புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 10:47 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10சிரிப்பதற்கு மட்டுமே Poll_m10சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10 
46 Posts - 75%
dhilipdsp
சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10சிரிப்பதற்கு மட்டுமே Poll_m10சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10சிரிப்பதற்கு மட்டுமே Poll_m10சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10சிரிப்பதற்கு மட்டுமே Poll_m10சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10 
3 Posts - 5%
heezulia
சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10சிரிப்பதற்கு மட்டுமே Poll_m10சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10சிரிப்பதற்கு மட்டுமே Poll_m10சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10 
1 Post - 2%
Guna.D
சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10சிரிப்பதற்கு மட்டுமே Poll_m10சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10சிரிப்பதற்கு மட்டுமே Poll_m10சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10சிரிப்பதற்கு மட்டுமே Poll_m10சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10 
41 Posts - 77%
dhilipdsp
சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10சிரிப்பதற்கு மட்டுமே Poll_m10சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10சிரிப்பதற்கு மட்டுமே Poll_m10சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10சிரிப்பதற்கு மட்டுமே Poll_m10சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10 
2 Posts - 4%
Guna.D
சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10சிரிப்பதற்கு மட்டுமே Poll_m10சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10சிரிப்பதற்கு மட்டுமே Poll_m10சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10சிரிப்பதற்கு மட்டுமே Poll_m10சிரிப்பதற்கு மட்டுமே Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிப்பதற்கு மட்டுமே


   
   

Page 1 of 2 1, 2  Next

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Nov 23, 2015 10:13 am

கணவன் மனைவிக்கு கடிதம் எழுதுகிறான்,

என் அருமை மனைவிக்கு

உன் அன்பு கணவன் எழுதும் மடல்

இங்கு நான் நல்ல சுகம், அதுபோல்

உன் சுகம் அறிய ஆவல், பணம் அனுப்ப முடியாத காரணத்தால் இந்த கடிதத்துடன் பணத்திற்கு பதில் 100 முத்தங்கள் அனுப்பி உள்ளேன் பெற்றுக்கொள்ளவும்,

கடிதம் கிடைத்த பிறகு மனைவி கணவனுக்கு கடிதம் எழுதிகிறாள்,

அன்புள்ள !

கணவருக்கு உங்கள் மனைவி எழுதிக்கொள்ளும் மடல், இங்கு நான் சுகம் அங்கு நீங்கள் சுகமா, நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது அதில், 100 முத்தங்கள் இருந்தது பெற்றுக்கொண்டேன்.

அந்த முத்தங்களை எவ்வாறு செலவழித்தேன் என்று செலவு கணக்கு எழுதியுள்ளேன் பார்த்துக்கொள்ளவும்,

1, பால் காரன் வந்து ஒரு மாதம் பால் பாக்கி கேட்டான் அவனுக்கு இரண்டு முத்தங்கள் கொடுத்தேன்,

2,வீட்டு வாடகை கேட்டு வீட்டு உரிமையாளர் வருவார் அவர் வரும்போதெல்லாம், இரண்டு மூன்று முத்தங்கள் கொடுத்தேன்

3,மளிகை கடைகாரருக்கு பத்து முத்தங்கள் கொடுத்தேன் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை அவருக்கு கூடுதல் முத்தம் கொடுக்கவேண்டியதாக ஆயிற்று

4, சிலிண்டர் கடைகாரனுக்க ஏழு முத்தம் கொடுத்தேன்

மற்றும்

இதரசெலவுகளுக்கு இருபத்தி ஆறு முத்தம் செலவழித்துவிட்டேன், நீங்கள் ஒன்னும் கவலை பட வேண்டாம் மீதம் 25 முத்தங்கள் உள்ளது இந்த மாதம் முழுவதும் நான் சமளித்துகொள்கிறேன்

ஆனால் நீங்கள் அடுத்தமாதம் பணம் அனுப்பவில்லை என்றால் கொஞ்சம் கூடுதலாக முத்தங்கள் அனுப்பவும்...


இப்படிக்கு

உங்கள் அன்பு

மனைவி

நன்றி:முகநூல்

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Nov 23, 2015 10:48 am

சிரிப்பதற்கு மட்டுமே 3838410834 மகிழ்ச்சி புன்னகை



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 23, 2015 2:24 pm

கொடாகண்டனுக்கு ஏற்ற
விடாகொண்டி மனைவி !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 23, 2015 2:27 pm

பொது கட்டுரை பகுதியில் இருந்து ,
நகைச்சுவைக்கு மாற்றப் படுகிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 23, 2015 3:16 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Nov 23, 2015 5:35 pm

ஒரு கர்ப்பிணி பொண்ணு கைரேகை, ஜாதக பொருத்தம் பார்க்கும் சாஸ்த்திரிகிட்ட போச்சு..
.
"..ஏம்மா !! இந்த குழந்தை பிறந்தா .. இதோட தப்பனை காவு வாங்கிடும் .. அப்ப்டின்னு ஜாதகம் சொல்லுது..!!
.
"..அப்பாட..!! நான் பயந்துட்டேன்..!! என்புருஷனுக்கு எதுவும் ஆயுடுமோன்னு ..அது போதும் சாமி..!!...
.
"..உன்னையெல்லாம் சுனாமி ஏன் தூக்கலை..!!
.
"கல்யாண பொருத்தம் பார்த்து சாவடிக்கிற உன்னையே சுனாமி தூக்கலை.. எனக்கு அதெல்லாம் ஜுஜுபி..!



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 24, 2015 11:17 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 24, 2015 11:21 am

சிரிப்பதற்கு மட்டுமே 3838410834
-
அட்மின்
-
தலைப்பில் சிரிப்பதற்க்கு ...
-
க் எடுத்துடணும்...!
வல்லின ற் -க்கு பக்கத்தில் க் வரக்கூடாது...!
-
பதிவிட்டவரும் திருத்தலாம்
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 24, 2015 2:17 pm

அதிகம் வருகிறது a ram .

பதிவர்கள் இதை நினைவில் கொண்டால் நல்லது .

மாற்றி விடுகிறேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 24, 2015 2:27 pm

கார்த்திக் செயராம் wrote:ஒரு கர்ப்பிணி பொண்ணு கைரேகை, ஜாதக பொருத்தம் பார்க்கும் சாஸ்த்திரிகிட்ட போச்சு..
.
"..ஏம்மா !! இந்த குழந்தை பிறந்தா .. இதோட தப்பனை காவு வாங்கிடும் .. அப்ப்டின்னு ஜாதகம் சொல்லுது..!!
.
"..அப்பாட..!! நான் பயந்துட்டேன்..!! என்புருஷனுக்கு எதுவும் ஆயுடுமோன்னு ..அது போதும் சாமி..!!...
.
"..உன்னையெல்லாம் சுனாமி ஏன் தூக்கலை..!!
.
"கல்யாண பொருத்தம் பார்த்து சாவடிக்கிற உன்னையே சுனாமி தூக்கலை.. எனக்கு அதெல்லாம் ஜுஜுபி..!
மேற்கோள் செய்த பதிவு: 1176352

நகைச்சுவைக்காக வேண்டுமானால் ஓகே .
1. ஜாதக பொருத்தம் ---ஆண்-- பெண் திருமணத்திற்கு பார்ப்பது .
2. பிறக்காத குழந்தைக்கு --கை ரேகையோ / ஜாதகமோ பார்க்க முடியாது .

(என்னால் ரசிக்க முடியவில்லை இந்த நகைச்சுவை . ஏதோ .....)


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக