புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…!
Page 1 of 1 •
ஓசூர் டி.வி.எஸ் அகாடமியில்,வித விதமான செடிகளுக்கு நடுவே மழலைகள் ஓடியாடி வேர்வை சிந்த வேலைபார்த்துக் கொண்டிருந்தனர். “வகுப்பு நேரத்தில் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்…?” என
புரியாமல் நாம் நிற்க விளக்கினார் ஆசிரியை கிருஷ்ணவேனி.
”இது எங்க பள்ளியோட ஓப்பன் கிளாஸ்ரூம்.எல்லா வகுப்பு மாணவர்களும் வெவ்வேறு விதமான தோட்டக்கலையில் ஈடுபடுறாங்க. பாடம் குறைவுங்கிறதால சின்ன குழந்தைகள் பள்ளி நாட்களில் இதுக்காக தினமும் ஒருமணி நேரம் செலவிடுறாங்க. எல்.கே.ஜி முதல் மூன்றாம் வகுப்பு வரை இருக்கும் மாணவர்கள் தினமும் கொஞ்ச நேரம் தோட்டத்துல செலவிடுறாங்க. நான்காம் வகுப்புக்கு மேல் இருக்கும் மாணவர்கள் வாரத்தில் ரெண்டு நாள் ஒன்றரை மணி நேரம் இந்த ஓப்பன் கிளாஸ் ரூமில் செலவிடுறாங்க” என்று நமது சந்தேகத்தை போக்கினார்.
* எல்.கே.ஜி குழந்தைகள் மூலிகை செடிகள், கொத்தமல்லி, கருவேப்பில்லை போன்ற வாசனை செடிகள் வளர்க்கின்றனர்.
* ஒன்றாம்,இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் கிரோ பேக்சில்(grow bags) கத்திரி, வெண்டை, தக்காளி, மிளகாய், கீரைகள் மற்றும் கோஸ் போன்றவற்றை வளர்க்கின்றனர்.
-
புரியாமல் நாம் நிற்க விளக்கினார் ஆசிரியை கிருஷ்ணவேனி.
”இது எங்க பள்ளியோட ஓப்பன் கிளாஸ்ரூம்.எல்லா வகுப்பு மாணவர்களும் வெவ்வேறு விதமான தோட்டக்கலையில் ஈடுபடுறாங்க. பாடம் குறைவுங்கிறதால சின்ன குழந்தைகள் பள்ளி நாட்களில் இதுக்காக தினமும் ஒருமணி நேரம் செலவிடுறாங்க. எல்.கே.ஜி முதல் மூன்றாம் வகுப்பு வரை இருக்கும் மாணவர்கள் தினமும் கொஞ்ச நேரம் தோட்டத்துல செலவிடுறாங்க. நான்காம் வகுப்புக்கு மேல் இருக்கும் மாணவர்கள் வாரத்தில் ரெண்டு நாள் ஒன்றரை மணி நேரம் இந்த ஓப்பன் கிளாஸ் ரூமில் செலவிடுறாங்க” என்று நமது சந்தேகத்தை போக்கினார்.
* எல்.கே.ஜி குழந்தைகள் மூலிகை செடிகள், கொத்தமல்லி, கருவேப்பில்லை போன்ற வாசனை செடிகள் வளர்க்கின்றனர்.
* ஒன்றாம்,இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் கிரோ பேக்சில்(grow bags) கத்திரி, வெண்டை, தக்காளி, மிளகாய், கீரைகள் மற்றும் கோஸ் போன்றவற்றை வளர்க்கின்றனர்.
-
* நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மேட்டுப் பாத்திகளில் தக்காளி, முள்ளங்கி, கத்திரி, வெங்காயம் விளைவிக்கின்றனர்.
* ஒரு அடி நிலம் மட்டுமே இருக்கும் பட்சத்தில், அதில் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு தேவையான காய்கறிகள் விளைவிப்பது எப்படி என்பதை ஆறாம் மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்கள் செய்கின்றனர்.
* எட்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளியில் விளைந்த காய்கறிகள் அனைத்தையும் சந்தையில் கொண்டு சென்று விற்று வருகின்றனர். அந்த பணமும் விதைவாங்குதல், வேலி அமைத்தல் போன்றவற்றிக்கு பயன்படுத்தப்படுகின்றது.
* ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், வெர்டிக்கல் கார்டனிங் முறையில் கீரை விளைவிக்கின்றனர்.
இது மட்டுமின்றி மாணவர்களாலேயே தொடங்கப்பட்ட மரக்கன்று வங்கியில் இதுவரை இவர்கள் ஒரு லட்சம் மரக்கன்று வரை தயார் செய்துள்ளனராம்.
இதுகுறித்து இப்பள்ளியின் தலைமையாசிரியை ஸ்ரீவித்யாவிடம் பேசினோம்.
”எங்க பள்ளியில் கெமிக்கல் லேப் தவிர வேற எங்கயும் கெமிக்கல் கிடையாது. இங்க பசங்க வளர்க்கிற எல்லா செடிகளுமே இயற்கையான முறையில் அவர்களே தயாரித்த உரங்கள் மற்றும் பஞ்சகாவ்யாதான் பயன்படுத்துகிறோம்.
மாணவர்கள் இந்த தோட்டக்கலை மூலமாவே அவங்க பாடங்கள படிக்கிறாங்க. ‘பார்ட்ஸ் ஆப் தி பிளான்ட்’ பாடத்த மற்ற பள்ளி மாணவர்கள் புத்தகத்துல மட்டும்தான் படிப்பாங்க. ஆனா எங்க மாணவர்கள் செடிகள தொட்டு, அத நுகர்ந்து பார்த்து, அந்த செடிய முழுமையா உணர்ந்து படிக்கிறாங்க. இந்த தோட்டக்கலை மூலமா அவங்க அறிவியல் மட்டுமில்ல.. ஒரு செடி வளர எவ்வளவு நாள் ஆகுது என்பதையும், காய்கறிகள சந்தையில போய் விக்கிறப்போ கணக்குப் பாடத்தையும் மற்றும் ஒரு பொருளை எப்படி பேசி விக்கணுங்கிறதையும் கத்துக்கிறாங்க.
படிப்பு மட்டுமில்ல இந்த தோட்டக்கலை மூலமா அவங்களுக்கு ஒரு பொறுப்புணர்ச்சி வந்திருக்கிறத நாங்க கண்கூட பாக்கிறோம்.
-
* ஒரு அடி நிலம் மட்டுமே இருக்கும் பட்சத்தில், அதில் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு தேவையான காய்கறிகள் விளைவிப்பது எப்படி என்பதை ஆறாம் மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்கள் செய்கின்றனர்.
* எட்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளியில் விளைந்த காய்கறிகள் அனைத்தையும் சந்தையில் கொண்டு சென்று விற்று வருகின்றனர். அந்த பணமும் விதைவாங்குதல், வேலி அமைத்தல் போன்றவற்றிக்கு பயன்படுத்தப்படுகின்றது.
* ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், வெர்டிக்கல் கார்டனிங் முறையில் கீரை விளைவிக்கின்றனர்.
இது மட்டுமின்றி மாணவர்களாலேயே தொடங்கப்பட்ட மரக்கன்று வங்கியில் இதுவரை இவர்கள் ஒரு லட்சம் மரக்கன்று வரை தயார் செய்துள்ளனராம்.
இதுகுறித்து இப்பள்ளியின் தலைமையாசிரியை ஸ்ரீவித்யாவிடம் பேசினோம்.
”எங்க பள்ளியில் கெமிக்கல் லேப் தவிர வேற எங்கயும் கெமிக்கல் கிடையாது. இங்க பசங்க வளர்க்கிற எல்லா செடிகளுமே இயற்கையான முறையில் அவர்களே தயாரித்த உரங்கள் மற்றும் பஞ்சகாவ்யாதான் பயன்படுத்துகிறோம்.
மாணவர்கள் இந்த தோட்டக்கலை மூலமாவே அவங்க பாடங்கள படிக்கிறாங்க. ‘பார்ட்ஸ் ஆப் தி பிளான்ட்’ பாடத்த மற்ற பள்ளி மாணவர்கள் புத்தகத்துல மட்டும்தான் படிப்பாங்க. ஆனா எங்க மாணவர்கள் செடிகள தொட்டு, அத நுகர்ந்து பார்த்து, அந்த செடிய முழுமையா உணர்ந்து படிக்கிறாங்க. இந்த தோட்டக்கலை மூலமா அவங்க அறிவியல் மட்டுமில்ல.. ஒரு செடி வளர எவ்வளவு நாள் ஆகுது என்பதையும், காய்கறிகள சந்தையில போய் விக்கிறப்போ கணக்குப் பாடத்தையும் மற்றும் ஒரு பொருளை எப்படி பேசி விக்கணுங்கிறதையும் கத்துக்கிறாங்க.
படிப்பு மட்டுமில்ல இந்த தோட்டக்கலை மூலமா அவங்களுக்கு ஒரு பொறுப்புணர்ச்சி வந்திருக்கிறத நாங்க கண்கூட பாக்கிறோம்.
-
செடிகளில் வளரும் காய்கறிகளை அவங்கக்கிட்டயே கொடுத்திடுறோம். அதை எப்படி ஆரோக்கியமா சமைக்கிறதுங்கிறதையும் நாங்க சொல்லிக் கொடுக்கிறோம். அவங்க அதை சமைச்சு சாப்பிட்டு வந்து, அதை வகுப்புல எல்லார் கூடவும் பகிர்ந்துப்பாங்க. இதுல எல்லாத்துலயும் அவங்க உழைப்பு இருக்கிறதால அவங்க எதையும் வீணாக்கிறது இல்ல. இத நாங்க சாதிக்க காரணம், இங்க எந்த ஆசிரியரும் மாணவர்களுக்கு அறிவுரைகள் சொல்றது இல்ல. அவங்க நடந்து காட்றாங்க…மாணவர்கள் அதை அவங்களாவே பின்பற்றுறாங்க” என்று சொன்னார்.
அங்க வலம் வந்த நம்மை திடீரென சூழ்ந்து கொண்ட மாணவர்கள், அவர்களது தோட்டக் கதைகளை சொல்ல ஆரம்பித்தனர்.
“எனக்கு பஞ்சகாவ்யா, வேலிகாத்தான்களை எடுத்தல் எல்லாத்த பத்தியும் நல்லாத் தெரியும்” என்றான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் கிரண்குமார்.
-
அங்க வலம் வந்த நம்மை திடீரென சூழ்ந்து கொண்ட மாணவர்கள், அவர்களது தோட்டக் கதைகளை சொல்ல ஆரம்பித்தனர்.
“எனக்கு பஞ்சகாவ்யா, வேலிகாத்தான்களை எடுத்தல் எல்லாத்த பத்தியும் நல்லாத் தெரியும்” என்றான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் கிரண்குமார்.
-
“எனக்கு கார்டனிங் கிளாஸ்னா ரொம்ப பிடிக்கும்.கார்டனிங் இருக்குனு சொன்னா நா எனக்கு பிடிச்ச ஸ்நாக்ஸ கூட விட்டுட்டு ஓடி வந்திடுவேன்” என்ற ஸ்வாதி, ”நத்தைகள் செடிகளோட எதிரி; மண்புழுக்கள் தான் விவசாயியின் நண்பன்”என்று சொல்லிவிட்டு நத்தைகளை அகற்றுவதில் முனைந்தார்.
இப்படி எந்த குழந்தையைக் கேட்டாலும் தோட்டம் பற்றியும், விவசாயம் பற்றியும், செடிகள் பற்றியும், ஏதோ ஒன்றை ஆர்வமாக சொல்கின்றனர்.
சேற்றில் கால் வைக்க தொடங்கிவிட்டனர் இளம் தலைமுறையினர். இதனை மற்ற பள்ளிகளும் முன்னுதாரணமாக கொண்டு பின்பற்ற தொடங்கினால், புத்தகப்பாடங்களுடன் வாழ்க்கை பாடங்களையும் கற்றுக்கொள்வார்கள் மாணவர்கள்.
– கு.அனுஷ்யா
படம்:க.சத்தியமூர்த்தி,
(மாணவப் பத்திரிக்கையாளர்)-விகடன்
இப்படி எந்த குழந்தையைக் கேட்டாலும் தோட்டம் பற்றியும், விவசாயம் பற்றியும், செடிகள் பற்றியும், ஏதோ ஒன்றை ஆர்வமாக சொல்கின்றனர்.
சேற்றில் கால் வைக்க தொடங்கிவிட்டனர் இளம் தலைமுறையினர். இதனை மற்ற பள்ளிகளும் முன்னுதாரணமாக கொண்டு பின்பற்ற தொடங்கினால், புத்தகப்பாடங்களுடன் வாழ்க்கை பாடங்களையும் கற்றுக்கொள்வார்கள் மாணவர்கள்.
– கு.அனுஷ்யா
படம்:க.சத்தியமூர்த்தி,
(மாணவப் பத்திரிக்கையாளர்)-விகடன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|