புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_m10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10 
7 Posts - 64%
heezulia
ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_m10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_m10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_m10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_m10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_m10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_m10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_m10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_m10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_m10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_m10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_m10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_m10ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Nov 17, 2015 11:57 am

ஒரு சமயம் வாரியார் சுவாமிகள் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.காலையில் கண் விழித்து எழுந்தவர், கை,கால், முகம் கழுவித்துடைத்துக் கொண்டு வந்து, தன் இருக்கையில் அமர்ந்து, திருநீற்றைக் கை நிறைய எடுத்துத் தன் நெற்றி நிறையப் பூசிக் கொண்டார்
அவர் எதிரில் அமர்ந்திருந்த இளைஞன், நக்கலாகக் கேட்டான்.” பெரியவரே, ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?”.வாரியார் சுவாமிகள் வேறு யாராவது பணிவாகத் திருநீறு பூசுவதைப்பற்றிக் கேட்டிருந்தால், திருநீற்றின் அருமை, பெருமைகளைப் பற்றி அற்புதமாக விளக்கம்கொடுத்திருப்பார்.

ஆனால் இந்த மாதிரி நக்கலடிக்கும் ஆசாமிகளுக்கு எப்படிப் பதில் சொல்வது? அல்லது எடுத்துச் சொன்னால்தான் விளங்கப் போகிறதா? கேட்டுக் கொள்ளப்போகிறார்களா?. வாரியார் சுவாமிகளும் அவன் மொழியிலேயே அவனுக்குப்பதில் சொன்னார், ” தம்பி, குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார்கள்.

என் நெற்றிக்குள் இறையன்பு குடியிருக்கின்றது. நல்லுணர்வுகள் குடியிருக்கின்றன. ஆகவேதான் வெள்ளையடித்தேன். காலி வீட்டிற்கு யாரும் அடிக்கமாட்டார்கள்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Tue Nov 17, 2015 12:18 pm

சரியான பதில்




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 17, 2015 1:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையான பதில் ...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 17, 2015 4:09 pm

இது மாதிரி பதில்களை ,
சரியான நேரத்தே , சரியான மனிதருக்கு ,
வாரி வாரி வழங்குவார் என்பதால்தான்
வாரியார் ஆனாரோ அவர் ?

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 17, 2015 5:00 pm

நக்கலுக்கு நக்கலான பதில் அளிக்க வாரியார் சுவாமிகளால் தான் முடியும் நன்றி.
கார்த்திக் செயராம் wrote:

ஆனால் இந்த மாதிரி நக்கலடிக்கும் ஆசாமிகளுக்கு எப்படிப் பதில் சொல்வது? அல்லது எடுத்துச் சொன்னால்தான் விளங்கப் போகிறதா? கேட்டுக் கொள்ளப்போகிறார்களா?. வாரியார் சுவாமிகளும் அவன் மொழியிலேயே அவனுக்குப்பதில் சொன்னார், ” தம்பி, குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார்கள்.

என் நெற்றிக்குள் இறையன்பு குடியிருக்கின்றது. நல்லுணர்வுகள் குடியிருக்கின்றன. ஆகவேதான் வெள்ளையடித்தேன். காலி வீட்டிற்கு யாரும் அடிக்கமாட்டார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1175154

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக