புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
6 Posts - 33%
heezulia
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
95 Posts - 41%
ayyasamy ram
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
88 Posts - 38%
i6appar
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்நூறு ரூபாய் தத்துவம்


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Nov 26, 2015 10:09 pm

ஒருவர் ஐந்நூறு ரூபாய் வெறும் சில்லறை காசாக வைத்திருக்கிறார் என்று கொள்ளுங்கள்...அது ஒரு மூட்டை மாதிரி இருக்கும் . அதைச் சுமப்பது கையாளுவது 
எல்லாமே கஷ்டம். அவர் படுகிற பாட்டைப் பார்த்து விட்டு ஒருவர் சில்லறையைத் தாம் 
வாங்கிக் கொண்டு ஒரு 
புது ஐந்நூறு ரூபாய் நோட்டைத் தருகிறார். 
என்ன நடந்தது?? 
அப்போதும் அதே ஐந்நூறு அவரிடம் 
இருக்கிறது. ஆனால் பழைய மாதிரி ''பாடாய்ப் படுத்தாமல் ""
இருக்கிறது. பாரம் குறைந்து போயேவிட்டது. 

இதைத்தான் ஞானிகள் செய்கிறார்கள். 
கர்மவினை நம்மிடம் தான் உள்ளது. ஆனால் 
அதனால் நாம் கஷ்டபடாதபடி நம் மனநிலையை மாற்றி விடுகிறார்கள். 
நம் ஆத்ம சக்தியைப் பலபடுத்தி விடுகிறார்கள். 

பாப _புண்ணியங்களில் சமநிலை எய்திய மகான்கள் சந்நிதியில் நமது பாவ புண்ணியங்களும் செயல் ஒழியும் என்பது இன்னொரு உண்மை. 
  பாபா _____



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Nov 27, 2015 7:00 am

பாவ புண்ணியங்கள் ஒழியாது, அதன் பலனை நாமோ நமது சந்ததிகளோ அனுபவித்துத் தான் ஆக வேண்டும். வினைப் பதிவுகள் பிறவித்தொடராக ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 27, 2015 11:09 am

ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 27, 2015 1:38 pm

சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 27, 2015 7:20 pm

கர்ம வினை -கர்ம யோகம் நன்றி சசி.
சசி wrote:
இதைத்தான் ஞானிகள் செய்கிறார்கள். 
கர்மவினை நம்மிடம் தான் உள்ளது. ஆனால் 
அதனால் நாம் கஷ்டபடாதபடி நம் மனநிலையை மாற்றி விடுகிறார்கள். 
நம் ஆத்ம சக்தியைப் பலபடுத்தி விடுகிறார்கள். 
பாபா _____
மேற்கோள் செய்த பதிவு: 1177077

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Nov 27, 2015 7:30 pm

இந்து மதத்தில் பாவமன்னிப்பு கிடையாது . செய்த பாவத்தை அனுபவித்துத்தான் ஆகவேண்டும் .


முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
...முன்னோர் சொன்ன பொன்மொழி இதுதான் !
கற்பனை அல்ல ! காவியம் சிலம்பு
...கற்பித்த பாடமும் இதுவே யாகும் !




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Nov 27, 2015 8:46 pm

பாவம் புண்ணியம் நிச்சயம் உண்டு. அவர்கள் கூறும் கருத்துக்களில் நிச்சயம் ஒரு அர்த்தம் உண்டு. மகான்களின் அருகே இருந்தால் பாவம் செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. அதனால் அவ்வாறு கூறி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அது இந்த காலத்தில் சாத்தியம் இல்லை. மகான்களுக்கு எங்கே போவது??



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக