புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
2 Posts - 1%
prajai
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
2 Posts - 1%
சிவா
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
435 Posts - 47%
heezulia
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
30 Posts - 3%
prajai
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
ஏகன்..அநேகன்.. Poll_c10ஏகன்..அநேகன்.. Poll_m10ஏகன்..அநேகன்.. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏகன்..அநேகன்..


   
   
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Wed Nov 25, 2015 8:11 pm

இறைவன் சிவபெருமானுக்கு ஏகன்..அநேகன்..என்ற புகழ் உண்டு..ஏகன் என்றால் ஒருவர்..அநேகன் என்றால் உலகில் உள்ள அனைத்து தெய்வங்களாகவும் காட்சியளிப்பவர் என்று அர்த்தம்..ஏகன் எப்படி அநேகன் ஆனார்..தெரிந்துகொள்வோமா?உலகில் பிறப்பு இறப்பில் வராத ஒருவரையே கடவுள் என்று சொல்லலாம்..அப்படி பிறப்பு.. இறப்பில்... வராமல் இருக்கவேண்டுமானால்..அவர் மனிதானாக கண்டிப்பாக இருக்கமுடியாது..அப்படியானால் அவர் யார்?அவர் எதற்காக மற்ற தெய்வங்களாக காட்சியளிக்கவேண்டும்.. வாருங்கள்.. கடவுளின் அருகாமையில் செல்வோம்..இன்று மகா ஜோதியை பார்த்த பேரானந்தத்தில் இருப்பீர்கள்..இந்த மகா ஜோதி யார்?இவருக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்..? ஒரு அனு வெடித்து சிதறியதால் உலகம் தோன்றியது என்று சொல்கின்றோமே..அந்த அனுவிலும் அனுவாக கண்ணுக்கு புலனாகாத மெய்பொருளே நமது பரம்பொருள் சிவபெருமான்..அவரை கண்டுபிடிக்க இன்று உலக நாடுகள் கடவுளின் துகள் (ஹிக்கிஸ் போசான்) என்ற பெயரில் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்த வண்ணம் உள்ளன..அந்த அணுத்துகள் வேறு யாருமல்ல நம்முடைய உலகம் தேடும் விஞ்ஞானிக்கெல்லாம் விஞ்ஞானி பெரிய விஞ்ஞானி நம்முடைய சிவபெருமான்தான்..மனிதனின் கண்டுபிடிப்பு இறைவனிடம் செல்லுபடி ஆகுமா..அவரோ முதலில் உனக்குள் சென்று உன்னை முதலில் கண்டுபிடி என்று சொல்கின்றார்.. உலகில் இன்னாருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் என்று சொல்கின்றனர்..அந்த ஆன்மா நம்முடைய தந்தை சிவபெருமானை போலவே அனுவிலும் அனுவானது..ஒரு கண்ணுக்கு தெரியாத மெமரி கார்டு..இந்த மெமரி கார்டு ஒரு இரவில் மின்னும் மின் மினி பூச்சியை போல உள்ளது..இந்த கார்டுக்குள் பதிவாகும் காட்சிகள்தான் நம்மை நல்லவரா..கெட்டவரா..என்று அடையாளம் காட்டும்..எப்படி தெரியுமா?நீங்கள் ஒரு 2 வருடத்திற்கு முன்னாள் செய்த பாவம் அது அன்றோடு முடிந்துவிட்டது..ஆனால் அதன் காட்சி உங்கள் மனதில் இப்பொழுதும் பசுமையாக தெரிகின்றதா?அங்கேதான் விஷயம் இருக்கின்றது..அது உங்கள் ஆன்மா என்ற மெமரி கார்டில் பதிவாகிவிட்டது..இதை எப்படி அழிப்பது..இந்த பாவத்தின் பதிவை அளிக்கும் சக்தி பரமாத்மாவின் மெமரி கார்டில் உள்ளது.. ஆம் சகோதர..சகோதரிகளே..இறைவன் ஏன் பிறப்பு,இறப்பில் வருவதில்லை என்றால் நம்மையெல்லாம் கருணையோடு பாவத்தை விலக்கி அழைத்து செல்ல ஒருவர் வேண்டும்..உண்மையில் இறைவன் பிரம்மாவின் வயதான சரிரத்தில் இந்த உலகை மாற்றம் செய்ய பிரவேசிகின்றார்..அவருக்கென்று எந்த சரீரமும் கிடையாது..வருவதும் கலியுக கடைசியில்..அதர்ம அழிவிற்கு பின்னால் புது உலகமான சுவர்க்கத்தை பூமியில் படைகின்றார்.. அந்த உலகிற்கு சிவபெருமானிடம் படித்து அவரவர் சக்திகேர்ப்ப படிப்பில் பாஸ் ஆனவர்களே 33 கோடி தேவர்கள்..இவர்கள் அனைவரும் இங்கே படித்து பாஸாகி சுவர்க்கத்தில் பிறவிக்கு வந்துவிடுகின்றனர்.. ஆனால் இறைவனோ அந்த சுவர்க்கத்திலும் வருவதில்லை.. எல்லாவற்றையும் குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு பிரம்ம தத்துவத்தில் ஒரு ஜோதியாக அமர்ந்துவிடுகின்றார்.. சிவபெருமான் சொல்லிகொடுத்த படிப்பில் பாசனவர்கள் தொடர்ந்து பிறப்பு..இறப்பு..என்ற பிறவி சக்கரத்தில் வர.. அவர்களுடைய பக்தர்களுக்கு காட்சி அளிக்க வேண்டிய பொறுப்பு சிவபெருமானுக்கு ஏற்பட்டுவிடுகின்றது..அந்த 33 கோடி தேவர்கள் மட்டுமல்ல பிறப்பு..இறப்பில் வரும் மற்ற தர்மங்களை சேர்ந்தவர்களின் காட்சியையும் ஏகன்..அனேகனாக..எம் அப்பன் ஈசனே தருகின்றார்..ஏனென்றால் கடவுளின் வருகையை அறிவிக்கவே மற்ற தர்மத்தை சேர்ந்தவர்களும் உலகிற்கு வருகின்றனர்..ஒரு தடவை பூமிக்கு வந்தால் நம்முடைய சிவ தந்தையை தவிர மற்ற அனைவரும் பிறவி சக்கரத்தில் வந்தே ஆகவேண்டும்..இதுதான் வகுக்கப்பட்ட நீதி..ஒரு இறை தூதர் இறை செய்தியை அறிவித்தபின் அவர் அடுத்தடுத்து பிறவிகளுக்கு சென்று விடுவதால்..அவர் மற்றொரு பிறவியில் தன்னுடைய சிலையோ..படத்தையோ..பார்த்தாலும் அவருக்கு நாம்தான் இது என்று தெரியாது!நம் தந்தை சிவனாருக்கே அவரை பற்றி தெரியும்..மற்றவர்களுக்கே அப்படிஎன்றால் 33 கோடி தேவர்களின் நிலையும் அப்படிதானே?!அவர்களும் கலியுக இறுதியை எட்டும் பொழுது நம்முடைய தந்தை அவர்களுக்கு ஞானத்தை கற்றுகொடுத்து "ஹம் சோ சோ ஹம்"என்ற மாபெரும் மந்திரத்தை தருகின்றார்..அதாவது "நானே அதுவாக இருக்கின்றேன்"..அதாவது "33 கோடி தேவர்களின் ஒருவனாக நான் இருந்தேன்..பிறகு மீண்டும் அவ்வாறு ஆகின்றேன்" என்று அர்த்தம்..இதுதான் ஏகன்..அநேகன்..ஆன கதை..வாழ்த்துக்கள்..
(கலியுக கடைசியில்இவ்வுலகிற்கு வந்திருக்கும் சிவபெருமானிடம் கல்வியை கற்று நாமும் நம்முடைய பாவங்களை அழிக்க "பிரம்மாகுமாரிகள்"ஆன்மீக நிலையத்தை அணுகி சிவபெருமான் கற்றுக்கொடுத்த இலவச ஞானத்தை பெற்று மகிழ்வீர் வாழ்த்துக்கள்)
ஏகன்..அநேகன்.. 8myfYCeQ5aVQImLg1h10+allin1ஏகன்..அநேகன்.. Wfpj3vhgRHuVP1h785jj+allinone

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக