புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூன்று லோகங்கள் எவை? பரமாத்மா சிவனின் இருப்பிடம் எது? - இராஜயோக தியானம் - பகுதி- 2
Page 1 of 1 •
- muthupandian82பண்பாளர்
- பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008
முக்தியையும், சாந்தியையும் அடைய வேண்டும் என்று மனிதன் விரும்புகிறான். ஆனால் முக்திதாமம் அதாவது சாந்திதாமம் எங்கே இருக்கிறது என்று அவனுக்குத் தெரியாது. அன்பு நிறைந்த பரமாத்மாவைச் சந்திக்க வேண்டும் என்று தான் மனிதன் விரும்புகிறான். அவரை நினைக்கிறான். பரம பவித்திரமான பரமாத்மா வசிக்கும் தூய்மையான இடம் எது என்று அவனுக்கு தெரியாது. என்கிறந்து வந்து பரமாத்மா இவ்வுலகில் தோன்றுகிறார் என்பதும் தெரியாது. ஆத்மாக்கள் எங்கிருந்து வந்து, இவ்வுலகம் என்னும் நாடக மேடையில் நடிக்கின்றன என்பதும் மனிதனுக்கு தெரியாது. எங்கிருந்து வந்தனவோ அந்த அமைதி நிறைந்த வீட்டையும் மறந்து விட்டான். அதனால் மறுபடியும் அந்த வீட்டிற்குப் போகவும் முடியாது.
1) ஸ்தூல-மனித வாழ்வு
நாம் இருப்பது ஸ்தூல உலகம். இவ்வுலகில் தான் ஆத்மாக்கள் எலும்பு, சதையால் ஆன உடல் எடுத்து நாடகத்தில் நடிக்கின்றன. இன்ப துன்பத்தையும் அதன் பலனாக அனுபவிக்கின்றன. ஜனன, மரணம் என்னும் சக்கரத்தில் வருகின்றன. இவ்வுலகில் எண்ணங்கள் எழுவதும், எண்ணங்களின் ஆதாரத்தில் கர்மங்களைச் செய்து இன்ப துன்பங்களை அனுபவிப்பதும் நடைபெறுகின்றன. இதைத் தான் பஞ்ச தத்துவங்களால் ஆன சிருஷ்டி என்றும், கர்மசேத்திரம் என்றும் சொல்கிறார்கள். ஆகாய தத்துவத்தின் ஒரு பகுதியாக இவ்வுலக சிருஷ்டி அமைந்துள்ளது. இதைத் தலைகீழான மரமாக உருவகிக்கலாம். ஏனெனில் இதன் மூல விதையானவர் பரமாத்மா சிவனே ஆவார். அவர் பிறப்பு, இறப்பு அற்றவர். அதிமேலான பிரம்மா லோகத்தில் வசிப்பவர்.
2) சூட்சம தேவதை உலகம்
சூரிய சந்திர நட்சத்திரங்களுக்கும் மேலாக, ஆகாய தத்துவத்திற்கும் மேலாக சூட்சம உலகம் இருக்கிறது. ஒளிமயமான உலகில் பிரம்மா, விஷ்ணு, சங்கரருக்கான
தனித்தனியான இருப்பிடங்கள் உள்ளன. சூட்சம தேவதைகளான இவர்களின் உடல், எலும்பு தோலால் ஆனதல்ல. ஆனால் பிரகாசமானது. திவ்யமான, ஞானக்கண்ணால் மட்டுமே காணக்கூடியது. இங்கு துன்பமில்லை, அசாந்தியும் இல்லை. எண்ணங்கள் இங்கு உண்டு: இயக்கம் உண்டு. ஆனால் சப்தமானது எழாது.
3) பரலோகம் அல்லது பிரம்ம லோகம்
சூட்சம லோகத்திற்கு மேலாக. ஒரு உலகம் இருக்கிறது. அதை பிரம்ம லோகம், பரலோகம், நிர்வானலோகம், முக்திலோகம் என்று பல பெயர் கொண்டு அழைக்கிறார்கள். இங்கு செம்பொன் நிறமான ஒளி பரவி இருக்கிறது அதையே பிரம்ம தத்துவம் அல்லது ஆறாவது தத்துவம் அல்லது மகாதத்துவம் என்று சொல்கிறோம். இதன் அம்சமாக ஜோதி பிந்து வடிவமான ஆத்மாக்கள் முக்தி அடைந்த நிலையில் இருக்கின்றன. ஒவ்வொரு தர்மத்தை சார்ந்த ஆத்மாக்களும் தனித்தனியே பகுதி பகுதியாக இங்கு இருக்கின்றன. இவற்றிக்கும் மேலாக, சதா முக்தி நிலையில் ஞானமுள்ள ஜோதிர் பிந்து ரூபத்தில் பரமாத்மா எனப்படும் சதா சிவனின் இருப்பிடம் இருக்கிறது. கல்பத்தின் கடைசியில், இச்சிருஷ்டியின் அழிவுக்குப்பின், தமது கர்மங்களுக்குத் தகுந்தாற்போல, பலனை அனுபவித்த பிறகு முழு தூய்மை அடைந்த நிலையில் ஆத்மாக்கள் இங்கு செல்கின்றன. மனித ஆத்மாக்கள் கூட பந்தனம் எதுவும் இல்லாத நிலையில் தான் இருக்கின்றன. இங்கு எண்ணம், செயல் எதுவும் கிடையாது. பரமபிதா பரமாத்மா சிவனைத் தவிர வேறு எந்த குருவாலும் ஆத்மாக்களை இங்கு கொண்டு செல்ல முடியாது. இந்த உலகத்திற்குப் போவதே உண்மையில் அமர்நாத், ராமேஸ்வரம், காசி முதலிய இடங்களுக்கு ஒப்பாகும். ஏனெனில் அமரநாதராகிய பரமாத்மா சிவன் இங்கு தான் இருக்கிறார்.
![மூன்று லோகங்கள் எவை? பரமாத்மா சிவனின் இருப்பிடம் எது? - இராஜயோக தியானம் - பகுதி- 2 87kvKt1QSgWTDWc1jXYx+3logangal](https://www.filepicker.io/api/file/87kvKt1QSgWTDWc1jXYx+3logangal.jpg)
1) ஸ்தூல-மனித வாழ்வு
நாம் இருப்பது ஸ்தூல உலகம். இவ்வுலகில் தான் ஆத்மாக்கள் எலும்பு, சதையால் ஆன உடல் எடுத்து நாடகத்தில் நடிக்கின்றன. இன்ப துன்பத்தையும் அதன் பலனாக அனுபவிக்கின்றன. ஜனன, மரணம் என்னும் சக்கரத்தில் வருகின்றன. இவ்வுலகில் எண்ணங்கள் எழுவதும், எண்ணங்களின் ஆதாரத்தில் கர்மங்களைச் செய்து இன்ப துன்பங்களை அனுபவிப்பதும் நடைபெறுகின்றன. இதைத் தான் பஞ்ச தத்துவங்களால் ஆன சிருஷ்டி என்றும், கர்மசேத்திரம் என்றும் சொல்கிறார்கள். ஆகாய தத்துவத்தின் ஒரு பகுதியாக இவ்வுலக சிருஷ்டி அமைந்துள்ளது. இதைத் தலைகீழான மரமாக உருவகிக்கலாம். ஏனெனில் இதன் மூல விதையானவர் பரமாத்மா சிவனே ஆவார். அவர் பிறப்பு, இறப்பு அற்றவர். அதிமேலான பிரம்மா லோகத்தில் வசிப்பவர்.
2) சூட்சம தேவதை உலகம்
சூரிய சந்திர நட்சத்திரங்களுக்கும் மேலாக, ஆகாய தத்துவத்திற்கும் மேலாக சூட்சம உலகம் இருக்கிறது. ஒளிமயமான உலகில் பிரம்மா, விஷ்ணு, சங்கரருக்கான
தனித்தனியான இருப்பிடங்கள் உள்ளன. சூட்சம தேவதைகளான இவர்களின் உடல், எலும்பு தோலால் ஆனதல்ல. ஆனால் பிரகாசமானது. திவ்யமான, ஞானக்கண்ணால் மட்டுமே காணக்கூடியது. இங்கு துன்பமில்லை, அசாந்தியும் இல்லை. எண்ணங்கள் இங்கு உண்டு: இயக்கம் உண்டு. ஆனால் சப்தமானது எழாது.
3) பரலோகம் அல்லது பிரம்ம லோகம்
சூட்சம லோகத்திற்கு மேலாக. ஒரு உலகம் இருக்கிறது. அதை பிரம்ம லோகம், பரலோகம், நிர்வானலோகம், முக்திலோகம் என்று பல பெயர் கொண்டு அழைக்கிறார்கள். இங்கு செம்பொன் நிறமான ஒளி பரவி இருக்கிறது அதையே பிரம்ம தத்துவம் அல்லது ஆறாவது தத்துவம் அல்லது மகாதத்துவம் என்று சொல்கிறோம். இதன் அம்சமாக ஜோதி பிந்து வடிவமான ஆத்மாக்கள் முக்தி அடைந்த நிலையில் இருக்கின்றன. ஒவ்வொரு தர்மத்தை சார்ந்த ஆத்மாக்களும் தனித்தனியே பகுதி பகுதியாக இங்கு இருக்கின்றன. இவற்றிக்கும் மேலாக, சதா முக்தி நிலையில் ஞானமுள்ள ஜோதிர் பிந்து ரூபத்தில் பரமாத்மா எனப்படும் சதா சிவனின் இருப்பிடம் இருக்கிறது. கல்பத்தின் கடைசியில், இச்சிருஷ்டியின் அழிவுக்குப்பின், தமது கர்மங்களுக்குத் தகுந்தாற்போல, பலனை அனுபவித்த பிறகு முழு தூய்மை அடைந்த நிலையில் ஆத்மாக்கள் இங்கு செல்கின்றன. மனித ஆத்மாக்கள் கூட பந்தனம் எதுவும் இல்லாத நிலையில் தான் இருக்கின்றன. இங்கு எண்ணம், செயல் எதுவும் கிடையாது. பரமபிதா பரமாத்மா சிவனைத் தவிர வேறு எந்த குருவாலும் ஆத்மாக்களை இங்கு கொண்டு செல்ல முடியாது. இந்த உலகத்திற்குப் போவதே உண்மையில் அமர்நாத், ராமேஸ்வரம், காசி முதலிய இடங்களுக்கு ஒப்பாகும். ஏனெனில் அமரநாதராகிய பரமாத்மா சிவன் இங்கு தான் இருக்கிறார்.
![மூன்று லோகங்கள் எவை? பரமாத்மா சிவனின் இருப்பிடம் எது? - இராஜயோக தியானம் - பகுதி- 2 87kvKt1QSgWTDWc1jXYx+3logangal](https://www.filepicker.io/api/file/87kvKt1QSgWTDWc1jXYx+3logangal.jpg)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|