புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_m10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 
60 Posts - 46%
ayyasamy ram
 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_m10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 
54 Posts - 41%
mohamed nizamudeen
 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_m10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_m10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
Dr.S.Soundarapandian
 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_m10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_m10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
prajai
 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_m10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Manimegala
 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_m10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_m10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Saravananj
 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_m10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_m10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 
420 Posts - 48%
heezulia
 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_m10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_m10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_m10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_m10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 
28 Posts - 3%
prajai
 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_m10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_m10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_m10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_m10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_m10 பெண்ணின் சக்தி (கவிதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணின் சக்தி (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 26, 2015 11:37 pm


காலையிலே பரிதிவட்டம் அடிவான்தோன்றக்
கலகலத்தே யாடும் மரக்கிளையின் இலைகள்
ஓலைஇழை தென்னை தருகிடுகால் வேய்ந்த
ஒர்குடிசை யோரத்தில் நின்றேன் யானும்
சோலைமலர்த் தென்றல் வரும் வாசங்கொண்டே
சுந்தரமாய் நாளொன்றின் செழித்தோர் காலை
மேலைவான் உச்சியினுக் கேறும் நாட்டம்
மெல்ல எழும் சூரியன்கொண் டெங்கும் தாவ

சேலையணி மாதொருத்தி சிறிதாம் குடிசை
சேர அயல் நின்றுவிழி சிந்தக் கண்டேன்
வாலையவள் பருவத்தின் வனப்பைக் கொண்டாள்
வாலிபனோ அவள் கணவன் வீம்பில் நின்று
சாலைதனில் போய்வருவோர் சாட்சிநிற்க
சீராக்கி சிறு பிரம்பினைக் கொண்டவள் சீண்ட
நூலையிடை கொண்டவளோ நெஞ்சம் விம்மி
நிலையிலஞ்சி தலைகுனியும் செயலைக் கண்டேன்

ஆசைகளைச் சுமந்தின்பம் தேடும் வாழ்வில்
அகத்திடையே உருவாக்கும் வேட்கைதானும்
காசைப் பணம்பெரிதென்றே கண்டே நெஞ்சும்
காணதே அன்பென்ப கருத்தில் கொள்ளா
தேசையுடை திலக நுதல் தீட்டும் மங்கை
திருத்தலங்கள் தெய்வம் எனக் காணும்போதும்
மாசையுடை வாழ்விலந்தப் பெரிதாம் ஒளியை
மனமெண்ணி உருகிவரம் கேட்டல் வேண்டும்

தேசமெங்கள் தூயமண்ணில் தோற்கா பெண்கள்
தினமெடுத்த வாழ்வில் பெரும் திண்மைசக்தி
மோசமற முற்றும்துயர் மறைந்தே போக
முடிவினிலே வெற்றிதனைக் கொள்ளத்தானும்
வீச வருங்காற்றுக்கோர் வலிமை உண்டாம்
வெகுண்டெழவும் புயலாகும் வீரம் உண்டு
நாசமெலாம் அழிந்து பெரு நன்மைகூட
நாளுமவள் சக்தியினை வேண்டிக்கொண்டால்;

பெண்ணவளில் பெருஞ்சக்தி பிணைந்தே காணும்
பேதைகளோ தன்வலிமை தாமேயறியா
மண்ணிடையே மாகரியை ஓட்டும் பாகன்
மனதில் அவன் வலிமைகொண்டான் என்றேயெண்ணி
புண்-படவே அங்குசத்தால் குத்தும்போது
பிளிறி யதன் வேதனையைதாங்கும் யானை
கண்படவே பெண்டிர் தமை கடையில் வைத்துக்
கச்சிதமாய் தன்வலிமை கொண்டே பகன்று

வெண்ணெய் என உருகியவள் துன்பங்கொண்டு
வேண்டும் பலம் என்றெண்ணா விதியைநோகும்
வண்டதனை தாங்குமலர் வண்ணம் கொண்டே
வலிமை குன்றி உள்ளோமென் றன்னையர் எண்ண
உண்டுசெயும்மனித வர்க்க உறவைக் கொண்டாள்
ஒளியவளைச் சக்தியினை வேண்டிக் கொண்டால்
பாண்டுபல காலமெலாம் பணிந்தே நின்றார்
பாடு ஒழிந் தாற்றலதும் பெருக காண்பீர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 27, 2015 6:45 am

அருமை அய்யா நீண்ட நாட்களுக்கு பிறகு ,
ஒரு அருமையான கவிதை , ஏற்ற உவமைகள் .
சக்தியின் சக்தியை வெளிக்கொணர
வேண்டிய சமயத்தே சக்தி நிச்சயம் வெளிப்படும் .

நன்றி அய்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 27, 2015 2:24 pm

இப்படி அழகே உருவான கவிதை அனைத்து வரிகளும் அருமை
kirikasan wrote:
சேலையணி மாதொருத்தி சிறிதாம் குடிசை
சேர அயல் நின்றுவிழி சிந்தக் கண்டேன்
வாலையவள் பருவத்தின் வனப்பைக் கொண்டாள்
வாலிபனோ அவள் கணவன் வீம்பில் நின்று
சாலைதனில் போய்வருவோர் சாட்சிநிற்க
சீராக்கி சிறு பிரம்பினைக் கொண்டவள் சீண்ட
நூலையிடை கொண்டவளோ நெஞ்சம் விம்மி
நிலையிலஞ்சி தலைகுனியும் செயலைக் கண்டேன்
மேற்கோள் செய்த பதிவு: 1177090

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Nov 27, 2015 2:33 pm

நன்றிகள் ஐயா இருவருக்கும் .இனி தாங்கள் போதும் போதும் எனும்வரை
கவிதை மழை கொட்டும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 27, 2015 4:51 pm

kirikasan wrote:நன்றிகள் ஐயா இருவருக்கும் .இனி தாங்கள் போதும் போதும் எனும்வரை
கவிதை மழை கொட்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1177203

மகிழ்ச்சி அய்யா !
தற்போது தங்கள் உடல் நலம் எப்பிடி உள்ளது
நடுவில் சில காலம் கஷ்டம் தந்ததே ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 28, 2015 11:01 am

kirikasan wrote:நன்றிகள் ஐயா இருவருக்கும் .இனி தாங்கள் போதும் போதும் எனும்வரை
கவிதை மழை கொட்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1177203
நன்றி ஐயா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக