புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_m10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10 
68 Posts - 41%
heezulia
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_m10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_m10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_m10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_m10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_m10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_m10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_m10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10 
2 Posts - 1%
manikavi
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_m10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10 
1 Post - 1%
prajai
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_m10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_m10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10 
319 Posts - 50%
heezulia
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_m10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_m10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_m10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_m10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10 
21 Posts - 3%
prajai
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_m10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_m10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_m10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_m10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_m10காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I


   
   
கலைக்கோவன்
கலைக்கோவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 30/07/2010
https://elambodhi.blogspot.in/

Postகலைக்கோவன் Wed Nov 25, 2015 5:49 pm

காமாட்சியம்மன் கோயில்
தளவிதிமுறைகளின் படி பிறதளங்களின் சுட்டி அனுமதியில்லை


கலைக்கோவன்
கலைக்கோவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 30/07/2010
https://elambodhi.blogspot.in/

Postகலைக்கோவன் Thu Dec 31, 2015 4:12 pm

கருக்கில் அமர்ந்தாள் அம்மன் கோயில்

அமைவிடம்
இடம்                          :பிள்ளையார் பாளையம்
ஊர்                             : காஞ்சீவரம்
வட்டம்                     : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம்               : காஞ்சீவரம் மாவட்டம்

பௌத்த அடையாளங்கள்  
புத்தர் சிலைகள்                    : 02
மணிமேகலை சிலை          : 01
தார தேவி சிலை                  : 01
பழமையான போதி மரம்   : 02

இன்று காமாட்சி அம்மன் சந்நிதி தெரு என்னும் பெயர் கொண்டுள்ள தெரு "புத்தர் கோவில் தெரு" என்று வழங்கப்பெற்றது. அத்தெருவின் இப்பண்டையப் பெயரைப் பனை ஓலைப் பத்திரங்களில் பார்த்த முதியவர் திருவாளர்.  பால கிருட்டிண முதலியார் இன்றும் அத்தெருவில் இருக்கிறார். 30 ஆண்டுகட்கும் அவரது இல்லத்திற்கு எதிரில் நான்கைந்து வீடுகளுக்கு பின்னாள் உள்ள தோட்டத்தில் புத்தர் சிலைகள் இரண்டு கிடைத்தன. இன்று அவை கருக்கினில் அமர்ந்தால் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. அச்சிலைகள் இருந்த இடம் பண்டைய காலத்தில் புத்தர் கோவிலாக இருந்தது. புத்தர் கோவில் பகுதிகளை கொண்டு கச்சபேசர் கோவில் புறச்சுவர் கட்டப்பட்டது என்றுரைக்கிறார் "பல்லவர் வரலாறு" (1944) என்ற நூலில் ஆசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்கம்.
இதே கருத்தை  மயிலை சினி வேங்கடசாமி அவர்களும் கூறுகிறார். கருக்கினில் அமர்ந்தாள் கோயிலில் இரண்டு புத்தச்சிலைகள் முன்பு காஞ்சிமேட்டுத் தெருவில் இருந்தன என்று.

சிலையமைப்பு
கை                                      : நிலத்தை தொடும் கை
கால்                                    : செம்பாதி தாமரை அமர்வு
ஞான முடி                        : தீப்பிழம்பாக
தலைமுடி                         : சுருள் சுருளான முடிகள்
கழுத்து கோடுகள்         : மூன்று
ஒளிவட்டம்                      : தோல்கள்  வரை அமைந்துள்ள தோரணம்
சீவர ஆடை                      : இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால்                                                                               போர்த்தப்பட்டிருக்கிறது
சிலை உயரம்                  :  3 அடி உயரம்
நூற்றாண்டு                     : கி.பி 7ஆம் நூற்றாண்டு
அரசு                                    : சோழர் கால சிற்பம்.

மேலும் விரிவாக படிக்க

கலைக்கோவன்
கலைக்கோவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 30/07/2010
https://elambodhi.blogspot.in/

Postகலைக்கோவன் Thu Dec 31, 2015 4:16 pm

கோனேரிகுப்பம் புத்தர்

அமைவிடம்
ஊர்                             :கோனேரி குப்பம்
அமைவிடம்               : காஞ்சீவரம் பூக்கடை சத்திரத்தில் இருந்து ஏனாத்தூர்  செல்லும் சாலையில் சாக்கிய நாயனார்                கோவில் (அ)  மரியா அக்ஸ்லியம் பெண்கள் மேல் நிலை பள்ளி   அருகில்  உள்ளது.
வட்டம்                         காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம்                   காஞ்சீவரம் வட்டம்

பௌத்த அடையாளங்கள்
  ஐந்து அடி உயர தூண்                              
  உடல் பகுதியின்றி உள்ள புத்தர் சிலை    
  போதி தர்மாவின் ஓவியம்              

ஐந்து அடி உயர தூண்
25 டிசம்பர் 1988ல் ஐந்து அடி உயர தூண் ஒன்று கிடைத்தது. திரு N. சந்திர சேகர் அவர்கள் ஒரு அடி ஆழத்தில் அத்தூணை மண்ணில் புதைத்து 4 அடி வெளியே தெரியும் படி அங்கே நிறுவினார். தற்பொழுது அத்தூண் 4 1/4 அடி மண்ணில் புதைந்து 3/4 அடி மட்டும் வெளியே தெரியும் படி உள்ளது. இத்தூணில் மூன்று பக்கங்களில் மூன்று புடைப்பு சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது. பகவன் புத்தரின் புடைப்பு சிற்பம் ஒன்றும் போதி சத்துவர்களின்  புடைப்பு சிற்பம் இரண்டும் காணப்படுகிறது.
பகவன் புத்தர் சிலையமைப்பு
கை சிந்தனை கை கால் கால்கள் இரண்டும் சிதைந்து காணப்படுகிறது ஞான முடி தீப்பிழம்பாக உள்ளது தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிக்கிறது சிலை உயரம் 3/4 அடி உயரம் தோரணம் தலையை சுற்றி தோல் வரை தோரணம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விரிவாக படிக்க

கலைக்கோவன்
கலைக்கோவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 30/07/2010
https://elambodhi.blogspot.in/

Postகலைக்கோவன் Thu Dec 31, 2015 4:20 pm

ஏனாத்தூர்

அமைவிடம்
ஊர்                    : ஏனாத்தூர்
வழி                   : கோனேரி குப்பம்  வழி ஏனாத்தூர் சாலை
வட்டம்             : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம்       : காஞ்சீவரம் மாவட்டம்
தொலைவு      : காஞ்சிபுர நகர பேருந்து நிலையத்தில் இருந்து 5 கிமீ                                                       தொலைவில் உள்ளது ஏனாத்தூர்,

பௌத்த அடையாளங்கள்
போதி சத்துவர் சிலை  
தருமசக்கரம்                    

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (அ) பெருமாள் கோவில் அருகில் போதிசத்துவர் சிலையும் அதனருகில் தருமசக்கரம் பொரித்த தூண் ஒன்றும் இருக்கிறது. போதிசத்துவர் சிலையை அம்மக்கள் புத்தர் சிலை என்றே இன்றும் அழைக்கின்றனர். பௌத்த ஆர்வலர், ஆய்வாளர் மற்றும் இலங்கையை சேர்ந்த பிக்குகள் வந்து வணங்கி சென்றுள்ளதாலும், போதி சத்துவர் பற்றி தெரியாததாலும் எளிமையாக புத்தர் என்று சொல்கின்றனர்.
புத்தருக்கும் போதி சத்துவர்க்கும் உள்ள வேறுபாடுகள்
01.பரி பூரண மெய் ஞான நிலையை  அடைந்தவர் புத்தர். பரி பூரண மெய் ஞான நிலையை  அடைய முயற்சிப்பவர் போதி சத்துவர்.
புத்தர் பரி பூரண மெய் ஞான நிலையை அடைந்ததை குறிக்கும் சின்னங்கள் 01. ஞானமுடி 02 . தாமரையில் அமர்ந்தோ, நின்றோ கிடந்தோ இருப்பது 03. அமர்வு - செம்பாதி அல்லது முழு தாமரை அமர்வு 04. இரண்டு கைகள்.  
போதி சத்துவர் பரி பூரண மெய் ஞான நிலையை அடைய முயற்சிப்பதை குறிக்கும் சின்னங்கள் 01. தாமரையை தாங்கி (கையில் பிடித்து) இருப்பது 02. ஆபரணங்களை அணித்து இருப்பது  03. இரண்டு (அ) நான்கு கைகள்  
02. ஆசிரியர்
புத்தரின் போதனைகள் அவரின் சுய கண்டுபிடிப்புகள். புத்தருக்கு ஆசிரியர் கிடையாது. புத்தர் என்பவர் தாதாகர் அதாவது வழிகாட்டி  
போதி சத்துவர்களின் போதனைகள் அனைத்தும் புத்தரின் போதனைகள். எனவே  போதி சத்துவர்களின் ஆசிரியர் புத்தரே.
03. மறுபிறப்பு
புத்தர் மறுபிறப்பு அற்றவர்
போதி சத்துவர் மறுபிறப்பு பெறுபவர்  
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I A77KdAMWQ7aqTkdO3GXv+EnathurAvalokiteswara02
சிலையமைப்பு
நேரமர்வு (சுகானம்) - உடலை எப்பக்கம் சாய்வின்றி நேராக நிமிர்த்தி கைகளை சமச்சீருடையதாக இருக்கச்செய்து ஒரு காலை இருக்கையில் கிடத்தி, மறுகாலை தொங்கவிட்டு அமைந்திருக்கிறது.
கைகள் முழங்கையின்றி  உள்ளது. நான்கு கைகள் கொண்ட சிலை.
கால்கள் இடது கால் (Left Leg) செம்பாதி தாமரை அமர்வு போன்றும் மடித்தும், வலது கால்  மடிக்காமல் தொங்கிய நிலை போன்று சிறிய தாமரையின்  மீது இருக்கும்.
அணிகலன்கள்
இடுப்பை சுற்றி அணிகலன்
கழுத்து  அணிகலன்கள்
இருகரங்களிலும் கைப்பட்டை (Amrs Band)
தோள்பட்டையில் இருந்து  தொடை வரை தொங்கும் ஆபரணம்
தலை கிரீடத்தில் இருந்து இரு தோள்கள் மீது படர்ந்து இருக்கும் ஆபரண அணிகலன்
தொப்புள் மேல் அணிகலன்
மூக்கு - மூக்கு சிதைந்துள்ளது
சிலை உயரம் 3 அடி உயரம் சிலை. ஒரு அடி ஆழம் வரை மண்ணில் புதைந்து இருக்கலாம் என்பதால் சிலையின்  மொத்த உயரம் 4 அடியாக இருக்கும்.

சிலையின்  முழங்கை மற்றும் தலை பகுதி எப்பொழுது உடைந்தது என்று தெரியவில்லை. 50து  வயது முதிர்ந்த அவ்வூரை சேர்ந்த ஒருவர், அவர் அறிந்தவரை சிலை கை மற்றும் தலை பகுதி சிறிது உடைந்து இருப்பதாக  கூறினார்.

மேலும் விரிவாக படிக்க

கலைக்கோவன்
கலைக்கோவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 30/07/2010
https://elambodhi.blogspot.in/

Postகலைக்கோவன் Thu Dec 31, 2015 4:25 pm

களகாட்டூர்  
அமைவிடம்
ஊர்                              : களகாட்டூர்
வட்டம்                      : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம்               : காஞ்சீவரம் மாவட்டம்

[
justify]காஞ்சிபுரம் உத்திரமேரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது களகாட்டூர் (10.4 கி.மீ). இவ்வூர் எரி அருகில் உள்ள வயல் வெளியில் மூன்று சிறிய கோவில்கள் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையை நோக்கியிருக்கிறது. இரண்டு கோவில்களுக்கும்  இடையில் அமைந்துள்ள பிடாரியம்மன்  கோவிலின் வாசலில் அமைந்துள்ளது இப்புத்தர் சிலை.
[/justify]

சிலையமைப்பு
கை சிந்தனை கை கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக, தலைமுடி சுருள் சுருளான முடிகள், கழுத்து கோடுகள் மூன்று ஒளிவட்டம் இரு தோள்கள் வரை உள்ள தோரணம் அமைக்கப்பட்டுள்ளது சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிருக்கிறது சிலை உயரம் 2' 10" அடி உயரம் நூற்றாண்டு  கி.பி 10 * நூற்றாண்டு *சிலையின் தலைபகுதி உடலில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. வலது கை  (Right hand) மணிக்கட்டு அருகே உடைந்துள்ளது .
 
காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I LUHZdiJdQL68cIQsUbUM+Kalakattur04

மேலும் விரிவாக படிக்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 31, 2015 4:27 pm

ஒரே தலைப்பு என்றால் அதை இங்கு ஒரே பதிவாக இடவும் ....

ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக