புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையின் கோபம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Nov 16, 2015 4:29 pm

யார் மேல் 
உள்ள கோபம் 
இப்படி கொட்டி
தீர்க்கிறாய்?? 

உன்னால் 
காய்ச்சல் 
காய்ச்சி 
எடுக்கிறது! 

வெள்ளம் 
வீட்டில் 
புகுந்து 
வாட்டி 
வதைக்கிறது!! 

''கண்மாய்களை
களவாடி 
விட்டதால் 
கடும் 
கோபத்தில் 
இருக்கிறாய் 
போலும்! ""

பின்னே 
இருக்காதா? 

காலம் 
காலமாக 
காத்து 
கரை வெட்டி 
ஆறு வெட்டி 
குளம் வெட்டி 
அணைக்கட்டி 
பாதுகாத்த 
பாதையெல்லாம் 

""கல் வீடுகளாய் 
காட்சியளிக்கிறதே""'
அந்த கோபமா?? 

உன் கோபம் 
நியாயமானது 
தான்!! 

தாகத்திற்கு 
தண்ணீர்க்கு 
பதில் 
தாதுக்களை 
சாப்பிட்டு 
கொள்ளலாம் 
என்று 
நினைத்து 
விட்டார்கள் 
போலும்!! 

இப்பொழுதாவது 
புத்தி 
தெளிகின்றதா? 
என்று பார்ப்போம்!! 

உன் கோபத்தை 
கொட்டி 
தீர்க்கிறாய்!! 
என் கோபத்தை 
எழதி 
தீர்க்கிறேன்!! 
 

கோபம் 
எப்பொழுதும் 
ஆபத்து தான்!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Nov 16, 2015 6:03 pm

பூமியில் நடக்கும் கொடுமை கண்டு
தென்றலும் தீவிரம் கொண்டு
சீரி எழுகிறதோ புயலாக...................??

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Nov 16, 2015 6:08 pm

அருமையான சமூக சிந்தனை உங்களுக்கு ...
அது இங்கே காலத்திற்கேற்ப கவிதை நடையிலே ..

நன்றி ----



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Nov 16, 2015 7:14 pm

மழையின் கோபத்தைக் கவிதையில் வடித்த
...மங்கை சசியே ! கவிதை பிரமாதம் !




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Nov 17, 2015 7:34 am

நன்றிஐயா!  நன்றி நண்பர்களே!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Nov 17, 2015 4:21 pm

K.Senthil kumar wrote:பூமியில் நடக்கும் கொடுமை கண்டு
தென்றலும் தீவிரம் கொண்டு
சீரி எழுகிறதோ புயலாக...................??
மேற்கோள் செய்த பதிவு: 1175040 ஆம் தோழரே



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 17, 2015 5:09 pm

தங்களை காதல் அலையில்
இருந்து இந்த மழை உங்களை
மாற்றியுள்ளது. என் நன்றி இந்த
மழைக்கே.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 17, 2015 5:42 pm

அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 17, 2015 6:16 pm

sasi wrote:காலம்
காலமாக
காத்து
கரை வெட்டி
ஆறு வெட்டி
குளம் வெட்டி
அணைக்கட்டி
பாதுகாத்த
பாதையெல்லாம்

""கல் வீடுகளாய்
காட்சியளிக்கிறதே""'
அந்த கோபமா?

உண்மைதான் .
அருமை சசி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 17, 2015 6:22 pm

மழையின் கோபம்  3838410834
-
மழையின் கோபம்  GK74heTSRy2Kbjog3ROb+original_heavy-rains_47282ba8158ce

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக