புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
65 Posts - 63%
heezulia
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
1 Post - 1%
viyasan
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
257 Posts - 44%
heezulia
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
17 Posts - 3%
prajai
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
7 Posts - 1%
mruthun
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 16, 2009 3:16 pm

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.

அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.

* சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.

* வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

* இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.

* கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.

* பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது.

- மகலிங்கம் த

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Nov 16, 2009 3:26 pm

மிக பயனுள்ள, நல்ல தகவல் தாமு.

முகிலுக்கு மட்டுமே பயன்படுமென நினைத்தேன் அதும் சரியோ தவறோ அம்மா சொன்னாங்கன்னு கொடுக்கிறோமே என நினைத்தேன்..

அம்மாக்கள் வைத்தியம் (பாட்டி வைத்தியம்) அதிகபட்சம் பொய்யில்லை என்பதற்கு இந்த பதிவும் சான்றாகட்டும்..

மிக்க நன்றி தாமு!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 16, 2009 3:44 pm

நல்ல தகவல் , இது எப்படி இருக்கும் ? படம் இருந்தால் இணையுங்கள் தாமு

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Nov 16, 2009 3:47 pm

காய்ந்த சுக்கு மாதிரி.. மஞ்சள் கயிற்றில் துண்டு மஞ்சள் கட்டுவோமே அது போல, குச்சி போல இருக்கும் சகோ.. சாமியார் கடைகளில் கிடைக்கும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 16, 2009 3:50 pm

வித்தியா அண்ணா முகில்க்கு இப்ப என்ன வயசு.... பாப்பா விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு 942 நல்லா இருக்கா.... விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு 154550

ராஜா அண்ணா வசம்பு படம் இல்லை.... விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு 838572

பிறந்த குழந்தைக்கு விளக்கு எண்ணெயில் தோயித்து நெருப்பில் சுட்டு அதனை கல்லில் தேயித்து அதனை குட்டி பாப்பாவுக்கு நாக்கில், வலது காலில், இடது கையில் வைப்பாங்க... விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Icon_razz

அண்ணியிடம் சொல்லி பாருங்க தெரியும்... விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு 755837

இதுக்கு இன்னேரு பெயர் ( பெயர் சொல்லக் கூடாது ) அபப்டின்னு சொல்லுவாங்க.... விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு 865843

மாலை 6 மணிக்கு மேல் அப்படி சொல்லுவாங்க.... விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு 102564

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Nov 16, 2009 3:56 pm

"இதுக்கு இன்னேரு பெயர் ( பெயர் சொல்லக் கூடாது ) அபப்டின்னு சொல்லுவாங்க.... விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு 865843

மாலை 6 மணிக்கு மேல் அப்படி சொல்லுவாங்க.... விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு 102564"

விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Icon_eek விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Icon_eek விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Icon_eek எதுக்கு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 16, 2009 4:05 pm

அதுவா ரூபன் அது ரொம்ப முக்கியமா வீட்டில் இருக்கனும்... அது எப்படி நாம உப்புவ லஷ்மி அப்படி சொல்லுரோமே அது மாதிரி இதுவும் சொல்லுவாங்க...

எங்க வீட்டில் இருக்கு அப்படி சொன்னா மத்தவங்க கேப்பாங்க இல்லையா அதான்....

இது முக்கியாமா குழ்ந்தை இருக்கும் வீட்டில் இருக்கும்...

குழந்தை வயிற்று வலியில் அழுதால் இதை அரைத்து ஊத்துவாங்க...

மத்தவங்க கேட்டு குடுத்துடா அவங்க வீட்டில் குழ்ந்தை அழுது கண் சொரிகிடும் இல்லையா அதான்...

இது அந்த காலத்தில் இருந்து வரும் பழக்கம்...

அப்ப மருத்துவ வசதி இல்லை.. இப்ப இருந்தும் இது தான் 1 வருடம் வரை குழ்ந்தைக்கு ஊத்துவாங்க...

இப்படின்னு எங்க ஊரில் சொல்லி கேள்வி பட்டு இருக்கேன்...

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Nov 16, 2009 4:17 pm

முகில் நலம்பா.. பதினொரு மாதமாகிறது.. நடக்கிறான்.. பேச முயற்சிக்கிறான்..

சிலது அப்படி தான்(னென சொல்லித் தான் நம் கேள்விகளுக்கான வாய் மூடப் பட்டுவிட்டது..

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என நினைக்கிறேன் தாமு. அப்போல்லாம் நாட்டு வைத்தியம் செய்பவர்கள் நாட்டு மருந்தின் பெயர்களை சொல்லமாட்டார்கள். சொன்னால் சுற்றிப் பார்க்கையில் அது கேட்டவரின் வீட்டு வாசலில் கூட இருந்திருக்கும். அதனால் அப்படி சொல்லியிருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒருவேளை அப்படி எல்லாம் அவர்கள் நம்பியுள்ளார்களா திட்டமாக தெரியவில்லை. ஆனால் இக்காலத்திற்கு பெயரை சொல்வதில் ஒன்றும் ஆகிவிடாது உறவுகளே..

மருந்து பயனுள்ளது என்பது மட்டும் நம் மூதாதையரின் ஞானத்தை காட்டுகிறது. அவர் சொன்னார் நான் செய்கிறேன் என்று காலத்தின் போக்கில் செல்வதை கைவிடுவோம் தோழர்களே.

சொல்வது காரணமானதா என ஆராய்வோம். இல்லையெனில் காரணம் தேடி சொல்ல முற்படுவோம்.

காரணம் அவசியமற்றதோ, அர்த்தமற்றதோ, தவறோ அல்லது அல்லது அக்கால நிலை படி சொல்லப் பட்டதோ, இக்காலத்திற்கு தேவை இல்லையோ என்று கருதினால்.. அதை நாம் அலசி விட்டு மாற்றிக் கொள்வோம். நம்மில் இருந்தாவது அனைத்துமே அர்த்தமுள்ளதாகட்டும் தோழர்களே!

இயன்றவரை துணிந்து முயற்சித்தாலன்றி எதற்குமே விடிவில்லை.. தோழர்களே!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Nov 16, 2009 4:24 pm

"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என நினைக்கிறேன் தாமு.
அப்போல்லாம் நாட்டு வைத்தியம் செய்பவர்கள் நாட்டு மருந்தின் பெயர்களை
சொல்லமாட்டார்கள். சொன்னால் சுற்றிப் பார்க்கையில் அது கேட்டவரின் வீட்டு
வாசலில் கூட இருந்திருக்கும். அதனால் அப்படி சொல்லியிருக்கலாம் என்று
நினைக்கிறேன்."

நானும் இந்தக்கருத்தை ஆதரிக்கிறேன் அண்ணா இதுதான் உண்மை என்று தோன்றுகின்றது

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 16, 2009 4:26 pm

நன்றி அண்ணா....
அப்ப மருத்துவம் இல்லை அதனால் அப்படி சொல்லி இருக்காங்க அண்ணா...
கடையும் பக்கம் இல்லை அதான் தர மருத்து இப்படி சொல்லி இருப்பாங்க...

இப்படி சொன்னால் தெரியும் என்று தான் அப்படி ஒரு பெயர் இருக்கு என்று சொன்னேன் அண்ணா... அவ்வளவு தான்..
எனக்கு நம்பிக்கை இல்லை...

இவைகள் நான் கேள்வி பட்டது... அதை சொன்னேன்...

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக