் சாங் லிரிக்ஸ் .
ஒரு பூ பூத்தது
இரெண்டு கொடம் தண்ணி ஊத்தி
இரெண்டு பூ பூத்தது
மூனு கொடம் தண்ணி ஊத்தி
மூனு பூ பூத்தது
நாளு கொடம் தண்ணி ஊத்தி
நாளு பூ பூத்தது
பெ கிராம வாழ்க்கைக்குள்ள
இன்னும் தேடல் நெறைய இருக்கு
இந்த வாழ்க்கை எனக்கு
இப்ப இரொம்ப பிடிச்சி இருக்கு
நான் மலைகளில் ஏறி
அந்த மேகத்த பிடிப்பேன்
மலை கோயில் மணி அடிச்சி
ஓர் தூக்கத்தை கலைப்பேன்
கிராம வாழ்க்கைக்குள்ள
இன்னும் கிராமர் நெறைய இருக்கு
ஆ ஏ நிறுத்து நிறுத்து
பெ கிராமர்ன்னா
பெ இலக்கணம்
பெ ஓ அதுவா
ஓ கே ஓ கே
குழு குக்கூகூ கூ கூ கூ
க்க கா கா கா கா
காக்காக்கா கேக்கேக்க கூகூகூ கேகேகே ஸ்கை
குழு ஓஹோ ஸ்கை
பெ காக்கா கதைகள் சொல்ல கேட்டேன் தூங்குவதில்
இத்தனை சுகம் இருக்கு
பெ வாக்கிங் போகையில
வாக்மேன் கேட்டுக்கிட்டு நடந்திட ஆசையிருக்கு
பெ பச்சைக் குதிர தாண்ட
பல்லாங்குழியும் ஆட
இரொம்ப நாளா ஆசையிருக்கு
பெ கோட்டுப்போட்டுக்கிட்டு வெள்ளைக்காரன்கூட
கைகுளுக்க இரொம்ப ஆசை இருக்கு
பெ நான் கோலிகுண்டு ஆடணும்
நான் தட்டான் பூச்சி புடிக்கணும்
நான் மல்லிப்பூ தொடுக்கணும்
நான் மஞ்சப்பூசி குளிக்கணும் (கிராம)
பெ வீட்டு வாசலில கோலம் போட்டு
அதில் பூசணிப்பூ வைக்கணுமே
பெ மாடர்ன் நாட்டப்போட்ட பணியன் போட்டுக்கிட்டு
மாடர்னாக அலையனுமே
பெ மேட்டு தின்னையிலே கூட்டு சேர்ந்துக்கிட்டு
மல்லாட்டை உறிக்கணுமே
பெ டோனி கேப்டன்ஸிப்பில் 20 20 போல
கிரிக்கட்டு ஆடணுமே
பெ நான் பட்டம் விட்டு பார்க்கணும்
நான் எட்டுப்போட்டு ஓடணும்
நான் சேத்துக்குள்ள நடக்கணும் .
நன்றி தமிழ் சாங் லிரிக்ஸ் .
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
krishnaamma wrote:
.............. .அதுதான் நிறைய போட்டு விட்டாரே பாக்கலையா இனியவன்
குடம் நிறைய போட்டு விட்டார் அம்மா;
மனம் நிறைய போட்டு விட்டாரா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விக்கி இல் இருந்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விளையாட்டு முறை:
இருவர் எதிர் எதிரே நின்று கைகளை உயரத் தூக்கிக் கோர்த்துக் கொண்டு நிற்பர். ஏனையோர் பின்புறம் முன்னுள்ளவரின் இடுப்புத் துணியைப் பிடித்துக் கொண்டு சங்கிலி போல் பின் தொடர்வர். தொடர் தூக்கி நிற்கும் கைகளுக்கிடையில் நுழைந்து 8 போல் சுற்றும். கை தூக்கி நிற்பவர் கூடிப் பாடும் பாடல் முடியும்போது இடையில் வருபவரைத் தம் கைகளைத் தாழ்த்திப் பிடித்துக் கொள்வர்.
உரையாட்டு நிகழும்.
பிடித்தவரை விட்டுவிடுவர்.
கூட்டுப்பாடல்:
ஒருகுடம் தண்ணி ஊத்தி ஒருபூ பூத்ததாம்,
இரண்டு குடம் தண்ணி ஊத்தி இரண்டு பூ பூத்ததாம்,
---
பத்துக்குடம் தண்ணி ஊத்திப் பத்துப் பூ பூத்ததாம்.
(இப்போது இடையில் வருவோரைப் பிடித்துக்கொள்வர்)
அடுத்து விடுபடும் பாடல்
இம்புட்டுப் பணம் தாரேன் விடுடா துலுக்கா, (சிறிய அளவு கையால் காட்டப்படும்)
இம்புட்டுப் பணம் தாரேன் விடுடா துலுக்கா, (சற்றுப் பெரிய அளவு கையால் காட்டப்படும்)
இம்புட்டுப் பணம் தாரேன் விடுடா துலுக்கா, (இன்னும் பெரிய அளவு கையால் காட்டப்படும்)
அளவு காட்டும் படம் பார்க்க.
விடுவித்துக் கொள்ளும் உரையாடல்
பிடிபட்டவன் சிறுவனாயிருந்தால்,
உன் பெண்டாட்டி பெயர் என்ன என்பர்.
அங்குள்ள சிறுமியரின் பெயர்களில் ஒன்றைச் சொல்லவேண்டும்.
எல்லாரும் சிரிப்பர். (அகப்பட்டவனை விட்டுவிடுவர்.)
பிடிபட்டவர் சிறுமியாயிருந்தால்,
உன் புருசன் பெயர் என்ன என்பர்.
அங்குள்ள சிறுவர்களுள் ஒருவன் பெயரைச் சொன்னதும் சிரிப்பர்.
எல்லாரும் சிரிப்பர். (பிடிபட்டவர் விடுவிக்கப்படுவார்)
கூட்டாகப் பாட்டுப் பாடும் நிகழ்வைக் காட்டும் ஓவியம் !
பிடியிலிருந்து விடுவித்துக்கொள்ள உரையாடும்போது பண அளவைக் காட்டும் செய்கை ஓவியம் !
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விளையாட்டு முறை:
இருவர் எதிர் எதிரே நின்று கைகளை உயரத் தூக்கிக் கோர்த்துக் கொண்டு நிற்பர். ஏனையோர் பின்புறம் முன்னுள்ளவரின் இடுப்புத் துணியைப் பிடித்துக் கொண்டு சங்கிலி போல் பின் தொடர்வர். தொடர் தூக்கி நிற்கும் கைகளுக்கிடையில் நுழைந்து 8 போல் சுற்றும். கை தூக்கி நிற்பவர் கூடிப் பாடும் பாடல் முடியும்போது இடையில் வருபவரைத் தம் கைகளைத் தாழ்த்திப் பிடித்துக் கொள்வர்.
உரையாட்டு நிகழும்.
பிடித்தவரை விட்டுவிடுவர்.
கூட்டுப்பாடல்:
ஒருகுடம் தண்ணி ஊத்தி ஒருபூ பூத்ததாம்,
இரண்டு குடம் தண்ணி ஊத்தி இரண்டு பூ பூத்ததாம்,
---
பத்துக்குடம் தண்ணி ஊத்திப் பத்துப் பூ பூத்ததாம்.
(இப்போது இடையில் வருவோரைப் பிடித்துக்கொள்வர்)
அடுத்து விடுபடும் பாடல்
இம்புட்டுப் பணம் தாரேன் விடுடா துலுக்கா, (சிறிய அளவு கையால் காட்டப்படும்)
இம்புட்டுப் பணம் தாரேன் விடுடா துலுக்கா, (சற்றுப் பெரிய அளவு கையால் காட்டப்படும்)
இம்புட்டுப் பணம் தாரேன் விடுடா துலுக்கா, (இன்னும் பெரிய அளவு கையால் காட்டப்படும்)
அளவு காட்டும் படம் பார்க்க.
விடுவித்துக் கொள்ளும் உரையாடல்
பிடிபட்டவன் சிறுவனாயிருந்தால்,
உன் பெண்டாட்டி பெயர் என்ன என்பர்.
அங்குள்ள சிறுமியரின் பெயர்களில் ஒன்றைச் சொல்லவேண்டும்.
எல்லாரும் சிரிப்பர். (அகப்பட்டவனை விட்டுவிடுவர்.)
பிடிபட்டவர் சிறுமியாயிருந்தால்,
உன் புருசன் பெயர் என்ன என்பர்.
அங்குள்ள சிறுவர்களுள் ஒருவன் பெயரைச் சொன்னதும் சிரிப்பர்.
எல்லாரும் சிரிப்பர். (பிடிபட்டவர் விடுவிக்கப்படுவார்)
கூட்டாகப் பாட்டுப் பாடும் நிகழ்வைக் காட்டும் ஓவியம் !
பிடியிலிருந்து விடுவித்துக்கொள்ள உரையாடும்போது பண அளவைக் காட்டும் செய்கை ஓவியம் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராம் அண்ணா இந்த பாட்டை பார்க்கலையா ?
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கரங்கள் பிடித்து சிரசில் வைத்திடினும் ,
திறமாகவே தோளில் சுமந்திடினும் ,
தயக்கமிகு பெண்களின்
மயக்கும் அங்கங்கள் மறைவதில்லை .
குயவன்செய் குடங்கள் உருவமைப்பை
இறைவனும் இடுப்பில் அமைத்ததால்,
இடுப்பில் அமர்ந்ததே குடம்
ரமணியன் ஐயா !
மேல்கண்ட தங்களின் கவிதை மிகவும் நன்று ! இருந்தாலும் கடைசி மூன்று வரிகளை மாற்றி அமைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் . நம் இருவருடைய வயதுக்கு இவ்வாறெல்லாம் எழுதக் கூடாது ; ஆனாலும் என் செய்வது ? கவிதை என்று வந்துவிட்டால் காமம் வரத்தான் செய்யும் !
கரங்கள் பிடித்து சிரசில் வைத்திடினும் ,
திறமாகவே தோளில் சுமந்திடினும் ,
தயக்கமிகு பெண்களின்
மயக்கும் அங்கங்கள் மறைவதில்லை .
குயவன் செய்த குடங்கள் போல
மயக்கும் குடங்கள் மார்பினில் இருக்க
மற்றொரு குடத்தை அங்கே வைத்தால்
மங்கை இடைதான் முறியும் என்று
இறைவன் செய்த விளையாட்டு அன்றோ
இயற்கை இரண்டுடன் நிறுத்திக் கொண்டது !
ஆடை அணிகலன்கள் பெண்ணின் அழகல்ல !
கூடை நிறைகின்ற மல்லிகைப் பூவைத்
தொடுத்துச் சரஞ்சரமாய் சூடுவதும் காலில்
எடுப்பான வெள்ளிக் கொலுசணிந்து பட்டுப்
புடவையிலே காட்டாத நல்லழகைக் காட்டும்
இடுப்பிலே அமர்ந்த குடம் !
திறமாகவே தோளில் சுமந்திடினும் ,
தயக்கமிகு பெண்களின்
மயக்கும் அங்கங்கள் மறைவதில்லை .
குயவன்செய் குடங்கள் உருவமைப்பை
இறைவனும் இடுப்பில் அமைத்ததால்,
இடுப்பில் அமர்ந்ததே குடம்
ரமணியன் ஐயா !
மேல்கண்ட தங்களின் கவிதை மிகவும் நன்று ! இருந்தாலும் கடைசி மூன்று வரிகளை மாற்றி அமைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் . நம் இருவருடைய வயதுக்கு இவ்வாறெல்லாம் எழுதக் கூடாது ; ஆனாலும் என் செய்வது ? கவிதை என்று வந்துவிட்டால் காமம் வரத்தான் செய்யும் !
கரங்கள் பிடித்து சிரசில் வைத்திடினும் ,
திறமாகவே தோளில் சுமந்திடினும் ,
தயக்கமிகு பெண்களின்
மயக்கும் அங்கங்கள் மறைவதில்லை .
குயவன் செய்த குடங்கள் போல
மயக்கும் குடங்கள் மார்பினில் இருக்க
மற்றொரு குடத்தை அங்கே வைத்தால்
மங்கை இடைதான் முறியும் என்று
இறைவன் செய்த விளையாட்டு அன்றோ
இயற்கை இரண்டுடன் நிறுத்திக் கொண்டது !
ஆடை அணிகலன்கள் பெண்ணின் அழகல்ல !
கூடை நிறைகின்ற மல்லிகைப் பூவைத்
தொடுத்துச் சரஞ்சரமாய் சூடுவதும் காலில்
எடுப்பான வெள்ளிக் கொலுசணிந்து பட்டுப்
புடவையிலே காட்டாத நல்லழகைக் காட்டும்
இடுப்பிலே அமர்ந்த குடம் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1189743krishnaamma wrote:ராம் அண்ணா இந்த பாட்டை பார்க்கலையா ?
-
இப்போதுதான் பார்த்தேன்...
-
சிரத்தை எடுத்து தேடி பதிவிட்ட தங்கைக்கு...
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|