புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10சிரிப்பதற்கு மட்டுமே Poll_m10சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10 
19 Posts - 48%
heezulia
சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10சிரிப்பதற்கு மட்டுமே Poll_m10சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10 
6 Posts - 15%
mohamed nizamudeen
சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10சிரிப்பதற்கு மட்டுமே Poll_m10சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10சிரிப்பதற்கு மட்டுமே Poll_m10சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10சிரிப்பதற்கு மட்டுமே Poll_m10சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10 
3 Posts - 8%
Raji@123
சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10சிரிப்பதற்கு மட்டுமே Poll_m10சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10சிரிப்பதற்கு மட்டுமே Poll_m10சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10சிரிப்பதற்கு மட்டுமே Poll_m10சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10 
142 Posts - 41%
ayyasamy ram
சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10சிரிப்பதற்கு மட்டுமே Poll_m10சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10சிரிப்பதற்கு மட்டுமே Poll_m10சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10சிரிப்பதற்கு மட்டுமே Poll_m10சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10சிரிப்பதற்கு மட்டுமே Poll_m10சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10சிரிப்பதற்கு மட்டுமே Poll_m10சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10 
7 Posts - 2%
prajai
சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10சிரிப்பதற்கு மட்டுமே Poll_m10சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10சிரிப்பதற்கு மட்டுமே Poll_m10சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10சிரிப்பதற்கு மட்டுமே Poll_m10சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10சிரிப்பதற்கு மட்டுமே Poll_m10சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிப்பதற்கு மட்டுமே


   
   

Page 1 of 2 1, 2  Next

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Nov 23, 2015 10:13 am

கணவன் மனைவிக்கு கடிதம் எழுதுகிறான்,

என் அருமை மனைவிக்கு

உன் அன்பு கணவன் எழுதும் மடல்

இங்கு நான் நல்ல சுகம், அதுபோல்

உன் சுகம் அறிய ஆவல், பணம் அனுப்ப முடியாத காரணத்தால் இந்த கடிதத்துடன் பணத்திற்கு பதில் 100 முத்தங்கள் அனுப்பி உள்ளேன் பெற்றுக்கொள்ளவும்,

கடிதம் கிடைத்த பிறகு மனைவி கணவனுக்கு கடிதம் எழுதிகிறாள்,

அன்புள்ள !

கணவருக்கு உங்கள் மனைவி எழுதிக்கொள்ளும் மடல், இங்கு நான் சுகம் அங்கு நீங்கள் சுகமா, நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது அதில், 100 முத்தங்கள் இருந்தது பெற்றுக்கொண்டேன்.

அந்த முத்தங்களை எவ்வாறு செலவழித்தேன் என்று செலவு கணக்கு எழுதியுள்ளேன் பார்த்துக்கொள்ளவும்,

1, பால் காரன் வந்து ஒரு மாதம் பால் பாக்கி கேட்டான் அவனுக்கு இரண்டு முத்தங்கள் கொடுத்தேன்,

2,வீட்டு வாடகை கேட்டு வீட்டு உரிமையாளர் வருவார் அவர் வரும்போதெல்லாம், இரண்டு மூன்று முத்தங்கள் கொடுத்தேன்

3,மளிகை கடைகாரருக்கு பத்து முத்தங்கள் கொடுத்தேன் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை அவருக்கு கூடுதல் முத்தம் கொடுக்கவேண்டியதாக ஆயிற்று

4, சிலிண்டர் கடைகாரனுக்க ஏழு முத்தம் கொடுத்தேன்

மற்றும்

இதரசெலவுகளுக்கு இருபத்தி ஆறு முத்தம் செலவழித்துவிட்டேன், நீங்கள் ஒன்னும் கவலை பட வேண்டாம் மீதம் 25 முத்தங்கள் உள்ளது இந்த மாதம் முழுவதும் நான் சமளித்துகொள்கிறேன்

ஆனால் நீங்கள் அடுத்தமாதம் பணம் அனுப்பவில்லை என்றால் கொஞ்சம் கூடுதலாக முத்தங்கள் அனுப்பவும்...


இப்படிக்கு

உங்கள் அன்பு

மனைவி

நன்றி:முகநூல்

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Nov 23, 2015 10:48 am

சிரிப்பதற்கு மட்டுமே 3838410834 மகிழ்ச்சி புன்னகை



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 23, 2015 2:24 pm

கொடாகண்டனுக்கு ஏற்ற
விடாகொண்டி மனைவி !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 23, 2015 2:27 pm

பொது கட்டுரை பகுதியில் இருந்து ,
நகைச்சுவைக்கு மாற்றப் படுகிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 23, 2015 3:16 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Nov 23, 2015 5:35 pm

ஒரு கர்ப்பிணி பொண்ணு கைரேகை, ஜாதக பொருத்தம் பார்க்கும் சாஸ்த்திரிகிட்ட போச்சு..
.
"..ஏம்மா !! இந்த குழந்தை பிறந்தா .. இதோட தப்பனை காவு வாங்கிடும் .. அப்ப்டின்னு ஜாதகம் சொல்லுது..!!
.
"..அப்பாட..!! நான் பயந்துட்டேன்..!! என்புருஷனுக்கு எதுவும் ஆயுடுமோன்னு ..அது போதும் சாமி..!!...
.
"..உன்னையெல்லாம் சுனாமி ஏன் தூக்கலை..!!
.
"கல்யாண பொருத்தம் பார்த்து சாவடிக்கிற உன்னையே சுனாமி தூக்கலை.. எனக்கு அதெல்லாம் ஜுஜுபி..!



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 24, 2015 11:17 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 24, 2015 11:21 am

சிரிப்பதற்கு மட்டுமே 3838410834
-
அட்மின்
-
தலைப்பில் சிரிப்பதற்க்கு ...
-
க் எடுத்துடணும்...!
வல்லின ற் -க்கு பக்கத்தில் க் வரக்கூடாது...!
-
பதிவிட்டவரும் திருத்தலாம்
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 24, 2015 2:17 pm

அதிகம் வருகிறது a ram .

பதிவர்கள் இதை நினைவில் கொண்டால் நல்லது .

மாற்றி விடுகிறேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 24, 2015 2:27 pm

கார்த்திக் செயராம் wrote:ஒரு கர்ப்பிணி பொண்ணு கைரேகை, ஜாதக பொருத்தம் பார்க்கும் சாஸ்த்திரிகிட்ட போச்சு..
.
"..ஏம்மா !! இந்த குழந்தை பிறந்தா .. இதோட தப்பனை காவு வாங்கிடும் .. அப்ப்டின்னு ஜாதகம் சொல்லுது..!!
.
"..அப்பாட..!! நான் பயந்துட்டேன்..!! என்புருஷனுக்கு எதுவும் ஆயுடுமோன்னு ..அது போதும் சாமி..!!...
.
"..உன்னையெல்லாம் சுனாமி ஏன் தூக்கலை..!!
.
"கல்யாண பொருத்தம் பார்த்து சாவடிக்கிற உன்னையே சுனாமி தூக்கலை.. எனக்கு அதெல்லாம் ஜுஜுபி..!
மேற்கோள் செய்த பதிவு: 1176352

நகைச்சுவைக்காக வேண்டுமானால் ஓகே .
1. ஜாதக பொருத்தம் ---ஆண்-- பெண் திருமணத்திற்கு பார்ப்பது .
2. பிறக்காத குழந்தைக்கு --கை ரேகையோ / ஜாதகமோ பார்க்க முடியாது .

(என்னால் ரசிக்க முடியவில்லை இந்த நகைச்சுவை . ஏதோ .....)


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக