புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீண்டும் மிரட்டுது புயல்: என்ன ஆகும் சென்னை?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சென்னை:
-
-
புதிதாக அந்தமான் கடல் பகுதியில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை
புயலாக மாறும் என அமெரிக்க பருவநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தனது எச்சரிக்கையில் அம்மையம் கூறியுள்ளதாவது:
அந்தமான் அருகே தோன்றியுள்ள புயல் சின்னம் இரண்டாக பிரிந்து,
ஒன்று இலங்கை நோக்கி செல்லும். இன்னொன்று வடக்காக நகர்ந்து தமழகத்தை
நோக்கி வரும்.
இந்த இரண்டு சின்னங்களும் மீண்டும் ஒன்று சேர்ந்து, இலங்கை - தமிழகம்
இடையே மையம் கொள்ளும். இரண்டும் ஒன்று சேர்ந்த பிறகு,
வலுவடைந்து அங்கேயே 'அமர்ந்து' விடும்.
மீண்டும் இது இரண்டாக பிரியும். ஒன்று 'போனால் போகிறது' என தமிழகத்தை
விட்டு விட்டு, ஆந்திரா, ஒடிசா கடற்கரையை நோக்கி வடக்கு, வடகிழக்காக பயணிக்கும்.
ஆனால் இன்னொன்று, தமிழகத்தை பிரிய மனமில்லாமல்,
சென்னைக்கு அருகிலேயே சில நாட்களுக்கு 'தங்கும்'. அப்போது தான் சென்னையை
பலத்த மழை தாக்கும்.
அதுவும் எப்படி? சென்ற வாரம் பெய்த மழையை விட பல மடங்கு வேகமாக காற்றுடன்
பெய்து தள்ளும். பல இடங்களில் வௌ்ளம் வீரிட்டு வர வாய்ப்பும் ஏற்படும்.
டிச.6 வரை இந்நிலை நீடிக்கலாம். அதன் பிறகே மழை குறையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
dinamalar
இந்த தகவல், தற்போது சென்னை மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
-
-
புதிதாக அந்தமான் கடல் பகுதியில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை
புயலாக மாறும் என அமெரிக்க பருவநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தனது எச்சரிக்கையில் அம்மையம் கூறியுள்ளதாவது:
அந்தமான் அருகே தோன்றியுள்ள புயல் சின்னம் இரண்டாக பிரிந்து,
ஒன்று இலங்கை நோக்கி செல்லும். இன்னொன்று வடக்காக நகர்ந்து தமழகத்தை
நோக்கி வரும்.
இந்த இரண்டு சின்னங்களும் மீண்டும் ஒன்று சேர்ந்து, இலங்கை - தமிழகம்
இடையே மையம் கொள்ளும். இரண்டும் ஒன்று சேர்ந்த பிறகு,
வலுவடைந்து அங்கேயே 'அமர்ந்து' விடும்.
மீண்டும் இது இரண்டாக பிரியும். ஒன்று 'போனால் போகிறது' என தமிழகத்தை
விட்டு விட்டு, ஆந்திரா, ஒடிசா கடற்கரையை நோக்கி வடக்கு, வடகிழக்காக பயணிக்கும்.
ஆனால் இன்னொன்று, தமிழகத்தை பிரிய மனமில்லாமல்,
சென்னைக்கு அருகிலேயே சில நாட்களுக்கு 'தங்கும்'. அப்போது தான் சென்னையை
பலத்த மழை தாக்கும்.
அதுவும் எப்படி? சென்ற வாரம் பெய்த மழையை விட பல மடங்கு வேகமாக காற்றுடன்
பெய்து தள்ளும். பல இடங்களில் வௌ்ளம் வீரிட்டு வர வாய்ப்பும் ஏற்படும்.
டிச.6 வரை இந்நிலை நீடிக்கலாம். அதன் பிறகே மழை குறையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
dinamalar
இந்த தகவல், தற்போது சென்னை மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
அழகாகவே
அச்சுறுத்தி இருக்கிறார் , தினமலரார்.
ரமணியன்
அச்சுறுத்தி இருக்கிறார் , தினமலரார்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இன்னொன்று வந்தால் சென்னை என்னவாகும் ??????நன்றி ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1177433ayyasamy ram wrote: சென்னை:
புதிதாக அந்தமான் கடல் பகுதியில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை
புயலாக மாறும் என அமெரிக்க பருவநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தனது எச்சரிக்கையில் அம்மையம் கூறியுள்ளதாவது:
அந்தமான் அருகே தோன்றியுள்ள புயல் சின்னம் இரண்டாக பிரிந்து,
ஒன்று இலங்கை நோக்கி செல்லும். இன்னொன்று வடக்காக நகர்ந்து தமழகத்தை
நோக்கி வரும்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சென்னையைத் தாக்க வருகின்ற மாமழையே !
உன்னிடம் வைக்கின்றேன் விண்ணப்பம் - என்றும்
கரவறியா மக்களைத் தாக்காதே ! ஊழல்
அரசியல் வாதியைத் தாக்கு .
உன்னிடம் வைக்கின்றேன் விண்ணப்பம் - என்றும்
கரவறியா மக்களைத் தாக்காதே ! ஊழல்
அரசியல் வாதியைத் தாக்கு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
இன்னும் ஒரு அறிகுறியும் இல்லையே... இன்னொரு புயலுக்கு சென்னை தாங்காது மக்களே ...
இப்படியே வேறு எங்காவது போகட்டும் இந்த தாழ்வு மண்டலம் ...
இப்படியே வேறு எங்காவது போகட்டும் இந்த தாழ்வு மண்டலம் ...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மழை மேகம் தெரிந்ததே மாலை 6 மணி அளவில் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
நலம் தானே அய்யா ...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
நலம்தான் ,சாந்தன் . மிக்க நன்றி .
நீண்ட நாட்களாக காணமுடிவதில்லையே. வீட்டில் யாவரும் சுகமா ?
நான் மேற்கு மாம்பலத்தில் நீந்திக் கொண்டு இருக்கிறேன் !
நீங்கள் சென்னையில் எங்கே நீந்திக் கொண்டு இருக்கிறீர் .!!
ரமணியன்
நீண்ட நாட்களாக காணமுடிவதில்லையே. வீட்டில் யாவரும் சுகமா ?
நான் மேற்கு மாம்பலத்தில் நீந்திக் கொண்டு இருக்கிறேன் !
நீங்கள் சென்னையில் எங்கே நீந்திக் கொண்டு இருக்கிறீர் .!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|