புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10 
59 Posts - 55%
heezulia
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10 
54 Posts - 55%
heezulia
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும்


   
   

Page 1 of 2 1, 2  Next

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Nov 23, 2015 10:26 am

*காலையில் அவளை முத்தமிட்டு எழுப்பி ஒரு காஃபி கொடுத்தால் போதும்,
இரவு நான் உறங்கும் வரை எனக்குத் தேவையானதைச் செய்ய பம்பரமாய் சுழல்வாள்.
* பின்னிருந்து அணைத்தபடியே அவளுக்கு சமையல் கற்றுக் கொடுக்கிறேன், என் ஆசையெல்லாம் அவள் கற்றுக்கொள்ளக் கூடாது என்பதுதான்.!!
*பசிக்கிறது என்று நான் சொன்னதும் என்னை அவள் முத்தமிடுகிறாள் என்றால் இன்னும் சமையல் தயாராகவில்லை என்று அர்த்தம்..!!
* சமைத்ததை கையில் கொடுத்து ருசி பார்க்கச் சொல்லியிருந்தால் உப்பில்லை என்று சொல்லியிருப்பேன்,
ஊட்டிவிட்டுக் கேட்கும் அவளிடம் எப்படிச் சொல்வது
* தோட்டத்தில் நீ நின்றிருந்த போது உன்னை உரசிச் சென்ற வண்டு , மற்றொரு வண்டிடம் கேட்டது.... வாசனை புதிதாய் இருக்கிறதே இது என்ன பூ என்று !!!
* மழைக்காக அவளும் இடிக்காக நானும் காத்திருக்கிறோம்,
இதோ மின்னல் தென்படுகிறது,..அவள் என்னைத் தழுவிக்கொள்ள இன்னும் சில விநாடிகளே உள்ளது.!!
* என் போர்வையைத் துவைக்கும்போது மட்டும் ஏன் இவ்வளவு அக்கரை என்றேன் ,
என் இடத்தை நிரப்பும் அனைத்தின் மீதும் அப்படித்தான் என்கிறாள் !!!.
* உன் குரல் கேட்காத நாட்களில், நான் கேட்ட எதுவும் என் நினைவில் இருப்பதில்லை ..!!
* என்னை வீழ்த்த அம்பு செலுத்த தேவையில்லை
அன்பு செலுத்தினால் போதும் அன்பே..
நன்றி:முகநூல்

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Nov 23, 2015 10:47 am

mbalasaravanan wrote:*காலையில் அவளை முத்தமிட்டு எழுப்பி ஒரு காஃபி கொடுத்தால் போதும்,
இரவு நான் உறங்கும் வரை எனக்குத் தேவையானதைச் செய்ய பம்பரமாய் சுழல்வாள்.
* பின்னிருந்து அணைத்தபடியே அவளுக்கு சமையல் கற்றுக் கொடுக்கிறேன், என் ஆசையெல்லாம் அவள் கற்றுக்கொள்ளக் கூடாது என்பதுதான்.!!
*பசிக்கிறது என்று நான் சொன்னதும் என்னை அவள் முத்தமிடுகிறாள் என்றால் இன்னும் சமையல் தயாராகவில்லை என்று அர்த்தம்..!!
* சமைத்ததை கையில் கொடுத்து ருசி பார்க்கச் சொல்லியிருந்தால் உப்பில்லை என்று சொல்லியிருப்பேன்,
ஊட்டிவிட்டுக் கேட்கும் அவளிடம் எப்படிச் சொல்வது
* தோட்டத்தில் நீ நின்றிருந்த போது உன்னை உரசிச் சென்ற வண்டு , மற்றொரு வண்டிடம் கேட்டது.... வாசனை புதிதாய் இருக்கிறதே இது என்ன பூ என்று !!!
* மழைக்காக அவளும் இடிக்காக நானும் காத்திருக்கிறோம்,
இதோ மின்னல் தென்படுகிறது,..அவள் என்னைத் தழுவிக்கொள்ள இன்னும் சில விநாடிகளே உள்ளது.!!
* என் போர்வையைத் துவைக்கும்போது மட்டும் ஏன் இவ்வளவு அக்கரை என்றேன் ,
என் இடத்தை நிரப்பும் அனைத்தின் மீதும் அப்படித்தான் என்கிறாள் !!!.
* உன் குரல் கேட்காத நாட்களில், நான் கேட்ட எதுவும் என் நினைவில் இருப்பதில்லை ..!!
* என்னை வீழ்த்த அம்பு செலுத்த தேவையில்லை
அன்பு செலுத்தினால் போதும் அன்பே..
நன்றி:முகநூல்
மேற்கோள் செய்த பதிவு: 1176296

அனுபவ பாடம் போல இருக்கு ....



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Nov 23, 2015 11:53 am

கார்த்திக் செயராம் wrote:
mbalasaravanan wrote:*காலையில் அவளை முத்தமிட்டு எழுப்பி ஒரு காஃபி கொடுத்தால் போதும்,
இரவு நான் உறங்கும் வரை எனக்குத் தேவையானதைச் செய்ய பம்பரமாய் சுழல்வாள்.
* பின்னிருந்து அணைத்தபடியே அவளுக்கு சமையல் கற்றுக் கொடுக்கிறேன், என் ஆசையெல்லாம் அவள் கற்றுக்கொள்ளக் கூடாது என்பதுதான்.!!
*பசிக்கிறது என்று நான் சொன்னதும் என்னை அவள் முத்தமிடுகிறாள் என்றால் இன்னும் சமையல் தயாராகவில்லை என்று அர்த்தம்..!!
* சமைத்ததை கையில் கொடுத்து ருசி பார்க்கச் சொல்லியிருந்தால் உப்பில்லை என்று சொல்லியிருப்பேன்,
ஊட்டிவிட்டுக் கேட்கும் அவளிடம் எப்படிச் சொல்வது
* தோட்டத்தில் நீ நின்றிருந்த போது உன்னை உரசிச் சென்ற வண்டு , மற்றொரு வண்டிடம் கேட்டது.... வாசனை புதிதாய் இருக்கிறதே இது என்ன பூ என்று !!!
* மழைக்காக அவளும் இடிக்காக நானும் காத்திருக்கிறோம்,
இதோ மின்னல் தென்படுகிறது,..அவள் என்னைத் தழுவிக்கொள்ள இன்னும் சில விநாடிகளே உள்ளது.!!
* என் போர்வையைத் துவைக்கும்போது மட்டும் ஏன் இவ்வளவு அக்கரை என்றேன் ,
என் இடத்தை நிரப்பும் அனைத்தின் மீதும் அப்படித்தான் என்கிறாள் !!!.
* உன் குரல் கேட்காத நாட்களில், நான் கேட்ட எதுவும் என் நினைவில் இருப்பதில்லை ..!!
* என்னை வீழ்த்த அம்பு செலுத்த தேவையில்லை
அன்பு செலுத்தினால் போதும் அன்பே..
நன்றி:முகநூல்
மேற்கோள் செய்த பதிவு: 1176296

அனுபவ பாடம் போல இருக்கு ....
மேற்கோள் செய்த பதிவு: 1176297
இல்லை பாஸ் இனிமேல் அனுபவப் பட போகும் பாடம் , ஏனெனில் எனக்கு திருமணம் ஜனவரி 20-2016 அன்று


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 23, 2015 2:50 pm

பெஸ்ட் ஆஃப் லக் , பால சரா !
தயார் நிலைதானே !!
எண்ணி அறுபதே நாள் .

தலைப்புதான் சரி இல்லையோ என ஒரு உறுத்தல் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Nov 24, 2015 12:51 am

பாலா பாஸ்க்கு ஒரு குட்டி கதை..

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.

சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".

பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "

சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!"






எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Nov 24, 2015 8:19 am

கதையின் மூலம் அழகான விளக்கம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மெய்பொருள் காண்பது அறிவு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Nov 24, 2015 10:18 am

T.N.Balasubramanian wrote:பெஸ்ட் ஆஃப் லக் , பால சரா !
தயார் நிலைதானே !!
எண்ணி அறுபதே நாள் .

தலைப்புதான் சரி இல்லையோ என ஒரு உறுத்தல் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1176318
ஆம் அய்யா தலைப்பு எப்படி இருந்தால் சரியாக இருக்குமோ அப்படியே மாற்றி விடுங்கள்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Nov 24, 2015 10:18 am

கார்த்திக் செயராம் wrote:பாலா பாஸ்க்கு ஒரு குட்டி கதை..

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.

சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".

பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "

சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!"


மேற்கோள் செய்த பதிவு: 1176411
அருமை நண்பரே நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 24, 2015 2:07 pm

mbalasaravanan wrote:ஆம் அய்யா தலைப்பு எப்படி இருந்தால் சரியாக இருக்குமோ அப்படியே மாற்றி விடுங்கள்

மாற்றவேண்டாம் பால சரா !
தலைப்பில் என்ன இருக்கிறது ? உள்ளே சொல்லி இருக்கும் கருத்துகள் தான் முக்கியம் .
வாழ்க்கையும் அப்பிடிதான் .
காணும் வெளி அழகு ..............தலைப்பு மாதிரி .
அமைந்திருக்கும் உள்ளழகு ....சொல்லி இருக்கும் கருத்துகள் மாதிரி .

கார்த்திக் செயராமின் கதை எவ்வளவு கருத்து நிறைந்ததாக இருக்கிறது பாருங்கள் .

இன்னமும் தலைப்பை மாற்றவேண்டுமா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 24, 2015 2:13 pm

அருமையான கதை , கார்த்திக் செயராம் !
பாலா பாசுக்கு ஒரு குட்டிக் கதை என்றதும்,
பயந்து விட்டேன் .
நல்ல வேளை....நினைத்த மாதிரி கிளுகிளு கதை இல்லை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக