புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இட்லி கடை Poll_c10இட்லி கடை Poll_m10இட்லி கடை Poll_c10 
10 Posts - 71%
heezulia
இட்லி கடை Poll_c10இட்லி கடை Poll_m10இட்லி கடை Poll_c10 
2 Posts - 14%
வேல்முருகன் காசி
இட்லி கடை Poll_c10இட்லி கடை Poll_m10இட்லி கடை Poll_c10 
1 Post - 7%
viyasan
இட்லி கடை Poll_c10இட்லி கடை Poll_m10இட்லி கடை Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இட்லி கடை Poll_c10இட்லி கடை Poll_m10இட்லி கடை Poll_c10 
202 Posts - 41%
heezulia
இட்லி கடை Poll_c10இட்லி கடை Poll_m10இட்லி கடை Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
இட்லி கடை Poll_c10இட்லி கடை Poll_m10இட்லி கடை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இட்லி கடை Poll_c10இட்லி கடை Poll_m10இட்லி கடை Poll_c10 
21 Posts - 4%
prajai
இட்லி கடை Poll_c10இட்லி கடை Poll_m10இட்லி கடை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இட்லி கடை Poll_c10இட்லி கடை Poll_m10இட்லி கடை Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
இட்லி கடை Poll_c10இட்லி கடை Poll_m10இட்லி கடை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இட்லி கடை Poll_c10இட்லி கடை Poll_m10இட்லி கடை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இட்லி கடை Poll_c10இட்லி கடை Poll_m10இட்லி கடை Poll_c10 
7 Posts - 1%
mruthun
இட்லி கடை Poll_c10இட்லி கடை Poll_m10இட்லி கடை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இட்லி கடை


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Nov 23, 2015 8:42 pm

வீட்டுக்கு அருகில் ஒரு கையேந்திபவன் வைத்துள்ள தம்பதியினர்.ஒரு வாடகை தள்ளுவண்டி,யாரிடமோ கடன் வாங்கியிருப்பார்கள் போல மாலை நேரத்தில் வட்டி வாங்க வருவார்.மாதக்கடைசியில் காவல்துறைக்கு மாமூல்.பெரிதாக முதலீடு இல்லை.பெரிய லாபமும் இல்லை,கடின உழைப்பு அன்றாடம் பிழைப்பு.ஆனாலும் அவர்களுக்குள் இருக்கும் புரிதல் அவ்வளவு அழகு.
இவர் தோசை ஊற்றும்போது அவர் சப்பாத்தி தேய்த்துக் கொண்டு இருப்பார்,இவர் பூரி போடும்போது அவர் இட்லி எடுத்துக்கொண்டு இருப்பார்.கணவனுக்கு அத்தனை ஒத்துழைப்பு.இதுபோக கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும் "நீங்க சாப்பிடுங்க" என்று சொல்லி அவருக்கு இலைபோட்டு சாப்பிட வைப்பார்,அதே போல அவரும் அந்த பெண்ணை சாப்பிட வைப்பார்.
இது தவிர தினமும் 100 குடிகாரர்களின் தவறான பார்வைகளை கடந்த அந்த பெண்ணின் கண்ணியம்,அவர்களுக்குள் பரஸ்பர நம்பிக்கை.மனைவியை சந்தேகிக்கும் கணவன்,கணவனை சந்தேகிக்கும் மனைவி,பன்னாட்டு நிறுவனத்தில் லட்சக்கணக்கில் சம்பாரித்தும் வாழ்கையில் நிம்மதி இல்லை என்று சொல்லி டைவர்ஸ் பெரும் தம்பதிகள் மத்தியில் உண்மையில் ஒரு சூப்பர் ஜோடி தான்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 23, 2015 11:37 pm

அருமையான புரிதல் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Nov 23, 2015 11:51 pm

நன்றி ஐயா உங்கள் விருப்பத்திற்கேற்ப மேலும் பல நவரச பதிவுகள் பதித்துள்ளேன் ...நன்றி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 24, 2015 12:01 am


நன்றி .
நவரச பதிவு பல பதிவிட்டு
நவரச பதிவர் பட்டம் பெறுவீராக அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Nov 24, 2015 12:02 am

நன்றி ஐயா .. கடிதம் கன்டேன் ..விவரம் அறிந்தேன்..திருத்தம் செய்யபடும்.




எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Nov 24, 2015 12:05 am

நன்றி ஐயா,

ஈகரை என்னை உண்மையிலேயே ஒரு தேடன் ஆக மாறிவிட்டேன்...முன்பெல்லாம் தமிழ் சார்ந்த பதிவுகள் மட்டும்தான்  பதிவிட்டேன் ஆனால் இங்கு நவரசங்களும் தேவை என்பதை புரிந்து கொன்டேன்..என்னுடைய அனைத்து பதிவுகளையும் படித்து ரசியுங்கள்.கன்டிப்பாக உங்களது பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்..ஈகரையை பொருத்தவரை நானும் ஒரு உறுப்பினர் என்பதில் பெருமை அடைகிறேன்.நன்றி.




எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 24, 2015 8:18 am

உங்கள் பெருமை
எங்கள் மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Nov 24, 2015 8:24 am

சூப்பருங்க



மெய்பொருள் காண்பது அறிவு
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Nov 24, 2015 12:44 pm

இட்டலிக் கடை தம்பதியர் வாழ்க !


மெய்வருத்தம் பாராது கண் துஞ்சாது
...மெதுவடை பொங்கல் இட்டலி செய்து
கையேந்தி பவனை நடத்தும் தம்பதியர்
...கைகூப்பியே வணங்கும் பெருமை பெற்றார் !
வையத்தில் வாழ்கின்ற மனிதர்க் கெல்லாம்
...உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரென்று
ஐம்பெரும் காப்பியத்துள் ஒன்றாய் நிற்கும்
...அறிவுடையோர் போற்றும் மணிமேகலை சொல்லும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 24, 2015 1:55 pm

அருமை jagadeesan அவர்களே ! மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக