புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைக் குழந்தை I_vote_lcapமழைக் குழந்தை I_voting_barமழைக் குழந்தை I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
மழைக் குழந்தை I_vote_lcapமழைக் குழந்தை I_voting_barமழைக் குழந்தை I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மழைக் குழந்தை I_vote_lcapமழைக் குழந்தை I_voting_barமழைக் குழந்தை I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
மழைக் குழந்தை I_vote_lcapமழைக் குழந்தை I_voting_barமழைக் குழந்தை I_vote_rcap 
6 Posts - 4%
sureshyeskay
மழைக் குழந்தை I_vote_lcapமழைக் குழந்தை I_voting_barமழைக் குழந்தை I_vote_rcap 
1 Post - 1%
viyasan
மழைக் குழந்தை I_vote_lcapமழைக் குழந்தை I_voting_barமழைக் குழந்தை I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
மழைக் குழந்தை I_vote_lcapமழைக் குழந்தை I_voting_barமழைக் குழந்தை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைக் குழந்தை I_vote_lcapமழைக் குழந்தை I_voting_barமழைக் குழந்தை I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
மழைக் குழந்தை I_vote_lcapமழைக் குழந்தை I_voting_barமழைக் குழந்தை I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
மழைக் குழந்தை I_vote_lcapமழைக் குழந்தை I_voting_barமழைக் குழந்தை I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மழைக் குழந்தை I_vote_lcapமழைக் குழந்தை I_voting_barமழைக் குழந்தை I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மழைக் குழந்தை I_vote_lcapமழைக் குழந்தை I_voting_barமழைக் குழந்தை I_vote_rcap 
19 Posts - 3%
prajai
மழைக் குழந்தை I_vote_lcapமழைக் குழந்தை I_voting_barமழைக் குழந்தை I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
மழைக் குழந்தை I_vote_lcapமழைக் குழந்தை I_voting_barமழைக் குழந்தை I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மழைக் குழந்தை I_vote_lcapமழைக் குழந்தை I_voting_barமழைக் குழந்தை I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
மழைக் குழந்தை I_vote_lcapமழைக் குழந்தை I_voting_barமழைக் குழந்தை I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மழைக் குழந்தை I_vote_lcapமழைக் குழந்தை I_voting_barமழைக் குழந்தை I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைக் குழந்தை


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 15, 2015 8:10 pm

மழைக் குழந்தை Eknath23-2220170

கம்மியும்
கை கால்களை உதைத்து கர்ச்சித்தும்
ஒலி எழுப்பும்
குழந்தையின்
அழுகையாய்க் கேட்கிறது
பலஹீனமாகவும்
பலமாகவும் பெய்யும்
மழையின் குரல்

அழவும் தெரியாமல்
அழாமல் இருக்கவும் முடியாமல்
விம்மி வெதும்பிக் கொண்டிருக்கும்
குழந்தையாய்
பரிதாபமாக முகத்தை
வைத்துக் கொண்டிருக்கிறது
மழை பொழியாத
நேரத்து மேகம்

அவ்வப்போது நிறுத்தி
நம் கவனத்தை ஈர்க்கும்
குழந்தையின் அழுகையென
நாம் கவனிக்கவே
விட்டு விட்டு
பெய்கிறது
மழையும்

அடிக்க வேண்டும் போல
கோபம் வந்தாலும்
ரசிக்காமல்
இருக்க முடிவதில்லை
குழந்தைகளின்
அடத்தைப் போலவே
மழையின்
அடத்தையும்

ஆனால்
குழந்தைகள் ஒருபோதும்
கொல்வதில்லை
குழந்தைகளை
மழையைப் போல!

- ஆதிரா முல்லை



மழைக் குழந்தை Aமழைக் குழந்தை Aமழைக் குழந்தை Tமழைக் குழந்தை Hமழைக் குழந்தை Iமழைக் குழந்தை Rமழைக் குழந்தை Aமழைக் குழந்தை Empty
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Nov 15, 2015 8:15 pm

இயற்கை அன்னைதரும் தாய்ப் பாலே

மழை புன்னகை



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Nov 15, 2015 8:30 pm

கவி மழையில் கரைய வைத்தமைக்கு மிக்க நன்றி அக்கா ...............



மெய்பொருள் காண்பது அறிவு
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 15, 2015 10:08 pm

Namasivayam Mu wrote:இயற்கை அன்னைதரும் தாய்ப் பாலே

மழை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1174953
தாய்ப்பாலும் அளவுக்கு அதிகமானால் குழந்தைக்கு மூச்சு முட்டி விடும். இப்போது நடந்துகொண்டு இருப்பது அதுவே ஐயா



மழைக் குழந்தை Aமழைக் குழந்தை Aமழைக் குழந்தை Tமழைக் குழந்தை Hமழைக் குழந்தை Iமழைக் குழந்தை Rமழைக் குழந்தை Aமழைக் குழந்தை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 15, 2015 10:16 pm

K.Senthil kumar wrote:கவி மழையில் கரைய வைத்தமைக்கு மிக்க நன்றி அக்கா ...............
மேற்கோள் செய்த பதிவு: 1174955
நன்றி தம்பி அன்பு மலர் அன்பு மலர்



மழைக் குழந்தை Aமழைக் குழந்தை Aமழைக் குழந்தை Tமழைக் குழந்தை Hமழைக் குழந்தை Iமழைக் குழந்தை Rமழைக் குழந்தை Aமழைக் குழந்தை Empty
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Nov 15, 2015 11:06 pm

மழையை போல உங்கள் கவிதையும் அழகாய் இருக்கிறது அக்கா.



மழைக் குழந்தை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமழைக் குழந்தை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மழைக் குழந்தை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Nov 15, 2015 11:09 pm

Aathira wrote:
Namasivayam Mu wrote:இயற்கை  அன்னைதரும்  தாய்ப் பாலே

மழை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1174953
தாய்ப்பாலும் அளவுக்கு அதிகமானால் குழந்தைக்கு மூச்சு முட்டி விடும். இப்போது நடந்துகொண்டு இருப்பது அதுவே ஐயா
ஆமாம், எங்கு பார்த்தாலும் தண்ணீர், தண்ணீர். சோகம் சோகம் (வீட்டிற்குள்ளும்)



மழைக் குழந்தை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமழைக் குழந்தை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மழைக் குழந்தை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Nov 16, 2015 6:19 am

காற்றும் மழையும் கதிரவனும் ஓய்ந்திட்டால்
நாற்றும் கதிரும் முளைத்திடுமா - போற்றிடுவீர்
வாட்டும் பசியால் வருந்தும் மனிதருக்கு
காட்டும் வழியென்ன கூறு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Nov 16, 2015 4:38 pm

மழை குழந்தையின் குறும்புகள் அருமை 
அக்கா!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Mon Nov 16, 2015 4:47 pm

மிக அருமையான கவிதை




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக