புதிய பதிவுகள்
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 22:24

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
34 Posts - 37%
heezulia
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
30 Posts - 33%
Dr.S.Soundarapandian
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
13 Posts - 14%
Rathinavelu
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
4 Posts - 4%
Guna.D
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
1 Post - 1%
mruthun
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
106 Posts - 46%
ayyasamy ram
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
77 Posts - 33%
Dr.S.Soundarapandian
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
2 Posts - 1%
mruthun
நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_m10நன்கொடையை ஏன் மறுத்தார்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்கொடையை ஏன் மறுத்தார்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83933
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 26 Nov 2015 - 6:51

நன்கொடையை ஏன் மறுத்தார்? NCHrZNk2RyihulWeMOWQ+TM-3
-
பாண்டித்துரை தேவருடைய தாயார் திடீரெனக் காலமானதைக் கேட்டு, பாண்டித்துரை தேவருக்கு ஆறுதல் கூற ராமநாதபுரம் சென்ற உ.வே. சாமிநாதையர் அங்கு பல நாள்கள் தங்கியிருந்தார்.

ஒருநாள் வெளியே சென்றுவிட்டுத் திரும்பிய பாண்டித்துரை தேவர், “”உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைச் சொல்லப்போகிறேன்” என்றார்.

“”ஏதாவது நூல் பதிப்பிக்க வேண்டும் என்று சொல்லப் போகிறீர்களா?” என்றார் உ.வே.சா.

“”ஒரு நூல் அல்ல… பல நூல்களைப் பதிப்பிக்கலாம். அந்த அளவுக்குச் செல்வம் அளிக்குமாறு ஒரு கிராமத்தையே உங்கள் பெயரில் எழுதிவைக்க மகாராஜா (பாஸ்கர சேதுபதி) நினைக்கிறார். மேலும், இதுவரை உங்களுக்கு ஏதும் செய்யாமல் இருந்ததையே பெரிய தவறாக மகாராஜா கருதுகிறார்” என்றார் பாண்டித்துரை தேவர்.

உடனே உ.வே.சா., தாமே அரண்மனைக்குச் சென்று அரசரைச் சந்தித்தார். அவர் மனமுவந்து கிராமத்தை அளிக்க முன்வந்ததற்கு மனமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொண்டார். பிறகு, “”எனக்கு இப்பொழுது ஒன்றும் குறையில்லை. ஆண்டவன் திருவருளால் கல்லூரியில் சம்பளம் வருகிறது. நான் செட்டாக வாழத்தெரிந்தவன்” என்று கூறி நன்கொடையை மறுத்துவிட்டார்.

இப்படி பல நன்கொடைகளையும் பதவிகளையும் நல்ல வாய்ப்புகளையும் தான் நிராகரித்ததற்குக் காரணம் கூறும்பொழுது, “”எனக்குப் பணம் முக்கியமல்ல, என்னுடைய நேரம் கல்லூரியில் பாடம் சொல்வதிலும் மற்ற சமயங்களில் தமிழ் நூல்களை ஆராய்வதிலுமே கழிந்து கொண்டிருக்கிறது. பணம் வரத் தொடங்கினால் கவலை வேறு வழிகளில் ஏற்பட்டுவிடும். பிறகு எனக்கு ஆராய்ச்சி செய்வதற்கு நேரம் இருக்காது, பழைய நூல்களைப் பதிப்பிக்கவும் தோன்றாது” என்று கூறியுள்ளார்.

=

தமிழ்மணி – தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 26 Nov 2015 - 14:55

நன்கொடையை ஏன் மறுத்தார்? 3838410834  நன்கொடையை ஏன் மறுத்தார்? 103459460  நன்கொடையை ஏன் மறுத்தார்? 1571444738
ayyasamy ram wrote:உ.வே. சாமிநாதையர்
இப்படி பல நன்கொடைகளையும் பதவிகளையும் நல்ல வாய்ப்புகளையும் தான் நிராகரித்ததற்குக் காரணம் கூறும்பொழுது, “”எனக்குப் பணம் முக்கியமல்ல, என்னுடைய நேரம் கல்லூரியில் பாடம் சொல்வதிலும் மற்ற சமயங்களில் தமிழ் நூல்களை ஆராய்வதிலுமே கழிந்து கொண்டிருக்கிறது. பணம் வரத் தொடங்கினால் கவலை வேறு வழிகளில் ஏற்பட்டுவிடும். பிறகு எனக்கு ஆராய்ச்சி செய்வதற்கு நேரம் இருக்காது, பழைய நூல்களைப் பதிப்பிக்கவும் தோன்றாது” என்று கூறியுள்ளார்.
தமிழ்மணி – தினமணி
மேற்கோள் செய்த பதிவு: 1176875

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 26 Nov 2015 - 19:56

அதனால்தான் அவர் "தமிழ்த்தந்தை "

தமிழ்சேவைதான் அவர் மூச்சாக இருந்தது நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக