புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
19 Posts - 3%
prajai
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_m10ஐந்நூறு ரூபாய் தத்துவம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்நூறு ரூபாய் தத்துவம்


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Nov 26, 2015 10:09 pm

ஒருவர் ஐந்நூறு ரூபாய் வெறும் சில்லறை காசாக வைத்திருக்கிறார் என்று கொள்ளுங்கள்...அது ஒரு மூட்டை மாதிரி இருக்கும் . அதைச் சுமப்பது கையாளுவது 
எல்லாமே கஷ்டம். அவர் படுகிற பாட்டைப் பார்த்து விட்டு ஒருவர் சில்லறையைத் தாம் 
வாங்கிக் கொண்டு ஒரு 
புது ஐந்நூறு ரூபாய் நோட்டைத் தருகிறார். 
என்ன நடந்தது?? 
அப்போதும் அதே ஐந்நூறு அவரிடம் 
இருக்கிறது. ஆனால் பழைய மாதிரி ''பாடாய்ப் படுத்தாமல் ""
இருக்கிறது. பாரம் குறைந்து போயேவிட்டது. 

இதைத்தான் ஞானிகள் செய்கிறார்கள். 
கர்மவினை நம்மிடம் தான் உள்ளது. ஆனால் 
அதனால் நாம் கஷ்டபடாதபடி நம் மனநிலையை மாற்றி விடுகிறார்கள். 
நம் ஆத்ம சக்தியைப் பலபடுத்தி விடுகிறார்கள். 

பாப _புண்ணியங்களில் சமநிலை எய்திய மகான்கள் சந்நிதியில் நமது பாவ புண்ணியங்களும் செயல் ஒழியும் என்பது இன்னொரு உண்மை. 
  பாபா _____



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Nov 27, 2015 7:00 am

பாவ புண்ணியங்கள் ஒழியாது, அதன் பலனை நாமோ நமது சந்ததிகளோ அனுபவித்துத் தான் ஆக வேண்டும். வினைப் பதிவுகள் பிறவித்தொடராக ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 27, 2015 11:09 am

ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 27, 2015 1:38 pm

சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 27, 2015 7:20 pm

கர்ம வினை -கர்ம யோகம் நன்றி சசி.
சசி wrote:
இதைத்தான் ஞானிகள் செய்கிறார்கள். 
கர்மவினை நம்மிடம் தான் உள்ளது. ஆனால் 
அதனால் நாம் கஷ்டபடாதபடி நம் மனநிலையை மாற்றி விடுகிறார்கள். 
நம் ஆத்ம சக்தியைப் பலபடுத்தி விடுகிறார்கள். 
பாபா _____
மேற்கோள் செய்த பதிவு: 1177077

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Nov 27, 2015 7:30 pm

இந்து மதத்தில் பாவமன்னிப்பு கிடையாது . செய்த பாவத்தை அனுபவித்துத்தான் ஆகவேண்டும் .


முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
...முன்னோர் சொன்ன பொன்மொழி இதுதான் !
கற்பனை அல்ல ! காவியம் சிலம்பு
...கற்பித்த பாடமும் இதுவே யாகும் !




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Nov 27, 2015 8:46 pm

பாவம் புண்ணியம் நிச்சயம் உண்டு. அவர்கள் கூறும் கருத்துக்களில் நிச்சயம் ஒரு அர்த்தம் உண்டு. மகான்களின் அருகே இருந்தால் பாவம் செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. அதனால் அவ்வாறு கூறி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அது இந்த காலத்தில் சாத்தியம் இல்லை. மகான்களுக்கு எங்கே போவது??



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக