புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
107 Posts - 49%
heezulia
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
9 Posts - 4%
prajai
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
234 Posts - 52%
heezulia
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
18 Posts - 4%
prajai
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Barushree
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசாரக்கோவை-1


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 28, 2015 10:02 am

First topic message reminder :

ஆசாரக்கோவை

உண்டது கேளார்,குரவை,மிக்காரை

கண்டுழிக் கண்டால் மனம் திரியார்-புல்லரையும்

உண்டது கேளா விடல்


நன்கு உடல்வாகுவுடன் இருக்கும் பெரியோர்களை பார்த்து
பொறாமை கொள்ளக்கூடாது. அவர்களிடம்,நீங்கள்
என்ன சாப்பிடுகிறீர்கள்? என்று கேட்கக்கூடாது.அது
போல் கீழ்த்தரமான குணமுடையவர்களையும்,
என்னசாப்பிட்டு இப்படி இருக்கிறாய்? என்று
கேட்கக்கூடாது.
நன்றி-தினதந்தி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 20, 2015 1:31 pm

20-12-2015

முதுபொழி காஞ்சி-17

குத்திரஞ் செய்தலிற் கள்வனாத லறிப

ஒருவனுடைய வஞ்சக செயலை கொண்டே அவனுடைய குணத்தை
அறிந்து கொள்ளலாம். அச்செயல் திருட்டு
தனத்திற்கு இணையாகும்.


நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 21, 2015 12:11 pm

21-12-2015

முதுபொழி காஞ்சி-18

சொற்சோர் வுடைமையின் எச்சோர்வு மறிப

ஒருவனுடைய பேச்சில் இருக்கும் தளர்ச்சியே அவனுடைய சோர்வை
விளக்கிவிடும். பிற செயல்களிலும் சோர்வுடன்
ஈடுபடுவதை அறிந்து கொள்ளலாம்.


நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 22, 2015 5:12 pm

22-12-2015

முதுபொழி காஞ்சி-19

அறிவுசோர் வுடைமையிற் பிறிது சோர்வு மறிப

ஒருவன் அறிவினில் குறையுடையவனாக இருந்தால் அது
அவனுடைய செயல்கள் அனைத்திலும் வெளிப்படும்.
சோர்வுடனேயே செயல்படுவான்.


நன்றி-தினத்தந்தி


K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Dec 22, 2015 5:46 pm

நன்றி ஐயா ஆசாரக்கோவை-1 - Page 5 103459460



மெய்பொருள் காண்பது அறிவு
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Dec 22, 2015 6:47 pm

நல்ல பதிவு ஐயா, நன்றி.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 6:14 pm

K.Senthil kumar wrote:நன்றி ஐயா ஆசாரக்கோவை-1 - Page 5 103459460
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 6:15 pm

சசி wrote:நல்ல பதிவு ஐயா, நன்றி.
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 6:21 pm

23-12-2015

முதுபொழி காஞ்சி-20

சீருடை யாண்மை செய்கையி னறிப

ஒருவனுடைய ஆளுமை திறன் அவனுடைய செயல்களில்
அடங்கியிருக்கும். அச்செயலை செய்து முடிப்பதற்கு மேற்கொண்ட
முயற்சிகளில் வெளிப்படும்


நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 24, 2015 5:21 pm

24-12-2015

முதுபொழி காஞ்சி-21

ஆர்கலி யுலகத்து மக்கட்கெல்லாம்

யாப்பி லோரை இயல்புகுணம் பழியார்


கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களின்
செய்கையில் வெளிப்படும் நிலையில்லாத, இயல்பான
குணத்தை அறிஞர்கள் பழிக்க மாட்டார்கள்.


நன்றி-தினத்தந்தி


Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக