புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_m10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_m10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_m10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_m10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_m10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_m10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_m10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10 
2 Posts - 1%
prajai
உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_m10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10 
2 Posts - 1%
Manimegala
உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_m10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_m10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_m10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10 
435 Posts - 47%
heezulia
உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_m10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_m10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_m10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_m10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10 
30 Posts - 3%
prajai
உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_m10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_m10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_m10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_m10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_m10உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்...


   
   
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Fri Nov 27, 2015 8:52 pm

கலியுகம் என்னும் இந்த இரும்பு உலகம் மாறி சத்யுகம் என்னும் பொன்னுலகம் இந்த பூமியில் வருவதற்கு..இறைவன் சிவபரமாத்மா முதலில் சொல்வது நமக்குள் சுய மாற்றம் கொண்டுவரவேண்டும்.. முதலில் தான் மாறவேண்டும்..பிறகு உலகை மாற்றவேண்டும்.. இதற்காக மாபெரும் தீய குணங்களான காம,கோப,பேராசை, பற்று, அகங்காரம்.. இவற்றை இப்பொழுது ராஜஸ்வ அஸ்வமேத அவினாஷி ருத்ர ஞான யாகத்தில்..தேகம் உட்பட தேக சம்பந்தங்கள் அனைத்தையும் அர்ப்பணித்துவிடவேண்டும்... அதாவது இந்த உலகில் வாழும் வரை தன்னுடைய உடல்... உடல் சம்பந்தப்பட்ட அனைத்தையும்.. இறைவனுடைய அடமானபொருளாக எண்ணவேண்டும்.. அடமான பொருளை நம்முடைய இஷ்டத்துக்கு உபயோகபடுத்த முடியாது..அடமானம் கொடுத்தவர் எப்பொழுது வேண்டுமானாலும் கேட்கலாம்.. எல்லாமே ஈசனுடயது என்ற ஒரே ஒரு சிந்தனை மட்டுமே வேண்டும்..உலகில் மனதை உனக்கு கொடுத்து விட்டேன் என்று இறைவனுக்கு முன்னால் ஒருவர் சொன்னால் அந்த மனது உங்கள் கட்டுப்பாட்டிலா?அல்லது இறைவன் கட்டுப்பாட்டிலா?இறைவனுக்கு கொடுத்த மனதில் தீய எண்ணங்களும்..வேண்டாத சிந்தனைகளும் வரமுடியுமா?ஒருவேளை உங்கள் மனதில் வீண் சிந்தனைகளும்..வேண்டாத எண்ணங்களும் வந்தால் கொடுத்த மனதை இறைவனிடமிருந்து வாங்கிவிட்டீர்கள் என்று அர்த்தமாகிவிடும்.. யாராவது இறைவனுக்கு கொடுத்த காணிக்கையை திரும்ப பெறுவார்களா?இதுவும் அப்படித்தான்.. கொடுத்தால் கொடுத்துவிட்டதுதான்..உலகில் யாருக்காவது மனதை கொடுத்தால் அவர்கள் அதை சுக்கு நூறாக்கி விடுவார்கள்.. ஆனால் இறைவன் சிவ தந்தையிடம் மனதை கொடுத்தால் அவர் அதை சுவர்க்கம்ஆக்கிவிடுவார்.. "யதா யதாகி தர்மஸ்ய" என்றால் தர்மத்தை படைப்பதற்கு நாம் அனைவரும் எம்பெருமானுக்கு ஒத்துழைப்புகொடுக்கவேண்டும்.. அதாவது அவர் வழியில் நடக்கவேண்டும்.. அதுதான் சிவனாருக்கு தரும் ஒத்துழைப்பு..இறைவன் தன்னுடைய குழந்தைகள் இல்லாமல் தர்மத்தை படைத்து..அந்த தர்மத்திற்கு யாரை அனுப்பிவைப்பார்.. இப்பொழுது தர்மம் நிறைந்த வழியில் நடப்பவர்தான் நாளைக்கு பொன்னுலகமும் செல்லமுடியும்..நாம் எல்லோரும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு விரும்புகின்றோம்.. அப்படிப்பட்ட வாழ்கையை வாழவேண்டும் குழந்தைகள்.. என்றுதானே தந்தையும் விரும்புவார்..நாம் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் இந்த இறுதி பிறவியில் சிவ தந்தை என்ன சொல்கின்றாரோ அதன் படி நடந்தால் நம்மை பார்த்து எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்..? எப்படி கோவிலில் உளவாரப்பணி செய்கின்றோம்..அதுபோல இந்த உடல் எனும் கோவிலில் ஆன்மாவிற்குள் தீய குணங்கள் இல்லாமல் இருக்கும் உழவாரப்பணி இப்பொழுது அவசியம் என்று சிவதந்தை சொல்கின்றார்.. ஏனென்றால் இப்பொழுது இந்த உலகம் யுத்தத்தாலும் இயற்க்கை சீற்றங்களாலும் இந்த கலியுகம் முடிவுக்கு வரப்போகின்றது..இந்த நேரத்தில் உலகத்தில் உள்ள எல்லா அடையாள சின்னங்களும் முடிவுக்கு வந்துவிடும்.. எனவே இப்பொழுது ஆன்மாவை செய்த பாவங்களில் இருந்து பரிசுத்தமாக்கி கொள்ளவேண்டும்..இதற்க்கு ஒரே வழி... சிவதந்தையை ஜோதியாக நினைவு செய்வதை தவிர வேறு வழியே இல்லை..தன்னை ஆன்மா என்று உணர்ந்து நம்முடைய தந்தையாகிய சிவபெருமானை நினைத்தால் நம்முடைய அனைத்து பாவங்களும் ஆன்ம ஜோதியில் பஸ்பமாகிவிடும்.. நம்முடைய ஆன்ம ஜோதி பிரகாசிக்க ஆரம்பித்துவிடும்..இதுவே ஸ்ரீ கிருஷ்ணர் தன்னுடைய முன் ஜென்மத்தில் பிரம்மாவாக இருந்தார்..அவர் இந்த உலக மாற்றத்திற்கு சிவபெருமான் வழியில் ஒரு விரல் கொடுத்தார்..நாமும் பிரம்மாவை போல இந்த கலியுக மலையை அப்புறபடுத்த சிவ தந்தையின் காரியத்தில் ஒரு விரல் கொடுப்போமா? எத்தனை பேர் ரெடி?... வாழ்த்துக்கள்...நீங்களும் சிவ தந்தையின் கலியுக மலையை மாற்றி பொன்னுலகை இந்த பூமியில் கொண்டுவரும் உளவாரப்பனியில் உங்களின் ஒரு விரல் கொடுங்கள்.
உலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... V4ytFhKAR7eutDS2jTCL+sorkamஉலக மாற்றத்திற்கு ஒரு விரல் கொடுங்கள்... CH3RDuklSxaanoEiZgc5+allinone

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக