புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
50 Posts - 59%
heezulia
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
29 Posts - 34%
mohamed nizamudeen
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
2 Posts - 2%
mini
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
1 Post - 1%
balki1949
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
407 Posts - 60%
heezulia
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
21 Posts - 3%
prajai
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
5 Posts - 1%
mini
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
4 Posts - 1%
Saravananj
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏகன்..அநேகன்..


   
   
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Wed Nov 25, 2015 8:11 pm

இறைவன் சிவபெருமானுக்கு ஏகன்..அநேகன்..என்ற புகழ் உண்டு..ஏகன் என்றால் ஒருவர்..அநேகன் என்றால் உலகில் உள்ள அனைத்து தெய்வங்களாகவும் காட்சியளிப்பவர் என்று அர்த்தம்..ஏகன் எப்படி அநேகன் ஆனார்..தெரிந்துகொள்வோமா?உலகில் பிறப்பு இறப்பில் வராத ஒருவரையே கடவுள் என்று சொல்லலாம்..அப்படி பிறப்பு.. இறப்பில்... வராமல் இருக்கவேண்டுமானால்..அவர் மனிதானாக கண்டிப்பாக இருக்கமுடியாது..அப்படியானால் அவர் யார்?அவர் எதற்காக மற்ற தெய்வங்களாக காட்சியளிக்கவேண்டும்.. வாருங்கள்.. கடவுளின் அருகாமையில் செல்வோம்..இன்று மகா ஜோதியை பார்த்த பேரானந்தத்தில் இருப்பீர்கள்..இந்த மகா ஜோதி யார்?இவருக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்..? ஒரு அனு வெடித்து சிதறியதால் உலகம் தோன்றியது என்று சொல்கின்றோமே..அந்த அனுவிலும் அனுவாக கண்ணுக்கு புலனாகாத மெய்பொருளே நமது பரம்பொருள் சிவபெருமான்..அவரை கண்டுபிடிக்க இன்று உலக நாடுகள் கடவுளின் துகள் (ஹிக்கிஸ் போசான்) என்ற பெயரில் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்த வண்ணம் உள்ளன..அந்த அணுத்துகள் வேறு யாருமல்ல நம்முடைய உலகம் தேடும் விஞ்ஞானிக்கெல்லாம் விஞ்ஞானி பெரிய விஞ்ஞானி நம்முடைய சிவபெருமான்தான்..மனிதனின் கண்டுபிடிப்பு இறைவனிடம் செல்லுபடி ஆகுமா..அவரோ முதலில் உனக்குள் சென்று உன்னை முதலில் கண்டுபிடி என்று சொல்கின்றார்.. உலகில் இன்னாருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் என்று சொல்கின்றனர்..அந்த ஆன்மா நம்முடைய தந்தை சிவபெருமானை போலவே அனுவிலும் அனுவானது..ஒரு கண்ணுக்கு தெரியாத மெமரி கார்டு..இந்த மெமரி கார்டு ஒரு இரவில் மின்னும் மின் மினி பூச்சியை போல உள்ளது..இந்த கார்டுக்குள் பதிவாகும் காட்சிகள்தான் நம்மை நல்லவரா..கெட்டவரா..என்று அடையாளம் காட்டும்..எப்படி தெரியுமா?நீங்கள் ஒரு 2 வருடத்திற்கு முன்னாள் செய்த பாவம் அது அன்றோடு முடிந்துவிட்டது..ஆனால் அதன் காட்சி உங்கள் மனதில் இப்பொழுதும் பசுமையாக தெரிகின்றதா?அங்கேதான் விஷயம் இருக்கின்றது..அது உங்கள் ஆன்மா என்ற மெமரி கார்டில் பதிவாகிவிட்டது..இதை எப்படி அழிப்பது..இந்த பாவத்தின் பதிவை அளிக்கும் சக்தி பரமாத்மாவின் மெமரி கார்டில் உள்ளது.. ஆம் சகோதர..சகோதரிகளே..இறைவன் ஏன் பிறப்பு,இறப்பில் வருவதில்லை என்றால் நம்மையெல்லாம் கருணையோடு பாவத்தை விலக்கி அழைத்து செல்ல ஒருவர் வேண்டும்..உண்மையில் இறைவன் பிரம்மாவின் வயதான சரிரத்தில் இந்த உலகை மாற்றம் செய்ய பிரவேசிகின்றார்..அவருக்கென்று எந்த சரீரமும் கிடையாது..வருவதும் கலியுக கடைசியில்..அதர்ம அழிவிற்கு பின்னால் புது உலகமான சுவர்க்கத்தை பூமியில் படைகின்றார்.. அந்த உலகிற்கு சிவபெருமானிடம் படித்து அவரவர் சக்திகேர்ப்ப படிப்பில் பாஸ் ஆனவர்களே 33 கோடி தேவர்கள்..இவர்கள் அனைவரும் இங்கே படித்து பாஸாகி சுவர்க்கத்தில் பிறவிக்கு வந்துவிடுகின்றனர்.. ஆனால் இறைவனோ அந்த சுவர்க்கத்திலும் வருவதில்லை.. எல்லாவற்றையும் குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு பிரம்ம தத்துவத்தில் ஒரு ஜோதியாக அமர்ந்துவிடுகின்றார்.. சிவபெருமான் சொல்லிகொடுத்த படிப்பில் பாசனவர்கள் தொடர்ந்து பிறப்பு..இறப்பு..என்ற பிறவி சக்கரத்தில் வர.. அவர்களுடைய பக்தர்களுக்கு காட்சி அளிக்க வேண்டிய பொறுப்பு சிவபெருமானுக்கு ஏற்பட்டுவிடுகின்றது..அந்த 33 கோடி தேவர்கள் மட்டுமல்ல பிறப்பு..இறப்பில் வரும் மற்ற தர்மங்களை சேர்ந்தவர்களின் காட்சியையும் ஏகன்..அனேகனாக..எம் அப்பன் ஈசனே தருகின்றார்..ஏனென்றால் கடவுளின் வருகையை அறிவிக்கவே மற்ற தர்மத்தை சேர்ந்தவர்களும் உலகிற்கு வருகின்றனர்..ஒரு தடவை பூமிக்கு வந்தால் நம்முடைய சிவ தந்தையை தவிர மற்ற அனைவரும் பிறவி சக்கரத்தில் வந்தே ஆகவேண்டும்..இதுதான் வகுக்கப்பட்ட நீதி..ஒரு இறை தூதர் இறை செய்தியை அறிவித்தபின் அவர் அடுத்தடுத்து பிறவிகளுக்கு சென்று விடுவதால்..அவர் மற்றொரு பிறவியில் தன்னுடைய சிலையோ..படத்தையோ..பார்த்தாலும் அவருக்கு நாம்தான் இது என்று தெரியாது!நம் தந்தை சிவனாருக்கே அவரை பற்றி தெரியும்..மற்றவர்களுக்கே அப்படிஎன்றால் 33 கோடி தேவர்களின் நிலையும் அப்படிதானே?!அவர்களும் கலியுக இறுதியை எட்டும் பொழுது நம்முடைய தந்தை அவர்களுக்கு ஞானத்தை கற்றுகொடுத்து "ஹம் சோ சோ ஹம்"என்ற மாபெரும் மந்திரத்தை தருகின்றார்..அதாவது "நானே அதுவாக இருக்கின்றேன்"..அதாவது "33 கோடி தேவர்களின் ஒருவனாக நான் இருந்தேன்..பிறகு மீண்டும் அவ்வாறு ஆகின்றேன்" என்று அர்த்தம்..இதுதான் ஏகன்..அநேகன்..ஆன கதை..வாழ்த்துக்கள்..
(கலியுக கடைசியில்இவ்வுலகிற்கு வந்திருக்கும் சிவபெருமானிடம் கல்வியை கற்று நாமும் நம்முடைய பாவங்களை அழிக்க "பிரம்மாகுமாரிகள்"ஆன்மீக நிலையத்தை அணுகி சிவபெருமான் கற்றுக்கொடுத்த இலவச ஞானத்தை பெற்று மகிழ்வீர் வாழ்த்துக்கள்)
ஏகன்..அநேகன்.. 8myfYCeQ5aVQImLg1h10+allin1ஏகன்..அநேகன்.. Wfpj3vhgRHuVP1h785jj+allinone

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக