புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இவ்வளவுதான் அறிவியல் (2)
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
First topic message reminder :
ஏன் சோனிக் வேகத்தில் விமானங்கள் தயாரிக்கப்படுவதில்லை தெரியுமா
சோனிக் வேகத்தில் [அதாவது ஒலியின் வேகம்] ஒரு விமானம் இயங்குகிறது என்று வைத்துக்கொள்வோம்.
1,2,3,4,5,6 என்ற சம இடைவெளியில் விமானம் பறக்கிறது எனக் கொள்வோம்
(இதென்ன பாடம் நடத்துகிறானே என நினைக்க வேண்டாம்...புரிகிற மாதிரி சொல்ல வேண்டாமா)
1ம் புள்ளியில் விமானம் ஒரு ஒலியலையை வெளியிடும்.
உதாரணமாக இதுதான் விமானம் இதுதான் ஒலியலை
(வேற ஸ்மைலி கிடைக்கலீங்கோ)
1 ___2___3___4___5___6
விமானம் ஒலியின் வேகத்தில் செல்வதால் 2ம் புள்ளியை விமானம் அடையும்போது 1ம் ஒலியலையும் 2ம் புள்ளியை அடையும்.
1___2 ___3___4___5___6
2ம் புள்ளியிலும் விமானம் ஒரு ஒலியலையை வெளியிடும்.
1___2 ___3___4___5___6
இப்போதும் விமானம் ஒலியின் வேகத்தில் செல்வதால் 3ம் புள்ளியை விமானம் அடையும்போது 1ம் ஒலியலையும் 2ம் ஒலியலையும் 3ம் புள்ளியை அடையும்.
1___2___3 ___4___5___6
இப்படியே சென்றால் 6ம் புள்ளியை விமானம் அடையும்போது 1ம் 2ம் 3ம் 4ம் 5ம் ஒலியலைகள் அனைத்தும் 6ம் புள்ளியை அடையும்.
1___2___3___4___5___6
அதிக ஒலியடர்த்தி காரணமாக விமானம் வெடித்து சிதறும்.
1___2___3___4___5___6
விமானத்தை தேடுகிறீர்களா அதுதான் வெடித்து விட்டதே
எனவே தான் ஒலியின் வேகத்தை விட குறைவான அல்லது அதிகமான வேகத்தில் விமானம் இயக்கப்படுகிறது.
------------------------------------------------------------------------
நன்றி : யாருக்குமில்லை
இந்த முறைதான் சொந்த பதிவு பதிவிடுகிறேன்.
புரிந்தவர்கள் புரியாதவர்கள் அனைவரும் கட்டாயம் கருத்து சொல்லனும்.
சொல்லலனா
இப்போ இது நிஜ துப்பாக்கி
அறிவியல் தொடரும்....
தொடரலாமானு நீங்கதான் சொல்லனும்
ஏன் சோனிக் வேகத்தில் விமானங்கள் தயாரிக்கப்படுவதில்லை தெரியுமா
சோனிக் வேகத்தில் [அதாவது ஒலியின் வேகம்] ஒரு விமானம் இயங்குகிறது என்று வைத்துக்கொள்வோம்.
1,2,3,4,5,6 என்ற சம இடைவெளியில் விமானம் பறக்கிறது எனக் கொள்வோம்
(இதென்ன பாடம் நடத்துகிறானே என நினைக்க வேண்டாம்...புரிகிற மாதிரி சொல்ல வேண்டாமா)
1ம் புள்ளியில் விமானம் ஒரு ஒலியலையை வெளியிடும்.
உதாரணமாக இதுதான் விமானம் இதுதான் ஒலியலை
(வேற ஸ்மைலி கிடைக்கலீங்கோ)
1 ___2___3___4___5___6
விமானம் ஒலியின் வேகத்தில் செல்வதால் 2ம் புள்ளியை விமானம் அடையும்போது 1ம் ஒலியலையும் 2ம் புள்ளியை அடையும்.
1___2 ___3___4___5___6
2ம் புள்ளியிலும் விமானம் ஒரு ஒலியலையை வெளியிடும்.
1___2 ___3___4___5___6
இப்போதும் விமானம் ஒலியின் வேகத்தில் செல்வதால் 3ம் புள்ளியை விமானம் அடையும்போது 1ம் ஒலியலையும் 2ம் ஒலியலையும் 3ம் புள்ளியை அடையும்.
1___2___3 ___4___5___6
இப்படியே சென்றால் 6ம் புள்ளியை விமானம் அடையும்போது 1ம் 2ம் 3ம் 4ம் 5ம் ஒலியலைகள் அனைத்தும் 6ம் புள்ளியை அடையும்.
1___2___3___4___5___6
அதிக ஒலியடர்த்தி காரணமாக விமானம் வெடித்து சிதறும்.
1___2___3___4___5___6
விமானத்தை தேடுகிறீர்களா அதுதான் வெடித்து விட்டதே
எனவே தான் ஒலியின் வேகத்தை விட குறைவான அல்லது அதிகமான வேகத்தில் விமானம் இயக்கப்படுகிறது.
------------------------------------------------------------------------
நன்றி : யாருக்குமில்லை
இந்த முறைதான் சொந்த பதிவு பதிவிடுகிறேன்.
புரிந்தவர்கள் புரியாதவர்கள் அனைவரும் கட்டாயம் கருத்து சொல்லனும்.
சொல்லலனா
இப்போ இது நிஜ துப்பாக்கி
அறிவியல் தொடரும்....
தொடரலாமானு நீங்கதான் சொல்லனும்
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஹரி இப்படி ஒரு எளிமையான விளக்கத்தை
ஒரு பெரிய அறிவியல் சக்திக்கு வழங்கி விதம்
ஒரு பெரிய பிரமிப்பை உன் பால் தோற்றுவித்து
விட்டது ஹரி.நன்றி அற்புதம்.
ஒரு பெரிய அறிவியல் சக்திக்கு வழங்கி விதம்
ஒரு பெரிய பிரமிப்பை உன் பால் தோற்றுவித்து
விட்டது ஹரி.நன்றி அற்புதம்.
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1174918பழ.முத்துராமலிங்கம் wrote:ஹரி இப்படி ஒரு எளிமையான விளக்கத்தை
ஒரு பெரிய அறிவியல் சக்திக்கு வழங்கி விதம்
ஒரு பெரிய பிரமிப்பை உன் பால் தோற்றுவித்து
விட்டது ஹரி.நன்றி அற்புதம்.
மிக்க நன்றி ஐயா
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1174932ராஜா wrote:நல்ல பதிவு , எளிமையாக அனைவருக்கும் புரியும்படி விளக்கியுள்ளீர்கள் வாழ்த்துகள்
எதற்கு இப்படி "பல வண்ண நிறங்களில்" படிக்கும் போதே எரிச்சல் தான் வருகிறது.
நன்றி ஐயா
இந்த வண்ணங்கள் பற்றி முதலில் நானும் யோசித்தேன்
இருந்தாலும் எளிதாக புரிவதற்காகவே உபயோகிக்கின்றேன்
சிவப்பு நிற வரிகள் அறிவியல் கருத்துகள்,சொல்ல வேண்டியவை
பச்சை நிற வரிகள் எடுத்துக்காட்டுக்கள்
நீல நிற வரிகள் நன்றி தெரிவிக்க,எளிய கருத்துகள்,பிறவற்றிற்காக உபயோகிக்கின்றேன்.
இவற்றை பிரித்துகாட்ட வேண்டும் அல்லவா
தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறேன்,மன்னித்துக்கொள்ளுங்கள்.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- venkadeshபுதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 26/09/2015
நன்றி.அனைவருக்கும் புரியுமாறு மிகவும் அருமையாக விளக்கி உள்ளீர்கள் .வாழ்த்துக்கள் நண்பரே
.உங்களின் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...
.உங்களின் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1175007venkadesh wrote:நன்றி.அனைவருக்கும் புரியுமாறு மிகவும் அருமையாக விளக்கி உள்ளீர்கள் .வாழ்த்துக்கள் நண்பரே
.உங்களின் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...
மிக்க நன்றி
அடுத்த பதிவை மிக விரைவில் எதிர்பார்க்கலாம் ...
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
பதிவு-3
பாடம்-2
மின்னழுத்தம்,மின்னோட்டம் எது ஆபத்து
மின்னோட்டம்,மின்னழுத்தம் இதை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
தெரிந்த விஷயத்தை ஏன் எழுதுகிறேன் தெரியுமா?
உங்களுக்கே தெரியாத விஷயங்கள் எனக்கு எப்படி தெரியும்
(மேலும்,தெரியாத விஷயத்தை பற்றி எழுத நான் என்ன ஆய்வு கட்டுரையா எழுதுகிறேன்)
இந்த முறை நேரடியாக பாடத்திற்கு போவதாக இல்லை
சிறு விளக்கங்களுக்கு பின்னரே பாடம் ஆரம்பம்
முதலில் மின்னோட்டம் :
மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம் எனப்படும்.
இதன் அலகு ஆம்பியர்
அதாங்க எலக்ட்ரான் நகருவது
மின்னழுத்தம் :
இரு புள்ளிகளுக்கிடையேயான மின்னியல் வேறுபாடு
இதன் அலகு வோல்ட்
இதற்கு மேல் விளக்கம் வேண்டாம் எனக்கே குழப்பம் ஏற்படுகிறது
சரி பாடத்திற்கு வருவோம்
மின்னழுத்தமும் மின்னோட்டமும் கலந்ததே மின்சாரம் ஆகும்.
இதுல மின்னழுத்தம் ஆறு மாதிரி
மின்னோட்டம் நீர் மாதிரி
நீர் இல்லாமல் ஆறு இருக்கலாம் (இப்போ அப்டித்தான எல்லா ஆறும் கிடக்கிறது)
ஆனால் ஆறு இல்லாமல் நீர் ஓட முடியுமா
(அத எங்க ஊத்துனாலும் ஓடுமே...)
ஆனால்,நாம் இங்கே நீர் எனக் கொள்வது ஆற்று நீரை மட்டுமே..
இப்போது சரியாக வரும்....
ஆறே(மின்னழுத்தம்) இல்லனா அப்புறம் எங்க ஆற்று நீர்(மின்னோட்டம்)
பாடம் ஆரம்பிக்கிறது
ஒரு ஆறு தான் நம்ம பாடம்
ஆற்றின் உயரம் தான் மின்னழுத்தம்
நீரின் அளவே மின்னோட்டம்
முதல் வகை :
இரு காதலர்கள் ஆற்றின் நடுவே அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள்
(இதுதான் பேச்சா எனக் கேட்கிறீர்களா....அது அப்படித்தான்)
_____ _______தரைமட்டம்
| |
| |
| |
| -----------------|
|______________|
இந்த படத்தில் ஆற்றின் ஆழம் அதிகமாக இருக்கலாம்.ஆனால்,செல்லும் தண்ணீர் குறைவு
காதலர்கள் உயிரிழக்க வாய்ப்புகள் இல்லை.ஆனால்,நனைந்து விடுவார்கள்
எனவே காதலர்கள் குளுமையாகப் பேசிக்(!?) கொண்டே இருக்கலாம்.
அதாவது அதிக மின்னழுத்ததில் மிகக்குறைந்த(1 mA ) மின்னோட்டம் உடைய மின்சாரம் மனித உடலை மரண நிலைக்கு கொண்டு செல்லாது,ஆனால் பாதிப்பு இருக்கும்.
எடுத்துகாட்டாக மோட்டார் சைக்கிளில் உள்ள கிக்கரில் உண்டாகும் மின்சாரம்.அதில் உள்ள இக்னிஷன் ப்ளக் ஐ நாம் கையால் தொட்டால் அதில்
25000 வோல்ட் ,0.1mA அளவில் மின்சாரம் பாயும்.மின்னோட்டம் குறைவாக உள்ளதால் மரணம் ஏற்படாது.ஆனால் மிக அதிக அளவில் மின்னதிர்ச்சி ஏற்படும்.
(சோதித்து பார்க்க விரும்புபவர்கள் கவனமாக சோதிக்கவும் )
இரண்டாம் வகை :
_____ _______தரைமட்டம்
|-------------- |
|-------------- |
|--- ---|
| --------------|
|____________|
இந்த படத்தில் ஆற்றின் ஆழமும் அதிகம் செல்லும் தண்ணீரின் அளவும் அதிகம்
பிறகென்ன இதுதான் அவர்களுக்கு "கடைசி" பேச்சு
அதாவது அதிக மின்னழுத்ததில் அதிக(தோராயமாக 100 mA ) மின்னோட்டம் உடைய மின்சாரம் மனித உடலை மரண நிலைக்கு கொண்டு செல்லும் திறனைக் கொண்டிருக்கும்.
ஆனால் இதில் மின்சாரம் பாயும் நேரமும் கணக்கில் கொள்ளப்படும்.மனிதரை கொல்ல இந்த மின்சாரமானது குறைந்தது 5 வினாடிகள் பாய வேண்டும் .இந்த காலம் மனிதரின் உடல்வாகை பொருத்து மாறுபடும்.
அதாவது தண்ணீர் அவர்களின் மூச்சு நிற்பதற்குள் வடிந்து விட்டால் பிழைக்கலாம்.ஆனால், அதே நிலையில் போய் கொண்டிருந்தால் சங்கு தான்.
அதிலும் காதலிக்கு சற்று மூச்சு தாங்கும் திறன் அதிகம் என வைத்துக்கொள்வோம்...
தண்ணீர் ஐந்து நிமிடங்கள் செல்கிறது..காதலன் ஐந்து நிமிடங்களுக்குள் மூச்சை இழப்பான்.ஆனால் காதலி மூச்சை அடக்கி பிழைப்பாள்(இதைத்தான் இந்த காலம் மனிதரின் உடல்வாகை பொருத்து மாறுபடும் என்று சொன்னேன்)
அந்த பேச்சு காதலனுக்கு கடைசியாய் இருக்கலாம்..ஆனால் காதலிக்கு..? (இது நமக்கு தேவையில்லாத விஷயம் )
எடுத்துக்காட்டு வீட்டிற்கு கொடுக்கப்படும் மின்சாரம்
(தயவு செய்து சோதிச்சு பாத்திராதிங்க...)
மூன்றாம் வகை :
--------------------------------------------- -----------------------------------------------------
""""""""""""""""""""""""""""| -----------|""""""""""""""""""""""""""""""""""தரைமட்டம்
|__________|
இங்கு ஆற்றின் உயரம் மிக குறைவு.ஆனால், நீரின் அளவு அதிகம்.எவ்வளவு நீர் இருந்து என்ன காதலர்களை மூழ்கடிக்கும் அளவுக்கு உயரம் இல்லையே
அப்பறம் என்ன கவலை,நீரில் நின்று கொண்டேகூட பேசிக்கொண்டே இருக்கலாம்.
அதாவது மிககுறைந்த மின்னழுத்ததில் அதிக(தோராயமாக 100 A ) மின்னோட்டம் உடைய மின்சாரம் மனித உடலை பாதிக்காது.
அதிகமான எலக்ட்ரான்களை (மின்னோட்டம்) கொண்டிருந்தாலும் அதை நமது உடலுக்குள் செலுத்தும் சக்தி அதற்கு இருக்காது.
எடுத்துக்காட்டாக கார் பேட்டரியை கூறலாம்.அது 12 வோல்ட்,300 A என்ற வீதத்தில் கூட சில சமயம் மின்சாரத்தை கொடுக்கும்.நாம் அதை தொட்டாலும் பெரிதான பாதிப்புகள் ஏற்படாது.
(தைரியமா சோதிக்கலாம்)
குறிப்பு :
முதல் மற்றும் மூன்றாம் வகை மின்சாரம் பாதுகாப்பானதுதானே என்று எவ்வித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் மின்சாரத்தை கையாள வேண்டாம்.
ஏனென்றால்,காலம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது
(நமது உடலின் மின்தடை சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப மாறுபடும்)
இதை ஏன் சொல்றேன்னா....கிராமத்துல ஒரு பழமொழி சொல்வாங்க
பனைமரத்துல இருந்து விழுந்து பொழச்சவனும் இருக்கான்....வரப்பு தடுக்கி விழுந்து செத்தவனும் இருக்கான்....
அதேபோல 42 வோல்ட் மின்சாரத்தில் இறந்தவர்களும் உள்ளனர்.(மன்னிக்கனும்...இருந்தாங்க)
230000 வோல்ட் ல் பிழைத்தவர்களும் உள்ளார்கள்
மின்சாரத்தை மிக கவனமாக கையாளவும்
பாடம்-2
மின்னழுத்தம்,மின்னோட்டம் எது ஆபத்து
மின்னோட்டம்,மின்னழுத்தம் இதை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
தெரிந்த விஷயத்தை ஏன் எழுதுகிறேன் தெரியுமா?
உங்களுக்கே தெரியாத விஷயங்கள் எனக்கு எப்படி தெரியும்
(மேலும்,தெரியாத விஷயத்தை பற்றி எழுத நான் என்ன ஆய்வு கட்டுரையா எழுதுகிறேன்)
இந்த முறை நேரடியாக பாடத்திற்கு போவதாக இல்லை
சிறு விளக்கங்களுக்கு பின்னரே பாடம் ஆரம்பம்
முதலில் மின்னோட்டம் :
மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம் எனப்படும்.
இதன் அலகு ஆம்பியர்
அதாங்க எலக்ட்ரான் நகருவது
மின்னழுத்தம் :
இரு புள்ளிகளுக்கிடையேயான மின்னியல் வேறுபாடு
இதன் அலகு வோல்ட்
இதற்கு மேல் விளக்கம் வேண்டாம் எனக்கே குழப்பம் ஏற்படுகிறது
சரி பாடத்திற்கு வருவோம்
மின்னழுத்தமும் மின்னோட்டமும் கலந்ததே மின்சாரம் ஆகும்.
இதுல மின்னழுத்தம் ஆறு மாதிரி
மின்னோட்டம் நீர் மாதிரி
நீர் இல்லாமல் ஆறு இருக்கலாம் (இப்போ அப்டித்தான எல்லா ஆறும் கிடக்கிறது)
ஆனால் ஆறு இல்லாமல் நீர் ஓட முடியுமா
(அத எங்க ஊத்துனாலும் ஓடுமே...)
ஆனால்,நாம் இங்கே நீர் எனக் கொள்வது ஆற்று நீரை மட்டுமே..
இப்போது சரியாக வரும்....
ஆறே(மின்னழுத்தம்) இல்லனா அப்புறம் எங்க ஆற்று நீர்(மின்னோட்டம்)
பாடம் ஆரம்பிக்கிறது
ஒரு ஆறு தான் நம்ம பாடம்
ஆற்றின் உயரம் தான் மின்னழுத்தம்
நீரின் அளவே மின்னோட்டம்
முதல் வகை :
இரு காதலர்கள் ஆற்றின் நடுவே அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள்
(இதுதான் பேச்சா எனக் கேட்கிறீர்களா....அது அப்படித்தான்)
_____ _______தரைமட்டம்
| |
| |
| |
| -----------------|
|______________|
இந்த படத்தில் ஆற்றின் ஆழம் அதிகமாக இருக்கலாம்.ஆனால்,செல்லும் தண்ணீர் குறைவு
காதலர்கள் உயிரிழக்க வாய்ப்புகள் இல்லை.ஆனால்,நனைந்து விடுவார்கள்
எனவே காதலர்கள் குளுமையாகப் பேசிக்(!?) கொண்டே இருக்கலாம்.
அதாவது அதிக மின்னழுத்ததில் மிகக்குறைந்த(1 mA ) மின்னோட்டம் உடைய மின்சாரம் மனித உடலை மரண நிலைக்கு கொண்டு செல்லாது,ஆனால் பாதிப்பு இருக்கும்.
எடுத்துகாட்டாக மோட்டார் சைக்கிளில் உள்ள கிக்கரில் உண்டாகும் மின்சாரம்.அதில் உள்ள இக்னிஷன் ப்ளக் ஐ நாம் கையால் தொட்டால் அதில்
25000 வோல்ட் ,0.1mA அளவில் மின்சாரம் பாயும்.மின்னோட்டம் குறைவாக உள்ளதால் மரணம் ஏற்படாது.ஆனால் மிக அதிக அளவில் மின்னதிர்ச்சி ஏற்படும்.
(சோதித்து பார்க்க விரும்புபவர்கள் கவனமாக சோதிக்கவும் )
இரண்டாம் வகை :
_____ _______தரைமட்டம்
|-------------- |
|-------------- |
|--- ---|
| --------------|
|____________|
இந்த படத்தில் ஆற்றின் ஆழமும் அதிகம் செல்லும் தண்ணீரின் அளவும் அதிகம்
பிறகென்ன இதுதான் அவர்களுக்கு "கடைசி" பேச்சு
அதாவது அதிக மின்னழுத்ததில் அதிக(தோராயமாக 100 mA ) மின்னோட்டம் உடைய மின்சாரம் மனித உடலை மரண நிலைக்கு கொண்டு செல்லும் திறனைக் கொண்டிருக்கும்.
ஆனால் இதில் மின்சாரம் பாயும் நேரமும் கணக்கில் கொள்ளப்படும்.மனிதரை கொல்ல இந்த மின்சாரமானது குறைந்தது 5 வினாடிகள் பாய வேண்டும் .இந்த காலம் மனிதரின் உடல்வாகை பொருத்து மாறுபடும்.
அதாவது தண்ணீர் அவர்களின் மூச்சு நிற்பதற்குள் வடிந்து விட்டால் பிழைக்கலாம்.ஆனால், அதே நிலையில் போய் கொண்டிருந்தால் சங்கு தான்.
அதிலும் காதலிக்கு சற்று மூச்சு தாங்கும் திறன் அதிகம் என வைத்துக்கொள்வோம்...
தண்ணீர் ஐந்து நிமிடங்கள் செல்கிறது..காதலன் ஐந்து நிமிடங்களுக்குள் மூச்சை இழப்பான்.ஆனால் காதலி மூச்சை அடக்கி பிழைப்பாள்(இதைத்தான் இந்த காலம் மனிதரின் உடல்வாகை பொருத்து மாறுபடும் என்று சொன்னேன்)
அந்த பேச்சு காதலனுக்கு கடைசியாய் இருக்கலாம்..ஆனால் காதலிக்கு..? (இது நமக்கு தேவையில்லாத விஷயம் )
எடுத்துக்காட்டு வீட்டிற்கு கொடுக்கப்படும் மின்சாரம்
(தயவு செய்து சோதிச்சு பாத்திராதிங்க...)
மூன்றாம் வகை :
--------------------------------------------- -----------------------------------------------------
""""""""""""""""""""""""""""| -----------|""""""""""""""""""""""""""""""""""தரைமட்டம்
|__________|
இங்கு ஆற்றின் உயரம் மிக குறைவு.ஆனால், நீரின் அளவு அதிகம்.எவ்வளவு நீர் இருந்து என்ன காதலர்களை மூழ்கடிக்கும் அளவுக்கு உயரம் இல்லையே
அப்பறம் என்ன கவலை,நீரில் நின்று கொண்டேகூட பேசிக்கொண்டே இருக்கலாம்.
அதாவது மிககுறைந்த மின்னழுத்ததில் அதிக(தோராயமாக 100 A ) மின்னோட்டம் உடைய மின்சாரம் மனித உடலை பாதிக்காது.
அதிகமான எலக்ட்ரான்களை (மின்னோட்டம்) கொண்டிருந்தாலும் அதை நமது உடலுக்குள் செலுத்தும் சக்தி அதற்கு இருக்காது.
எடுத்துக்காட்டாக கார் பேட்டரியை கூறலாம்.அது 12 வோல்ட்,300 A என்ற வீதத்தில் கூட சில சமயம் மின்சாரத்தை கொடுக்கும்.நாம் அதை தொட்டாலும் பெரிதான பாதிப்புகள் ஏற்படாது.
(தைரியமா சோதிக்கலாம்)
குறிப்பு :
முதல் மற்றும் மூன்றாம் வகை மின்சாரம் பாதுகாப்பானதுதானே என்று எவ்வித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் மின்சாரத்தை கையாள வேண்டாம்.
ஏனென்றால்,காலம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது
(நமது உடலின் மின்தடை சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப மாறுபடும்)
இதை ஏன் சொல்றேன்னா....கிராமத்துல ஒரு பழமொழி சொல்வாங்க
பனைமரத்துல இருந்து விழுந்து பொழச்சவனும் இருக்கான்....வரப்பு தடுக்கி விழுந்து செத்தவனும் இருக்கான்....
அதேபோல 42 வோல்ட் மின்சாரத்தில் இறந்தவர்களும் உள்ளனர்.(மன்னிக்கனும்...இருந்தாங்க)
230000 வோல்ட் ல் பிழைத்தவர்களும் உள்ளார்கள்
மின்சாரத்தை மிக கவனமாக கையாளவும்
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
நன்றி திரு. அரி , அருமை யான பதிவு நன்றி, மின்சாரம் தாக்கியவுடன் செய்ய வேன்டிய முதல் உதவி பற்றி வகுப்பு எடுத்தால் , மிகவும் பயன்னுள்ளதாக இருக்கும்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அதேபோல 42 வோல்ட் மின்சாரத்தில் இறந்தவர்களும் உள்ளனர்.(மன்னிக்கனும்...இருந்தாங்க)
230000 வோல்ட் ல் பிழைத்தவர்களும் உள்ளார்கள்
230000 வோல்ட் ல் பிழைத்தவர்களும் உள்ளார்கள்
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1175072கார்த்திக் செயராம் wrote:நன்றி திரு. அரி , அருமை யான பதிவு நன்றி, மின்சாரம் தாக்கியவுடன் செய்ய வேன்டிய முதல் உதவி பற்றி வகுப்பு எடுத்தால் , மிகவும் பயன்னுள்ளதாக இருக்கும்
மிக்க நன்றி
முதலுதவி பற்றி கட்டாயம் பதிவிடுகிறேன் ...
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ஆயக்குடி TNPSC CENTRE இதுவரை வழங்கிய சமூக அறிவியல், அறிவியல், கணிதம்
» இணையில்லா இந்திய அறிவியல் - அசரவைக்கும் அறிவியல் விளக்கம் மின்னூல் வடிவில் .
» TNPSC தேவையான "பொது தமிழ்","அறிவியல்","சமூக அறிவியல்" வினா விடை அனைத்தும் ஒரே இடத்தில்.
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
» கலாமின் விதைகள் குழுவின் பொது தமிழ்","அறிவியல்","சமூக அறிவியல்" வினா விடை அனைத்தும் ஒரே இடத்தில்
» இணையில்லா இந்திய அறிவியல் - அசரவைக்கும் அறிவியல் விளக்கம் மின்னூல் வடிவில் .
» TNPSC தேவையான "பொது தமிழ்","அறிவியல்","சமூக அறிவியல்" வினா விடை அனைத்தும் ஒரே இடத்தில்.
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
» கலாமின் விதைகள் குழுவின் பொது தமிழ்","அறிவியல்","சமூக அறிவியல்" வினா விடை அனைத்தும் ஒரே இடத்தில்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|