புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
73 Posts - 46%
heezulia
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
4 Posts - 3%
M. Priya
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
1 Post - 1%
eraeravi
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
1 Post - 1%
Kavithas
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
1 Post - 1%
சிவா
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
1 Post - 1%
bala_t
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
304 Posts - 43%
heezulia
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
6 Posts - 1%
prajai
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
4 Posts - 1%
manikavi
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Nov 14, 2015 5:36 pm

மதுரையை அடுத்து திருவாதவூர் - அங்கே வதவுரார் என்று ஒரு சிறுவன் - சிறு வயதில் இருந்தே அறிவுக் கூர்மை , இறை பக்தி என்று பலரையும் வியக்க வைத்தான். அவன் புகழ் பரவியது - பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன் இதை கேட்டு , தனது அரசவையில் இடம் அளித்து தென்னவன் பிரம்மராயன் என்ற பெயர் இட்டு தன் சபையில் முதல் மந்திரி ஆக்கினான். எல்லாம் நன்றாக சென்றது.
அப்போது அரபு நாட்டு உயர் ஜாதி குதிரைகள் கப்பல் மூலம் சோழர் துறைமுகத்தில் விலைக்கு வருவதை அறிந்த மன்னன், தன் முதல் மந்திரியிடம் நிறைய பொன் கொடுத்து அவற்றில் நல்ல பரிகளை வாங்கி வர அனுப்பி வைத்தான். அவ்வாறே வதவுரார் சோழ நட்டு துறைமுக நகரம் செல்ல பயணித்தார்.
வழியில் திருபெருந்துறை அடைந்த வதவுரார், சற்று இளைப்பாரினார். அப்போது அங்கே அற்புதம் நிகழ்ந்தது - ஒரு மரத்தடியில் ஈசன் போதனை செய்து கொண்டு அவருக்கு காட்சி தந்தார். மற்றது சரித்திரம்

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்,
.. மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்,
பந்தணை விரலியும் நீயும், நின் அடியார்
.. பழங்குடில் தொறும் எழுந் தருளிய பரனே,
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்,
.. திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி,
அந்தணன் ஆவதும் காட்டி வந் தாண்டாய்,
.. ஆரமுதே, பள்ளி எழுந்தருளாயே.
முதல் திருவாசகம் அங்கே உயிர்பெற்றது
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
பொழிப்புரை:
தலைவனது பெருமையை உண்ர்த்தும் நாமமாகிய நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தானது என்றும் நிலைபெருகுக, தலைவனது திருவருட்சக்தியானது என்றும் விளங்குக கண்ணைமூடி விளிக்கும் நேரமளவுகூட அடியேனது உள்ளத்தை விட்டு நீங்காதவன் தாள்வாழ்க திருவாவடுதுரையில் எழுந்தருளி அடியார்க்கு மெய்
உணர்த்தி ஆட்கொண்டருளிய முதல்வனின் திருவடிகள் வாழ்க தன் நிலையில் ஒருவனாய் அன்பர் நினைக்கும் பல வடிவம் உடையவனாய் உலகுயிரெங்கும் தங்குவானுடைய திருவடிகள் என்றும் பொலிவு பெறுக
ஈசன் அவரது அமுத மொழியை கேட்டு அவருக்கு மாணிக்கவாசகர் என்று பெயர் சூட்டி அங்கே ஒரு கற்றளி எழுப்பிக்க ஆணையிட்டு மறைந்தார்.
ஆண்டவன் ஆணை இட்ட பின் அரசன் ஆணையை மறந்து - பரிகளை வாங்க வைத்திருந்த பொன் அனைத்தையும் திருபெருந்துறை கோயிலை கட்ட செலவிட்டார் ..அதனால் என்ன நடந்தது - நரியை பரியாய் மாற்றிய கதை - அதை பின்னர் பார்ப்போம்.
இந்த கோயிலில் லிங்கம் இல்லை - வெறும் ஆவுடை மட்டும் தான் - அதனால் தான் இத்தலத்திற்கு ஆவுடையார் கோயில் என்று பெயர். இங்கே பரம்மனுக்கு காயத்ரி மந்திரத்தை சொல்லி கொடுக்கும் ஈசன் ( ஆத்மநாதர் ) - அதில் இருந்து நான்கு வேதங்களும் பிறந்ததாகவும் - அதனால் இந்த நகரம் சதுர்வேதபுரம் மற்றும் சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்பட்டது.

சிற்பங்கள் - தூண்கள், மேற்கூறை - இந்த கோயிலில் மிக அபூர்வமாக இவை வடிக்கப்பட்டுள்ளன. சிற்பி தனது முழு திறனையும் வெளி கொண்டுவர ஒவ்வொரு கல்லையும் கலை பொக்கிஷமாக மாற்றி உள்ளான்.

திருபெருந்துறை சிவாலய சிறப்புகள் (ஆவுடையார்கோவில்)

மாணிக்கவாசகர் சுவாமிகள் கட்டியகோவில்
கொடிமரம் இல்லை
நந்தி இல்லை
பிரதோஷ வழிபாடு இல்லை
தீபம் வெளியில் வராது
தேர் பவனி சிவனுக்கு இல்லை
மாணிக்கவாசகர் க்குதான் தேர் பவனி
கோவில் உள்ளே வாத்தியம் இசைப்பது இல்லை
ஆவுடையார் மட்டுமே உள்ளது
அம்மன் பாதம் மட்டுமே
இன்னும் பல் வேறு சிறப்புகள்
திருவாசகம் தோன்றிய இடம்
சிற்ப கலைகள் பார்த்து மாளாது
கோவில் கோபுரத்தில் நமசிவாய வாழ்க என்ற வாசகம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்
நேரில் பார்த்தல் தான் புரியும் ஆவுடையார்கோவில் என்கிற திருபெருந்துறை சிவாலய சிறப்பு








எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 14, 2015 9:25 pm

அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் 3838410834 அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் 103459460 அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் 1571444738
கார்த்திக் செயராம் wrote:

திருபெருந்துறை சிவாலய சிறப்புகள் (ஆவுடையார்கோவில்)

மாணிக்கவாசகர் சுவாமிகள் கட்டியகோவில்
கொடிமரம் இல்லை
நந்தி இல்லை
பிரதோஷ வழிபாடு இல்லை
தீபம் வெளியில் வராது
தேர் பவனி சிவனுக்கு இல்லை
மாணிக்கவாசகர் க்குதான் தேர் பவனி
கோவில் உள்ளே வாத்தியம் இசைப்பது இல்லை
ஆவுடையார் மட்டுமே உள்ளது
அம்மன் பாதம் மட்டுமே
இன்னும் பல் வேறு சிறப்புகள்
திருவாசகம் தோன்றிய இடம்
சிற்ப கலைகள் பார்த்து மாளாது
கோவில் கோபுரத்தில் நமசிவாய வாழ்க என்ற வாசகம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்
நேரில் பார்த்தல் தான் புரியும் ஆவுடையார்கோவில் என்கிற திருபெருந்துறை சிவாலய சிறப்பு




மேற்கோள் செய்த பதிவு: 1174762

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக