புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10 
69 Posts - 40%
heezulia
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
manikavi
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10 
320 Posts - 50%
heezulia
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10 
22 Posts - 3%
prajai
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
manikavi
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_m10திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும்


   
   

Page 2 of 2 Previous  1, 2

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Nov 23, 2015 10:26 am

First topic message reminder :

*காலையில் அவளை முத்தமிட்டு எழுப்பி ஒரு காஃபி கொடுத்தால் போதும்,
இரவு நான் உறங்கும் வரை எனக்குத் தேவையானதைச் செய்ய பம்பரமாய் சுழல்வாள்.
* பின்னிருந்து அணைத்தபடியே அவளுக்கு சமையல் கற்றுக் கொடுக்கிறேன், என் ஆசையெல்லாம் அவள் கற்றுக்கொள்ளக் கூடாது என்பதுதான்.!!
*பசிக்கிறது என்று நான் சொன்னதும் என்னை அவள் முத்தமிடுகிறாள் என்றால் இன்னும் சமையல் தயாராகவில்லை என்று அர்த்தம்..!!
* சமைத்ததை கையில் கொடுத்து ருசி பார்க்கச் சொல்லியிருந்தால் உப்பில்லை என்று சொல்லியிருப்பேன்,
ஊட்டிவிட்டுக் கேட்கும் அவளிடம் எப்படிச் சொல்வது
* தோட்டத்தில் நீ நின்றிருந்த போது உன்னை உரசிச் சென்ற வண்டு , மற்றொரு வண்டிடம் கேட்டது.... வாசனை புதிதாய் இருக்கிறதே இது என்ன பூ என்று !!!
* மழைக்காக அவளும் இடிக்காக நானும் காத்திருக்கிறோம்,
இதோ மின்னல் தென்படுகிறது,..அவள் என்னைத் தழுவிக்கொள்ள இன்னும் சில விநாடிகளே உள்ளது.!!
* என் போர்வையைத் துவைக்கும்போது மட்டும் ஏன் இவ்வளவு அக்கரை என்றேன் ,
என் இடத்தை நிரப்பும் அனைத்தின் மீதும் அப்படித்தான் என்கிறாள் !!!.
* உன் குரல் கேட்காத நாட்களில், நான் கேட்ட எதுவும் என் நினைவில் இருப்பதில்லை ..!!
* என்னை வீழ்த்த அம்பு செலுத்த தேவையில்லை
அன்பு செலுத்தினால் போதும் அன்பே..
நன்றி:முகநூல்


கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Nov 24, 2015 2:14 pm

நன்றி அய்யா ,,உங்கள் ஊக்கங்களும் , பாராட்டுகளும் என்னை மேலும் பல பதிவுகள் இட தூண்டுகிறது ..நன்றி திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 1571444738 திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் - Page 2 1571444738



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 24, 2015 2:45 pm

இளைய நிலா கார்த்திக் செயராம் கையில் இருக்கும் *
இளைய நிலா பெயர் என்னவோ ?
வயதென்னவோ ?

ரமணியன்

(* profile picture )



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Nov 24, 2015 2:52 pm

என் செல்ல மழழையின் பெயர் சகானா எனக்கு மிகவும் பிடித்த ராகத்தின் பெயர் . ஒரு வயது முடிந்து ஒரு மாதம் ஆகிறது.

என்னுடைய பொழுதுபோக்கு அவளும் . ஈகரையும் தான்

நன்றி







எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 24, 2015 5:30 pm

சகானா என்ற பெயரில் என் சகோதரியின் பேத்தியும் இருக்கிறார் .
சகித்துக்கொள்ளும் குணம் உள்ளவர் என்று அர்த்தம் .
அவ்வை ஷண்முகி என்ற படத்தில் வரும் "ருக்கு ருக்கு"
என்ற பாடல் இந்த ராகத்தில் அமைந்த பாடல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Nov 24, 2015 5:42 pm

எனக்கு சஹானா ராகத்தில் மிகவும் பிடித்த பாடல் " பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன் , உனைத்தேன் என நான் நினைத்தேன் "

நன்றி அய்யா



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 24, 2015 6:51 pm

உனைத்தேன் என நான் நினைத்தேன் "

இந்த வரி உங்களுக்கு மிகவும் பிடித்த வரியாகவும் இருக்கக்கூடும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Nov 24, 2015 7:23 pm

உன்மை தான் ஐயா, சரியாக கன்டுபிடித்து விட்டீர்களே.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக