புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10 
100 Posts - 48%
heezulia
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10 
227 Posts - 51%
heezulia
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Nov 14, 2015 11:38 pm

First topic message reminder :

கி.மு., கி.பி (கிறித்துவுக்கு முன்; கிறித்துவுக்கு பின்) வேண்டாம்...................... தி.மு., தி.பி (திருவள்ளுவருக்கு முன்; திருவள்ளுவருக்குப் பின்) எனச் சொல்வோம்

கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Ou0csFfRhCDdUEYkdAYD+ki.mu


ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டா? - வ.வேம்பையன் எழுதிய கட்டுரை
நம் வாழ்வில் திரும்பப் பெற முடியாதவை மூன்று. ஒன்று காலம். மற்றவை மானம். உயிர். குடும்பம். குமுகாயம். ஊர், நகர், நாடு, உலகம் பற்றிய நிகழ்ச்சிகளைக் கணக்கிடுவதற்குக் கால அளவை இன்றியமையாத ஒன்றாகிறது.

'நாளென ஒன்று போல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்
என்ற குறள் மூலமும் காலம் அறிதல் என்ற அதிகாரத்தின் வழியும் காலத்தின் அருமையைத் திருவள்ளுவர் உணர்த்துகிறார்.

காலத்தைக் கணக்கிடுவதில் இத்துணைக் கவனம் செலுத்திய தமிழர்கள் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளைத் தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ் நாடு ஆகியவற்றுக்குப் பொதுவான தொடர் ஆண்டுக்கணக்கால் குறிப்பிடும் வழக்கத்தைப் பின்பற்றவில்லை என்பது வியப்பாக இருக்கிறது; வருத்தம் தருகிறது.

இந்தச் சூழ்நிலையையும் தமிழர்களிடம் மண்டிக் கிடந்த கடவுள், மதம், சாதி,மூட நம்பிக்கைச் செல்வாக்கையும் அரசர்களிடம் பெற்றுள்ள நெருக்கத்தையும் பயன்படுத்திப் 'பிரபவ முதல் 'அட்சய வரை உள்ள 60 ஆண்டு முறையைப் புகுத்திவிட்டது ஆரியம்.

அறுபது ஆண்டுகளின் பெயர்களில் ஒன்று கூடத் தமிழ் இல்லை. 60 ஆண்டுகள் பற்சக்கர முறையில்இருப்பதால் 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாகவும் இல்லை. அதற்கு வழங்கும் கதையோ ஆபாசமாகவே இருக்கிறது. அந்தக் கதை வருமாறு˜

கண்ணனும் நாரதரும் கலவி செய்து பெற்றெடுத்த குமாரர்கள்தாம் 60 தமிழ் வருடங்கள் என்பது கதை. எல்லாரும் குமரர்கள்; குமரியே இல்லை. ஆண்டுக்கதையிலும் ஆண் ஆதிக்கமே! ஆணும் ஆணும் கலவி செய்தால் பிள்ளை பிறக்குமா? 'எய்ட்சு (ஹனைள) நோய் பிறக்குமா?

இந்தக் கதையே அருவருக்கத்தக்கது; ஆபாசமானது; அறிவுக்கும் அறிவியலுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தம் இல்லாதது; கருத்துக்கும் காலத்துக்கும் ஒத்துவராதது; மானமும் அறிவும் உள்ள மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது.
இந்த 60 ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் எண்ணிப்பார்த்து, உணர்ந்து தெளிந்த தமிழ்அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில்தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நமச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

திருவள்ளுவர் இயேசு கிறித்துப் பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது என்றும் அதையே தமிழ்ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள்.

இந்த முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகள், தமிழ்த்தென்றல் திரு.வி. கலியாண சுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப்பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள்.

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை; இறுதி மாதம் மார்கழி; புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். கிழமைகள் வழக்கில் உள்ளவை. திருவள்ளுவர் காலம் கி.மு. 31 எனவே, ஆங்கில ஆண்டுடன் 31 ஐக் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு. 2007 + 31 = 2038
தமிழ் நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ் நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ் நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ் நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை மாதம் முதல் நாள்
பழந்தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி, ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது.

இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை மாதம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதை நடைமுறைப் படுத்தி வருகின்றோம்.

வானநூல் பொருத்தமும் வயல் விளைவுப் பொருத்தமும் ஒருங்கே அமையப் பெற்ற தை மாதம் முதல் நாளைத் தமிழர் தம்ஆண்டுத் தொடக்கமாகப் பெற்றிருந்தனர் எனின் அவர்தம் அறிவினை என்னெனக் கூறி வியப்போம் என்பது நாவலர் சோமசுந்தர பாரதியாரின் நற்சான்றாகும்.

முன்னாளில் தமிழ் ஆண்டு தை முதல் மாதத்தில் தான் இருந்தது என்பது சா. கணேசன் கருத்தாகும்.

சிந்து வெளி மக்கள் தம் ஆண்டுத் தொடக்கம் தை மாதம் முதல் நாள் என்று வழங்கினர். பிற்காலத்தில் இதுவே திருவள்ளுவர் ஆண்டுப் பிறப்பும் ஆயிற்று என்கிறார் விஞ்ஞானி நெல்லை சு. முத்து

தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டு முதல்
பத்தன்று; நூறன்று; பன்னூறன்று;
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல் நன்னாள்


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Nov 15, 2015 9:54 pm

கார்த்திக் செயராம் wrote:திருவள்ளுவரை தமிழர்கள் முதன்மையாக கருதவேண்டும் அவரை புலவராகமட்டுமல்ல தமிழ்மொழிப் பொறியிலாளராகவும் நாம் உணரவேண்டும். திருக்கறளை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து அக்கருத்துப்படி வாழ்ந்தால் நாம்மட்டுமல்ல உலகமே உயர்ந்து சிறந்து மகிழ்ந்து வாழும் என்பதனையும் நாம் சுட்டிக்காட்டவேண்டும்.
................. .............................. ........................
அதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டும் கி.மு –கி .பி என்று அழைப்பதை விடுத்து தி .மு – தி .பி என்ற மாற்றத்தை உருவாக்க வேண்டும் ..
மேற்கோள் செய்த பதிவு: 1174886

அருமையான விளக்கம்! வாழ்த்துக்கள்!!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 15, 2015 10:10 pm

நன்றாக உள்ளது. நடைமுறைக்குச் சாத்தியப் படுமா? சாத்தியப் படுத்தினால் நன்றாக இருக்கும்



கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Aகி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Aகி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Tகி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Hகி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Iகி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Rகி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Aகி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 Empty
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Nov 16, 2015 4:18 am

நன்றி ஐயா, அம்மா ஆதீரா , நடைமுறை படுத்த வேண்டும் என்பதே என் ஆசை,

உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்கிறது.

எதையுமே கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பேசாமல் ஊமையராய் – செவிடர்களாய் இருந்ததால்தான் இன்றையத் தமிழன் கெட்டுச் சீரழிந்து இருக்கின்றான்.

தமிழன் மட்டும்தான் தன் உரிமைப் பொருள்கள் எல்லாவற்றையும் காலடியில் போட்டு மிதிக்கிறான். தன் மொழியைவிட; தன் இனத்தைவிட; தன் பண்பாட்டைவிட மற்றவருடையது சிறந்தது என்று புலம்பித் திரிகிறான். சொந்த இனத்தின் வேரையே வெட்டிவிட்டு இனவழி – மொழிவழி உறவைத் துண்டிக்கிறான். சொந்த அடையாளத்தை மறைத்து – மறந்து மாற்றான் போல வேடம்போட்டு வாழ்கிறான்.

நாம் நம் வேடங்களை களையும் ..நேரம் இது..



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Nov 16, 2015 8:16 am

கார்த்திக் செயராம் wrote: எதையுமே கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பேசாமல் ஊமையராய் – செவிடர்களாய் இருந்ததால்தான் இன்றையத் தமிழன் கெட்டுச் சீரழிந்து இருக்கின்றான்.

தமிழன் மட்டும்தான் தன் உரிமைப் பொருள்கள் எல்லாவற்றையும் காலடியில் போட்டு மிதிக்கிறான். தன் மொழியைவிட; தன் இனத்தைவிட; தன் பண்பாட்டைவிட மற்றவருடையது சிறந்தது என்று புலம்பித் திரிகிறான். சொந்த இனத்தின் வேரையே வெட்டிவிட்டு இனவழி – மொழிவழி உறவைத் துண்டிக்கிறான். சொந்த அடையாளத்தை மறைத்து – மறந்து மாற்றான் போல வேடம்போட்டு வாழ்கிறான்.

நாம் நம் வேடங்களை களையும் ..நேரம் இது..
மேற்கோள் செய்த பதிவு: 1174971

கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 QHWWlxN9SYSSVdmxVYyL+boy

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Nov 16, 2015 8:32 am

.

சும்மா அரசியல் வியாதிகளிடம் சொல்லி வையுங்கள் ... கொஞ்சம் தமிழ் மக்களை தி மு , தி பி என்று எளிதாக ஏமாற்றி விடலாம்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Nov 16, 2015 11:28 am

அரசியல் மட்டும் அல்ல - அரசியல் வாதிகளும் ஒரு சாக்கடை தான் - ஏன்

இங்குதான் அரசியல் வியாதி ஒளிந்திருக்கிறது .

தமிழுக்கு சங்கம் வைத்து வளர்த்தான் பழந் தமிழன்

தமிழையே சங்கமாய் வைத்து தன்னை வளர்த்தான் நிகழ்கல தமிழன்.

இவர்களுக்கு தமிழ் என்பது அரசியல் மொழி - ஆம்

தன்னை வெளிபடுதிகொள்ளமட்டும் பயன்படும் ஆயுதம் --

இவர்கள் தமிழை வளர்க்கவில்லை - எம் தமிழனையின் பெயரை கொண்டு

தன்னை வளர்க்கும் அரசியல் வியாதிகள்


நன்றி --

பின் குறிப்பு ( வள்ளுவர் தந்தை கழகம் என்பதற்கு --சூதாடுகலம் என்று பொருள் தருகிறார் )



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Nov 16, 2015 12:54 pm

கழகம் = சூதாடு களம்



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Nov 18, 2015 12:42 am

கார்த்திக் செயராம் wrote:பின் குறிப்பு ( வள்ளுவர் தந்தை கழகம் என்பதற்கு --சூதாடுகலம் என்று பொருள் தருகிறார் )
மேற்கோள் செய்த பதிவு: 1174991

கழகம் என்ற சொல்லுக்கு ....
கல்வி பயில் களம்,
சூது பயில் களம்,
நாவலர் வாய்ந்த இடம்,
படை பயில் களம்,
மல் பயில் களம்,
வல்லுநர் வாய்ந்த இடம்.
என தி.பி 9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த திவாகரம் நிகண்டு பொருள் கூறுகிறது.

பின்குறிப்பு: நிகண்டு = செய்யுள் வடிவில் உள்ள அகராதி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Nov 18, 2015 1:04 am

கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! - Page 2 KsvBOY8TOSh1425g6q2t+2046

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Nov 18, 2015 6:19 am

கார்த்திக் செயராம் wrote:அரசியல் மட்டும் அல்ல - அரசியல் வாதிகளும் ஒரு சாக்கடை தான் - ஏன்

இங்குதான் அரசியல் வியாதி ஒளிந்திருக்கிறது .

தமிழுக்கு சங்கம் வைத்து வளர்த்தான் பழந் தமிழன்

தமிழையே சங்கமாய் வைத்து தன்னை வளர்த்தான் நிகழ்கல தமிழன்.

இவர்களுக்கு தமிழ் என்பது அரசியல் மொழி - ஆம்

தன்னை வெளிபடுதிகொள்ளமட்டும் பயன்படும் ஆயுதம் --

இவர்கள் தமிழை வளர்க்கவில்லை - எம் தமிழனையின் பெயரை கொண்டு

தன்னை வளர்க்கும் அரசியல் வியாதிகள்


நன்றி --

பின் குறிப்பு ( வள்ளுவர் தந்தை கழகம் என்பதற்கு --சூதாடுகலம் என்று பொருள் தருகிறார் )
மேற்கோள் செய்த பதிவு: 1174991

அருமை அருமை கார்த்திக்..



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக