புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:48 pm

» ஆடி சொல்லும் சேதி
by ayyasamy ram Today at 11:59 am

» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
85 Posts - 46%
heezulia
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
68 Posts - 37%
Dr.S.Soundarapandian
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
14 Posts - 8%
mohamed nizamudeen
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
5 Posts - 3%
i6appar
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 2%
Barushree
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 1%
Anthony raj
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 1%
prajai
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 1%
Jenila
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
Safiya
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
162 Posts - 41%
heezulia
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
162 Posts - 41%
Dr.S.Soundarapandian
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
18 Posts - 5%
i6appar
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
16 Posts - 4%
mohamed nizamudeen
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
12 Posts - 3%
Anthony raj
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
10 Posts - 3%
T.N.Balasubramanian
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 1%
prajai
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_m10பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Nov 26, 2015 8:37 am

பெய்யென பெய்த மழை!
கவிஞர் இரா. இரவி !

வறட்சியின் போது வேண்டினோம் பெய்தாய்!
வெள்ளத்தின் போதும் பெய்வது முறையோ?

தண்ணீர் இன்றி வாடியது துன்பம் என்றால்
தண்ணீரில் மூழ்கி வாடியது பெருந்துன்பம்!

பெய்யும் மழை உயிர்த்துளி என்றோம்!
பெய்த மழைக்கு உயிர்கள் இரையானது!

ஆற்றில் தண்ணீர் ஓட மழை வேண்டினோம்
ஆனால் சாலையில் படகில் செல்லும்படியானது!

அளவிற்கு மிஞ்சினால் அமுதம் மட்டுமல்ல
அடைமழையும் நஞ்சுதான் உணர்ந்தோம்.

மொட்டை மாடியில் மூன்று நாள் தவித்தனர்
மறுபடியும் முதலில் இருந்து பெய்வது சரியா?

கழுதைக்கு கல்யாணம் செய்வித்தது தவறு தான்
கண்மூடித்தனமாக செய்ததற்கு வருந்துகின்றோம்

பெய்யென பெய்த மழையே இனி நாங்கள்
போதும் என்கிறோம் நின்று விடு! வாழ விடு!

மூன்று மாதத்து மழையை ஒரு நாளில் பொழிந்தாய்
மூழ்கி தத்தளிக்கும்படி ஆனது வாழ்க்கை!

அழைத்த போதும் வந்தாய் சரி இப்போது
அழையா விருந்தாளியாய் வருவது ஏனோ?

குடை மழைக்கு காட்டும் கருப்புக்கொடி என்றார்
குடை பிடிக்கிறோம் மழையே போய்விடு!

இரமணன் சொன்ன போது வரவில்லை சில நாள்
இரமணன் சொல்லாத போதும் வருவது ஏனோ?

சாரல் மழையில் நனைந்து மகிழ்ந்ததுண்டு
சாடும் மழையாக நீ ஆனது ஏனோ?

விடுமுறை என்றதும் மாணவர்கள் மகிழலாம்
விடுமுறையில் தொழிலாளிக்கு கூலி கிடைப்பதில்லை!

வெளியேற முடியாமல் தவித்தனர் பலர்
வீடு மூழ்கி வேதனையில் வீழ்ந்தனர் சிலர்!

சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள் ஆனால்
பெருதுளி மாபெரும் வெள்ளமாகி வாட்டியது

வெயிலே வா! வா! மழையே போ! போ!
வேதனையில் பாடும்படி ஆனது இன்றோ!

ஆங்கிலப்பள்ளியில் பயிலும் குழந்தைகள்
அடிக்கடி பாடினர் மழையே போ! என்று

இப்போது தான் அந்தப்பாட்டு பொருளுடையதானது
இப்போதைக்கு மழையே வராதே போ! போ!

ஏரி குளம் கண்மாய் கால்வாய்களில் தேக்கலாம்
எல்லாவற்றையும் ஆக்கிரமித்து வீடு கட்டி விட்டோம்
பெய்யென பெய்த மழையே இனிமேல்
பெய்யென வேண்டும் போது மட்டும் வா!.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !




ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Nov 26, 2015 5:13 pm

eraeravi wrote:
ஏரி குளம் கண்மாய் கால்வாய்களில் தேக்கலாம்
எல்லாவற்றையும் ஆக்கிரமித்து வீடு கட்டி விட்டோம்
பெய்யென பெய்த மழையே இனிமேல்
பெய்யென வேண்டும் போது மட்டும் வா!.
மேற்கோள் செய்த பதிவு: 1176911



 என்னசெய்வது  இரா .இரவி  அவர்களே. சென்னையை பொறுத்தவரை நீர்நிலைகள் சீர்படுத்துதல் என்பது சாத்தியம் ஆகுமா?



பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Thank-you015
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Nov 26, 2015 7:52 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82913
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 26, 2015 8:17 pm

பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! 3838410834

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Nov 26, 2015 8:21 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 27, 2015 11:56 am

அனைத்து வரிகளிலும் உண்மை உயிரோட்டம் எதிரோலித்தது நன்றி ஐயா.
eraeravi wrote:பெய்யென பெய்த மழை!
கவிஞர் இரா. இரவி !
தண்ணீர் இன்றி வாடியது துன்பம் என்றால்
தண்ணீரில் மூழ்கி வாடியது பெருந்துன்பம்!

பெய்யும் மழை உயிர்த்துளி என்றோம்!
பெய்த மழைக்கு உயிர்கள் இரையானது!

ஆற்றில் தண்ணீர் ஓட மழை வேண்டினோம்
ஆனால் சாலையில் படகில் செல்லும்படியானது!
மேற்கோள் செய்த பதிவு: 1176911

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

Similar topics

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக