புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தாங்க லட்டு…
Page 1 of 1 •
மனைவி: இந்தாங்க லட்டு
–
கணவன்: எதுக்கு?
–
மனைவி: நான் கர்ப்பமா இருக்கேன்!
–
கணவன்: அட..ரொம்ப சந்தோசமான விசயம்
உன் அம்மா அப்பாகிட்டே சொல்லிட்டியா?
–
மனைவி: சொல்லலை!
–
ஏன்?
–
மனைவி: அடிப்பாங்க!
–
கணவன்: அடிப்பாங்களா, ஏன்?
–
மனைவி:
ஆமாங்க, இப்படித்தான் நான் காலேஜ்ல
படிக்கும்போது ஒரு தடவ சொன்னேன்,
பின்னி எடுத்துட்டாங்க!
–
————————————-
–
கணவன்: எதுக்கு?
–
மனைவி: நான் கர்ப்பமா இருக்கேன்!
–
கணவன்: அட..ரொம்ப சந்தோசமான விசயம்
உன் அம்மா அப்பாகிட்டே சொல்லிட்டியா?
–
மனைவி: சொல்லலை!
–
ஏன்?
–
மனைவி: அடிப்பாங்க!
–
கணவன்: அடிப்பாங்களா, ஏன்?
–
மனைவி:
ஆமாங்க, இப்படித்தான் நான் காலேஜ்ல
படிக்கும்போது ஒரு தடவ சொன்னேன்,
பின்னி எடுத்துட்டாங்க!
–
————————————-
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1176199ayyasamy ram wrote:மனைவி: இந்தாங்க லட்டு
–
கணவன்: எதுக்கு?
–
மனைவி: நான் கர்ப்பமா இருக்கேன்!
–
கணவன்: அட..ரொம்ப சந்தோசமான விசயம்
உன் அம்மா அப்பாகிட்டே சொல்லிட்டியா?
–
மனைவி: சொல்லலை!
–
ஏன்?
–
மனைவி: அடிப்பாங்க!
–
கணவன்: அடிப்பாங்களா, ஏன்?
–
மனைவி:
ஆமாங்க, இப்படித்தான் நான் காலேஜ்ல
படிக்கும்போது ஒரு தடவ சொன்னேன்,
பின்னி எடுத்துட்டாங்க!
–
————————————-
ரொம்ப சிரிப்பா மூட்டாதீங்க ...படிகிரப்ப வயிறு வலிக்குது
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
மேற்கோள் செய்த பதிவு: 1176199 ஐயோ அம்மா .. சிரிப்ப அடக்க முடியலayyasamy ram wrote:மனைவி: இந்தாங்க லட்டு
–
கணவன்: எதுக்கு?
–
மனைவி: நான் கர்ப்பமா இருக்கேன்!
–
கணவன்: அட..ரொம்ப சந்தோசமான விசயம்
உன் அம்மா அப்பாகிட்டே சொல்லிட்டியா?
–
மனைவி: சொல்லலை!
–
ஏன்?
–
மனைவி: அடிப்பாங்க!
–
கணவன்: அடிப்பாங்களா, ஏன்?
–
மனைவி:
ஆமாங்க, இப்படித்தான் நான் காலேஜ்ல
படிக்கும்போது ஒரு தடவ சொன்னேன்,
பின்னி எடுத்துட்டாங்க!
–
————————————-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நடைமுறையில் உள்ள சில அவலங்கள் ,
இப்போது வெட்கமின்றி , நகைச்சுவை என்கிற போர்வையில் வெளிவருகின்றன .
நேற்று , மதியம் விஜய் TV யில் , கலக்கப் போவது யார் என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் ,
ஒரு பகுதி. (stand up காமெடியில் ),
8 ஆண்டுகளுக்கு பிறகு , மருமகள் , உண்டாகி ,ஒரு பெண் குழந்தைக்கு தாய் ஆகிறாள் .
மாமியார் , எப்போதும் போல் , சாடுகிறார் ,
"ஏண்டி , 8 வருஷம் காத்துக்காத்து, போயும் போயும் ஒரு பொட்டக்குட்டியை பெத்துண்டு இருக்கே !"
அதற்கு மருமகள் பதில் சொல்லுகிறாராம் ,
"ஆமாம் , பெரிசா குறை கண்டுபிடியுங்க , உங்க பிள்ளையை நம்பினா இதுகூட , முடியாதுனு ,
நானே என்னால முடிஞ்சதை பண்ணிட்டேன் "
நாம் செய்யும் முறையற்ற செயல்களுக்கு , நாம் கொடுக்கின்ற நகைச்சுவை விளக்கங்கள் .
ரமணியன்
இப்போது வெட்கமின்றி , நகைச்சுவை என்கிற போர்வையில் வெளிவருகின்றன .
நேற்று , மதியம் விஜய் TV யில் , கலக்கப் போவது யார் என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் ,
ஒரு பகுதி. (stand up காமெடியில் ),
8 ஆண்டுகளுக்கு பிறகு , மருமகள் , உண்டாகி ,ஒரு பெண் குழந்தைக்கு தாய் ஆகிறாள் .
மாமியார் , எப்போதும் போல் , சாடுகிறார் ,
"ஏண்டி , 8 வருஷம் காத்துக்காத்து, போயும் போயும் ஒரு பொட்டக்குட்டியை பெத்துண்டு இருக்கே !"
அதற்கு மருமகள் பதில் சொல்லுகிறாராம் ,
"ஆமாம் , பெரிசா குறை கண்டுபிடியுங்க , உங்க பிள்ளையை நம்பினா இதுகூட , முடியாதுனு ,
நானே என்னால முடிஞ்சதை பண்ணிட்டேன் "
நாம் செய்யும் முறையற்ற செயல்களுக்கு , நாம் கொடுக்கின்ற நகைச்சுவை விளக்கங்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மகாபாரதத்தை ஆதி முதல் படிக்க ஆரம்பித்தாலே .......
அதாவது வேதவியாசர் பிறப்பில் இருந்து படிக்க ஆரம்பித்தாலே ........
இன்றும் உலகில் வெளிவருவது சில ,
வெளி வராதது பல.
அதான் கண்ணதாசன் ஒரு பாடலில் , கூறி இருப்பார் .
பாடல் வரிகள் நினைவில்லை .
தாய் என்பவள் நிதரிசனம் ,தந்தை என்பவன் நம்பிக்கை ,,,,,,,,,,.
நான் பெண்களை குறை கூற விரும்பவில்லை .
காலத்தின் கட்டாயம் சில அல்லது பல சமயங்களில்
அவர்கள் பொம்மை ஆகிறார்கள் .
ரமணியன்
அதாவது வேதவியாசர் பிறப்பில் இருந்து படிக்க ஆரம்பித்தாலே ........
இன்றும் உலகில் வெளிவருவது சில ,
வெளி வராதது பல.
அதான் கண்ணதாசன் ஒரு பாடலில் , கூறி இருப்பார் .
பாடல் வரிகள் நினைவில்லை .
தாய் என்பவள் நிதரிசனம் ,தந்தை என்பவன் நம்பிக்கை ,,,,,,,,,,.
நான் பெண்களை குறை கூற விரும்பவில்லை .
காலத்தின் கட்டாயம் சில அல்லது பல சமயங்களில்
அவர்கள் பொம்மை ஆகிறார்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கல்லூரி படிக்கையிலே கர்ப்பம் என்றால்
...கறைபட்டுப் போய்விடுமே தமிழ்ச் சமுதாயம் !
பொல்லாத மதுகுடித்து பள்ளிச் சிறுமி
...போதையிலே ஆடியதை நாமும் கேட்டோம் !
கல்லாத பெண்களுக்கு மட்டும் அல்ல
...கற்றறிந்த பெண்களுக்கும் கற்பே உயிராம் !
எல்லோரும் ரசிக்கின்ற நகைச்சுவை ஒன்றே
...எழுச்சிமிக்க ஈகரைக்குப் புகழைச் சேர்க்கும் !
...கறைபட்டுப் போய்விடுமே தமிழ்ச் சமுதாயம் !
பொல்லாத மதுகுடித்து பள்ளிச் சிறுமி
...போதையிலே ஆடியதை நாமும் கேட்டோம் !
கல்லாத பெண்களுக்கு மட்டும் அல்ல
...கற்றறிந்த பெண்களுக்கும் கற்பே உயிராம் !
எல்லோரும் ரசிக்கின்ற நகைச்சுவை ஒன்றே
...எழுச்சிமிக்க ஈகரைக்குப் புகழைச் சேர்க்கும் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|