புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
53 Posts - 42%
heezulia
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
304 Posts - 50%
heezulia
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
21 Posts - 3%
prajai
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_m10அன்னை சக்தி அரூள் தா! கவிதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னை சக்தி அரூள் தா! கவிதை


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 26, 2015 11:27 pm

விண்ணெழுந்த புள்ளினங்கள்
. வானில் நின்று தேடும்
வீறெழுந்து மேனிசுட்ட
. வெய்யில் மீண்டும் தோன்றும்
மண்பிறந்த மென்மலர்கள்
. மஞ்சள்செம்மை வண்ணம்
மாற்றமென் றிதழ் பிரிந்தும்
. மாலை யொன்றில் கூடும்

தண்ணலைகள் நிம்மதியைத்
. தேடியோடி மாளும்
தாங்கிடும் நீர் தாமரைக்குத்
. தந்தனத்தோம் போடும்
எண்ணவே இனிக்கு மாங்
. குயில் படித்தகீதம்
இத்தனை எழில்படைத்தாள்
. அன்னை சக்திதானும்

வெண்ணொளிக் கதிர்சிறந்து
. வானமேறக் காணும்
வீழ்ந்த சின்னத் தூறலை
. விரும்பித் தோகை ஆடும்
விண்வளை விதானத்தோடு
. வில்லின் ஏழுவண்ணம்
விந்தை காண் உன்வாழ்வு மெந்தன்
. விம்பம்கொண்டதென்கும்

பெண் குழைந்து பேச நெஞ்சம்
. பூவில் வண்டென் றாகும்.
பேதை உள்ளம் போதைக் கள்ளை
. பார்வைமொண்டு வார்க்கும்
அண்மைகண்டு திண்மைகெட்டு
. ஆணின் நெஞ்சம்வேர்க்கும்
அச்சம் விட்டு பெண்மை கிட்ட
. ஆனந்த வாழ்வேங்கும்

கண்ணில்காணும் காட்சிகொண்ட
. காலம்செய்யும் மாயம்
காதலின் இயற்கையின்பக்
. காட்சியை யும் மாற்றும்
எண்ணம்மீது வேட்கைபற்றி
. இச்சை கொண்டு பாயும்
இல்லை யென்றபோது துன்பம்
. ஏணி வைத்தேஏறும்

தண்ணலைத் தடாகத் தூடு
. தாக்கும் கற்கள் வீழும்
தன்னைமீறி நீரெழுந்து
. தன்மை கெட்டேமூடும்
புண்ணெழுந்த தாக நெஞ்சம்
. புன்மை கொண்டுவாடும்
புத்துணர்வுகொள்ளச் சக்தி
. அன்னைவேண்டு நாளும்
***********************

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 27, 2015 12:20 pm

ஒவ்வொரு வரிகளிலும் அர்த்தம் தொனித்தது.நன்றி அன்பரே.
kirikasan wrote:விண்ணெழுந்த புள்ளினங்கள்
. வானில் நின்று தேடும்
வீறெழுந்து மேனிசுட்ட
. வெய்யில் மீண்டும் தோன்றும்
மண்பிறந்த மென்மலர்கள்
. மஞ்சள்செம்மை வண்ணம்
மாற்றமென் றிதழ் பிரிந்தும்
. மாலை யொன்றில் கூடும்
மேற்கோள் செய்த பதிவு: 1177086

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 27, 2015 12:45 pm

அன்னை சக்தி அரூள் தா! கவிதை 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக