புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_m10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10 
48 Posts - 51%
heezulia
அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_m10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_m10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_m10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_m10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_m10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10 
48 Posts - 51%
heezulia
அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_m10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_m10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_m10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_m10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் !


   
   
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Thu Nov 26, 2015 7:00 pm

ஊடகங்களில் ஆளாளுக்கு அமீர்கான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை பார்த்து , "அப்படி என்ன தான் பேசியிருப்பார் ? " என்று படித்த பிறகு சப்பென்றானது. இதுக்கா இவ்வளவு கூப்பாடு ? அமீர்கான் பேசியது ஒரு கருத்து சுதந்திரம ; அவ்வளவு தான். அமீர்கான் பேசியதற்கு எதிப்பு தெரிவிப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு சமம். இதுல போலி கலைஞன் கமல்ஹாசன எதுக்கு உள்ள இழுக்கறீங்க .

ரஜினியும் , கமலும் திரைக்கு வெளியிலும் நடிக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது உதிர்க்கும் வார்த்தைகளிலிருந்தே இதைத் தெரிந்து கொள்ளலாம். இந்த விசயத்தில் விஜயகாந்த் பரவாயில்லை. சரியோ தவறோ தனக்கு சரியென பட்டதை பேசுகிறார் ; நடிப்பதில்லை.

இந்தியாவில் இந்துத்துவாக்காரர்கள் நடந்து கொள்வது இந்துக்களுக்கே பிடிக்கவில்லை. உலக அளவில் ஐ.எஸ்காரர்கள் நடந்து கொள்வது இஸ்லாமியர்களுக்கே பிடிக்கவில்லை. மக்களின் மனங்களில் மனிதத்தை விதைத்து வளர்க்காவிடில் அழிவு எல்லோருக்கும் தான். இப்போது உலகில் நடக்கும் விசயங்களுக்கு பின்னால் இயற்கையின் விளையாட்டு இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது . எல்லாம் காலத்தின் கையில் !

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 26, 2015 8:23 pm

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்:
அமீர்கானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
"மக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவதற்கு
மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமீர்கான் கூறியுள்ள ஒவ்வொரு வார்த்தையும் உண்மைதான்"
என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Nov 27, 2015 10:52 am

   சகிப்புத்தன்மை இன்மையினை எல்லோரும் ஒவ்வொரு இடத்திலும் எதிர்கொண்டுதான் இருக்கிறோம்.
இப்போது கலைத்துறையினருக்கு சகிப்புத்தன்மை பற்றி பேசுவது ஒரு பேஷன். மற்றபடி இடஒதுக்கீட்டு கொள்கையிலிருந்து ஒவ்வொரு பிரச்சனைக்கும் எல்லோரும் இந்தியாவை விட்டு  வெளியேறத்தான் ஆசைப்படுகிறார்கள்.



இந்துத்துவா காரர்களையும்  ஐஎஸ்ஐ தீவிரவாதிகளையும் ஒப்பிடவேமுடியாது.  

இந்தியா என்பது ஒரு தனி நாடு அல்ல

இது ஒரு துணைக்கண்டம் 


கொஞ்சம் பொறுங்கள் அமீர்கான்  பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொண்டுவந்து விடுவார்கள். அப்போது  நாம் அதாவது ஆண்கள் எல்லோரும் இந்தியாவை  விட்டு வெளியேறுவதை தவிர  வேறு வழியே இல்லை .




அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Thank-you015
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 27, 2015 11:22 am

ayyamperumal wrote:கொஞ்சம் பொறுங்கள் அமீர்கான்  பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொண்டுவந்து விடுவார்கள். அப்போது  நாம் அதாவது ஆண்கள் எல்லோரும் இந்தியாவை  விட்டு வெளியேறுவதை தவிர  வேறு வழியே இல்லை .

என்னங்க சொல்லறீங்க ?
இன்றைய உலகில் வீட்டில் , கணவன் /மனைவி இருவருக்கும் பூரண சுதந்திரம் இருக்கிறது .
அதாவது , இருவருக்கும் 50% ,50% சுதந்திரம் (ஒதுக்கீடு ) இருக்கிறது .
அல்லது சிலர் வீட்டில் பெண்களுக்கு சிறிது தூக்கலாக இருக்கும் .
இதற்காக ஆண்கள் ,இந்தியாவை விட்டு வெளியேற முடியுமா ?
ஏதோ 33 1/3 % இக்கு சொல்ல வந்துட்டீங்க !

உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்  33 1/3 % என்பது நடவாத காரியம் . நடக்கப் போவதும் இல்லை .
எல்லாமே ஒரு அரசியல் ஸ்டன்ட்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Nov 27, 2015 11:45 am

T.N.Balasubramanian wrote:
என்னங்க சொல்லறீங்க ?
உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்  33 1/3 % என்பது நடவாத காரியம் . நடக்கப் போவதும் இல்லை .எல்லாமே ஒரு அரசியல் ஸ்டன்ட்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1177157

 அய்யா என்னுடைய 33%  பார்வை வேலைவாய்ப்பில் பட்டுமே அய்யா
மற்றபடி  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Thank-you015
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Sat Nov 28, 2015 8:51 am

நீதிமன்றங்களும் , தேர்தல் ஆணையமும் , ஊடகங்களும் தான் ஆளும் அரசுகளால் தொடர்ந்து ஏமாற்றப்படும் சாமானிய மக்களை ஜனநாயகத்தின் மீது தொடர்ந்து நம்பிக்கை வைக்கச் செய்தன. ஆனால் , ஜனநாயகத்தின் நான்காவது தூண் என அழைக்கப்படும் ஊடகங்களின் சமீபத்திய செயல்பாடுகள் சாதாரண மக்களை அச்சம் கொள்ள வைக்கின்றன. மக்களுக்குச் சொல்ல வேண்டிய விசயங்களைச் சொல்லாமல் விட்டுவிட்டு , வணிக நோக்கத்திற்காக பொது அமைதியைச் சிதைக்கும் வகையில் நடந்து கொள்கின்றன. உலகவணிகமயமாக்கலால் இன்னும் என்னென்ன இன்னல்களைச் சந்திக்கப் போகிறோமோ தெரியவில்லை. சக மனிதன் மீதான நம்பிக்கையைச் சிதைத்து விட்டு தனித்தனி மனிதனாக வாழ்ந்து என்னத்தை சாதிக்கப் போகிறோம் .

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 28, 2015 12:54 pm

ஒருபுறம் அமீர்கான் மதசகிப்புத்தன்மை இல்லையென்று அவரது மனைவி சொன்னது உண்மை தானோ என்று சந்தேகம் கொள்கிறார்.

மறுபுறம் ஆஸ்கார் தமிழன் ரகுமான் இரானிய இஸ்லாமிய திரைப்படத்திற்கு இசையமைததற்கு தன் மீது  "பத்வா" விதிக்கப்பட்டது என்று பேட்டி கொடுக்கிறார்.

அமீர்கானை செருப்பால் அடித்தால் ஒரு லட்சம் சிவசேனா கொடுக்கிறார்களாம்

தாக்கரேவை செருப்பால் அடித்தால் தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத் இரண்டு ;லட்சம் கொடுக்கிறார்களாம்.



எனது இஸ்லாமிய ,கிருஸ்துவ நண்பர்களும் நானும் சேர்ந்து இந்த அரசியல் செய்திகளை படித்து சிரித்து விட்டு,  "சரி மாப்ள வாடா டீ சாப்பிட்டுவிட்டு வருவோம்" என்று கிளம்பும்போது மனதில் தோன்றியது இவர்களின் நோக்கம் தான் என்ன எதற்காக இதையெல்லாம் செய்கிறார்கள் என்று ...

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 28, 2015 5:23 pm

இந்தியாவில் அனைத்தும் உள்ளது. சகிப்புத்தன்மை இல்லை
என்பதில் உடன்பாடில்லை. அமீர்கான் இதே இந்தியாவில் தான்
நடிகர் என்ற முறையில் சம்பாதித்து கோடீஸ்வரராக முடிந்தது.
இந்தியாவைவிட்டு ஓட ஒன்றுமில்லை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 28, 2015 6:49 pm

ராஜா wrote:
ஒருபுறம் அமீர்கான் மதசகிப்புத்தன்மை இல்லையென்று அவரது மனைவி சொன்னது உண்மை தானோ என்று சந்தேகம் கொள்கிறார்.

மறுபுறம் ஆஸ்கார் தமிழன் ரகுமான் இரானிய இஸ்லாமிய திரைப்படத்திற்கு இசையமைததற்கு தன் மீது  "பத்வா" விதிக்கப்பட்டது என்று பேட்டி கொடுக்கிறார்.

அமீர்கானை செருப்பால் அடித்தால் ஒரு லட்சம் சிவசேனா கொடுக்கிறார்களாம்

தாக்கரேவை செருப்பால் அடித்தால் தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத் இரண்டு ;லட்சம் கொடுக்கிறார்களாம்.



எனது இஸ்லாமிய ,கிருஸ்துவ நண்பர்களும் நானும் சேர்ந்து இந்த அரசியல் செய்திகளை படித்து சிரித்து விட்டு,  "சரி மாப்ள வாடா டீ சாப்பிட்டுவிட்டு வருவோம்" என்று கிளம்பும்போது மனதில் தோன்றியது இவர்களின் நோக்கம் தான் என்ன எதற்காக இதையெல்லாம் செய்கிறார்கள் என்று ...
மேற்கோள் செய்த பதிவு: 1177373

அடிபட்டாலும் அடிபடாவிட்டாலும்
ஒவ்வொரு மனிதர் மனதில் தோன்றுவது
தன் பெயர் தினசரிகளில் அடிபடவேண்டும் .
ஊடகங்களில் அடிபடவேண்டும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக