புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
52 Posts - 61%
heezulia
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
244 Posts - 43%
heezulia
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
13 Posts - 2%
prajai
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பாடலில் ஒரு நாடகம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 21, 2016 8:14 am


[You must be registered and logged in to see this image.]
-
தமிழ் இலக்கியங்களில் உள்ள அகத்திணைப் பாடல்கள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் சுவைக்கத்
தக்கவையாய் உள்ளன. அவற்றுள் நாடகப் பாங்கில்
அமைந்த பாடல்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை.
-
திருவள்ளுவர் தமது இன்பத்துப்பால் "புலவி நுணுக்கம்'
அதிகாரத்தில் உள்ள பத்துக் குறட்பாக்களிலும் பத்து நாடகக்
காட்சிகளை அழகுற அமைத்துள்ளார்.
-
இதே போன்றதொரு நாடகப் போக்கினை எட்டுத்தொகை
நூலாகிய கலித்தொகையில் உள்ள கபிலரின் குறிஞ்சிக்கலிப்
பாடலில் காணமுடிகிறது.
-
தாயும் மகளும் தனித்திருந்த வேளையில் வேட்கை தணிக்க நீர்
வேண்டி, இளைஞன் ஒருவன் வாசலில் நின்று குரல் கொடுக்கிறான்.
வேலையாயிருந்த தாய், மகளிடம் தூய நீரைப் பொற்கலத்தில்
எடுத்து அவனுக்கு உண்ணக் கொடுத்துவிட்டு வருமாறு கூறுகிறாள்.
-
மகளும் வெளியே வந்து, அவன் குறும்புக்காரன் என்பதையறியாது
நீர்க்கலத்தை அவனிடம் நீட்ட, அவனோ அவளின் முன்கையைப்
பற்றி இழுக்கிறான்.
-
திடுக்கிட்ட அவள், ""அம்மா, இங்கு வந்து இவன் செயலைப் பார்'' என
அலறுகிறாள். அதைக்கேட்ட தாய் விரைந்து வெளியே வர, மகள்
அவன் செய்த செயலை மறைத்து, "இவன் நீர் குடிக்கும்போது விக்கல்
எடுத்ததால் வருந்தினான்' எனப் பொய்யுரைக்கிறாள்.
-
மகளின் பேச்சை நம்பிய தாய், விக்கல் நிற்குமாறு இளைஞனின்
முதுகைத் தன் கையால் பலமுறை தடவுகிறாள். அப்போது இளைஞன்
கடைக்கண்ணால் அப்பெண்ணைப் பார்த்து புன்முறுவல் செய்கிறான்.
அது அவளது உள்ளத்தில் புகுந்து நின்றுவிடுகிறது எனக் கபிலர் நாடக
வடிவில் அப்பாடலைத் தந்துள்ளார்.
-
... ... .. மேல் ஓர்நாள்

அன்னையும் யானும் இருந்தேமா, இல்லிரே!
உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற்கு, அன்னை
அடர்பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரிழாய்
உண்ணுநீர் ஊட்டிவா என்றாள், எனயானும்
-
தன்னை யறியாது சென்றேன், மற்று என்னை
வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு
"அன்னாய்! இவன் ஒருவன் செய்ததுகாண்' என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னையான்
-
"உண்ணுநீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பழித்து நீவ,மற்று என்னைக்
கடைக்கணால் கொல்வான் போல்நோக்கி நகைக்கூட்டம்
செய்தான்அக் கள்வன் மகன்!
-
குறிஞ்சிக் கலி 51)
-
இப்பாடலில் கபிலர் நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து வைத்துச்
செல்கின்ற பாணியும் நாடக உத்தி முறையும் வாழ்வியல்
செயல்பாடுகளும் நகைச்சுவையுணர்வும் படிப்பவரை ஈர்க்கும்
தன்மையனவாகும்.

இளைஞன் உண்ண நீர் கேட்பது முதல் கள்வன் மகனாகிய
அவன் கொல்வான்போல் கடைக்கண்ணால் இளம்பெண்ணைப்
பார்த்து புன்முறுவல் செய்வது முடிய ஏழு காட்சிகளைக் கபிலர்
ஒரே பாடலில் அமைத்திருப்பது அருமையிலும் அருமை.

புணர்தலும் புணர்தல் நிமித்தமுமாகிய உரிப்பொருளைக்
கொண்ட குறிஞ்சி பற்றிப் பாடுவதில் தலைசிறந்தவராகிய
கபிலரின் பாடல் புதிய வடிவத்தில் முருகியல் உணர்வை ஊட்டும்
வகையில் அமைந்துள்ளது.
-
-----------------------------------
By -தமிழ்ப்பெரியசாமி
நன்றி- தமிழ்மணி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக