புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைக்கிளை  Poll_c10கைக்கிளை  Poll_m10கைக்கிளை  Poll_c10 
48 Posts - 43%
heezulia
கைக்கிளை  Poll_c10கைக்கிளை  Poll_m10கைக்கிளை  Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
கைக்கிளை  Poll_c10கைக்கிளை  Poll_m10கைக்கிளை  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கைக்கிளை  Poll_c10கைக்கிளை  Poll_m10கைக்கிளை  Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
கைக்கிளை  Poll_c10கைக்கிளை  Poll_m10கைக்கிளை  Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கைக்கிளை  Poll_c10கைக்கிளை  Poll_m10கைக்கிளை  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கைக்கிளை  Poll_c10கைக்கிளை  Poll_m10கைக்கிளை  Poll_c10 
2 Posts - 2%
prajai
கைக்கிளை  Poll_c10கைக்கிளை  Poll_m10கைக்கிளை  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கைக்கிளை  Poll_c10கைக்கிளை  Poll_m10கைக்கிளை  Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
கைக்கிளை  Poll_c10கைக்கிளை  Poll_m10கைக்கிளை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைக்கிளை  Poll_c10கைக்கிளை  Poll_m10கைக்கிளை  Poll_c10 
414 Posts - 49%
heezulia
கைக்கிளை  Poll_c10கைக்கிளை  Poll_m10கைக்கிளை  Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
கைக்கிளை  Poll_c10கைக்கிளை  Poll_m10கைக்கிளை  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கைக்கிளை  Poll_c10கைக்கிளை  Poll_m10கைக்கிளை  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கைக்கிளை  Poll_c10கைக்கிளை  Poll_m10கைக்கிளை  Poll_c10 
28 Posts - 3%
prajai
கைக்கிளை  Poll_c10கைக்கிளை  Poll_m10கைக்கிளை  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கைக்கிளை  Poll_c10கைக்கிளை  Poll_m10கைக்கிளை  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கைக்கிளை  Poll_c10கைக்கிளை  Poll_m10கைக்கிளை  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கைக்கிளை  Poll_c10கைக்கிளை  Poll_m10கைக்கிளை  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கைக்கிளை  Poll_c10கைக்கிளை  Poll_m10கைக்கிளை  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைக்கிளை


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Nov 28, 2015 1:25 pm

சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலையென்பார்
சொன்னாலும் புரியாத பெண்ணா யிருக்கின்றாய்!
பதினாறு வயதினிலே பெண்கள் உடலினிலே
சதிராடும் இளமைக்கு வடிகாலாய் இருக்கின்ற
காதல் உன்மனதில் தோன்றா நிலைகண்டு
வேதனையில் துடிக்கின்றேன்; வெந்துநிதம் சாகின்றேன்!
போதிமரப் புத்தனல்ல போகம் துறப்பதற்கு
பாதிஉயிர் போனதடி! பாவியே உன்னினைவில்!
வாராது போல்வந்த மாமணியே! என்மடியில்
கோராது வீழ்ந்திட்ட மாங்கனியே! எனநினைத்தேன்.
பாரா முகம்காட்டிப் பலநாளும் செல்லுகிறாய் !
வேரோடு வீழ்ந்திட்ட மரம்போலத் துடிக்கின்றேன்
ஊரார் தூற்றுகிறார் உன்பின்னால் சுற்றுகையில்
ஆறாத புண்ணாக ஆனதடி என்மனது!

என்னோடு படித்தவர்கள் எல்லோரும் இப்போது
தன்னோடு ஒருபெண்ணைத் தாங்கியே திருமணமும்
செய்து களித்திட்டார்! சேய்தனையும் பெற்றிட்டார்!
பெய்து செழித்திட்ட பயிர்போல இருக்கின்றார்.

உய்யும் வழியின்றி உன்மத்தம் பிடித்தவன்போல்
வெய்யில் மழையென்று ஏதும் பாராமல்
தெருவில் அலைகின்றேன்; தேறாத காதலினால்
உருவம் மாறியதால் உற்றாரும் உறவினரும்
அடையாளம் கண்டெனக்கு ஆறுதல் சொல்லிடவும்
முடியாமல் போனதடி! மூதேவி என்றுன்னைக்
கடிந்து பேசிடவும் உன்னிடம் நான்கொண்ட
காதலிடம் தரவில்லை; காரிகையே ஆதலினால்
சோதனைக்கு உட்படவும் சொந்தமே! சம்மதமே!

ஏறுதனைத் தழுவிடவா? என்வீரம் காட்டிடவே?
சீறுகின்ற சிங்கத்தின் சினத்தை அடக்கிடவா?
ஈரேழு மலைதாண்டி இருக்கின்ற குகைநடுவே
தீராத விடம்கொண்டு தீண்டினால் சாவுதரும்
கருநாகப் பாம்பொன்றின் காவலிலே இருக்கின்ற
அருமைமிகு ரத்தினத்தை அப்படியே அள்ளிவந்து
பெருமைமிகு மாலையாய்ப் பேரழகே! உன்கழுத்தில்
சூட்டி மகிழ்ந்திடவா! சுடர்க்கொடியே சொல்லிடுவாய்!

மீட்டினாய் என்இதய வீணையை ஆதலினால்
காட்டுவேன் என்னுடையை காதலை நானுக்கு
இந்திரன் வாகனமாம் ஐராவதம் ஏறி
சந்திர மண்டலத்தை நானுக்குக் காட்டிடுவேன்
வானத்தை வில்லாக வளைத்தே மன்மதனின்
பாணமாம் மலரம்பை உன்மீது நான்தொடுப்பேன்.
மணலைக் கயிறாகத் திரித்தே அதன்நடுவில்
தணலைக் கொட்டுகிற சூரியனைத் தான்வைத்து
மங்கலமாம் நாண்செய்து மணமகளே ! அந்நாணை
திங்கள் முதலாக வானத்தில் சுற்றுகின்ற
கோள்களே சாட்சியமாய் இடிமேகம் மறையோத
வாள்கொண்ட கண்ணாளே! வடிவழகே! உன்கழுத்தில்
தாலியாய்க் கட்டிடுவேன்; தருமத்தின் தேவதையே!
வேலிபோல் உன்னருகே நானிருந்து காத்திடுவேன்.
என்ன செய்வதென்று ஏந்திழையே கூறிடுவாய் !
கண்ணசைவு ஒன்றாலே காத்திடுவாய் என்னுயிரை !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 28, 2015 2:09 pm

உங்களுடன் படித்தவர்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்கும் போது அதை ஏன் நீங்கள் பின்பற்ற கூடாது.
M.Jagadeesan wrote:
என்னோடு படித்தவர்கள் எல்லோரும் இப்போது
தன்னோடு ஒருபெண்ணைத் தாங்கியே திருமணமும்
செய்து களித்திட்டார்! சேய்தனையும் பெற்றிட்டார்!
பெய்து செழித்திட்ட பயிர்போல இருக்கின்றார்.
-
கண்ணசைவு ஒன்றாலே காத்திடுவாய் என்னுயிரை !
மேற்கோள் செய்த பதிவு: 1177391

View previous topic View next topic Back to top

Similar topics

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக