புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
28 Posts - 38%
ayyasamy ram
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
21 Posts - 28%
Dr.S.Soundarapandian
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
3 Posts - 4%
Guna.D
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
1 Post - 1%
mruthun
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
103 Posts - 48%
ayyasamy ram
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
3 Posts - 1%
manikavi
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
2 Posts - 1%
mruthun
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_m10அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Nov 14, 2015 5:36 pm

மதுரையை அடுத்து திருவாதவூர் - அங்கே வதவுரார் என்று ஒரு சிறுவன் - சிறு வயதில் இருந்தே அறிவுக் கூர்மை , இறை பக்தி என்று பலரையும் வியக்க வைத்தான். அவன் புகழ் பரவியது - பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன் இதை கேட்டு , தனது அரசவையில் இடம் அளித்து தென்னவன் பிரம்மராயன் என்ற பெயர் இட்டு தன் சபையில் முதல் மந்திரி ஆக்கினான். எல்லாம் நன்றாக சென்றது.
அப்போது அரபு நாட்டு உயர் ஜாதி குதிரைகள் கப்பல் மூலம் சோழர் துறைமுகத்தில் விலைக்கு வருவதை அறிந்த மன்னன், தன் முதல் மந்திரியிடம் நிறைய பொன் கொடுத்து அவற்றில் நல்ல பரிகளை வாங்கி வர அனுப்பி வைத்தான். அவ்வாறே வதவுரார் சோழ நட்டு துறைமுக நகரம் செல்ல பயணித்தார்.
வழியில் திருபெருந்துறை அடைந்த வதவுரார், சற்று இளைப்பாரினார். அப்போது அங்கே அற்புதம் நிகழ்ந்தது - ஒரு மரத்தடியில் ஈசன் போதனை செய்து கொண்டு அவருக்கு காட்சி தந்தார். மற்றது சரித்திரம்

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்,
.. மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்,
பந்தணை விரலியும் நீயும், நின் அடியார்
.. பழங்குடில் தொறும் எழுந் தருளிய பரனே,
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்,
.. திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி,
அந்தணன் ஆவதும் காட்டி வந் தாண்டாய்,
.. ஆரமுதே, பள்ளி எழுந்தருளாயே.
முதல் திருவாசகம் அங்கே உயிர்பெற்றது
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
பொழிப்புரை:
தலைவனது பெருமையை உண்ர்த்தும் நாமமாகிய நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தானது என்றும் நிலைபெருகுக, தலைவனது திருவருட்சக்தியானது என்றும் விளங்குக கண்ணைமூடி விளிக்கும் நேரமளவுகூட அடியேனது உள்ளத்தை விட்டு நீங்காதவன் தாள்வாழ்க திருவாவடுதுரையில் எழுந்தருளி அடியார்க்கு மெய்
உணர்த்தி ஆட்கொண்டருளிய முதல்வனின் திருவடிகள் வாழ்க தன் நிலையில் ஒருவனாய் அன்பர் நினைக்கும் பல வடிவம் உடையவனாய் உலகுயிரெங்கும் தங்குவானுடைய திருவடிகள் என்றும் பொலிவு பெறுக
ஈசன் அவரது அமுத மொழியை கேட்டு அவருக்கு மாணிக்கவாசகர் என்று பெயர் சூட்டி அங்கே ஒரு கற்றளி எழுப்பிக்க ஆணையிட்டு மறைந்தார்.
ஆண்டவன் ஆணை இட்ட பின் அரசன் ஆணையை மறந்து - பரிகளை வாங்க வைத்திருந்த பொன் அனைத்தையும் திருபெருந்துறை கோயிலை கட்ட செலவிட்டார் ..அதனால் என்ன நடந்தது - நரியை பரியாய் மாற்றிய கதை - அதை பின்னர் பார்ப்போம்.
இந்த கோயிலில் லிங்கம் இல்லை - வெறும் ஆவுடை மட்டும் தான் - அதனால் தான் இத்தலத்திற்கு ஆவுடையார் கோயில் என்று பெயர். இங்கே பரம்மனுக்கு காயத்ரி மந்திரத்தை சொல்லி கொடுக்கும் ஈசன் ( ஆத்மநாதர் ) - அதில் இருந்து நான்கு வேதங்களும் பிறந்ததாகவும் - அதனால் இந்த நகரம் சதுர்வேதபுரம் மற்றும் சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்பட்டது.

சிற்பங்கள் - தூண்கள், மேற்கூறை - இந்த கோயிலில் மிக அபூர்வமாக இவை வடிக்கப்பட்டுள்ளன. சிற்பி தனது முழு திறனையும் வெளி கொண்டுவர ஒவ்வொரு கல்லையும் கலை பொக்கிஷமாக மாற்றி உள்ளான்.

திருபெருந்துறை சிவாலய சிறப்புகள் (ஆவுடையார்கோவில்)

மாணிக்கவாசகர் சுவாமிகள் கட்டியகோவில்
கொடிமரம் இல்லை
நந்தி இல்லை
பிரதோஷ வழிபாடு இல்லை
தீபம் வெளியில் வராது
தேர் பவனி சிவனுக்கு இல்லை
மாணிக்கவாசகர் க்குதான் தேர் பவனி
கோவில் உள்ளே வாத்தியம் இசைப்பது இல்லை
ஆவுடையார் மட்டுமே உள்ளது
அம்மன் பாதம் மட்டுமே
இன்னும் பல் வேறு சிறப்புகள்
திருவாசகம் தோன்றிய இடம்
சிற்ப கலைகள் பார்த்து மாளாது
கோவில் கோபுரத்தில் நமசிவாய வாழ்க என்ற வாசகம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்
நேரில் பார்த்தல் தான் புரியும் ஆவுடையார்கோவில் என்கிற திருபெருந்துறை சிவாலய சிறப்பு








எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 14, 2015 9:25 pm

அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் 3838410834 அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் 103459460 அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் 1571444738
கார்த்திக் செயராம் wrote:

திருபெருந்துறை சிவாலய சிறப்புகள் (ஆவுடையார்கோவில்)

மாணிக்கவாசகர் சுவாமிகள் கட்டியகோவில்
கொடிமரம் இல்லை
நந்தி இல்லை
பிரதோஷ வழிபாடு இல்லை
தீபம் வெளியில் வராது
தேர் பவனி சிவனுக்கு இல்லை
மாணிக்கவாசகர் க்குதான் தேர் பவனி
கோவில் உள்ளே வாத்தியம் இசைப்பது இல்லை
ஆவுடையார் மட்டுமே உள்ளது
அம்மன் பாதம் மட்டுமே
இன்னும் பல் வேறு சிறப்புகள்
திருவாசகம் தோன்றிய இடம்
சிற்ப கலைகள் பார்த்து மாளாது
கோவில் கோபுரத்தில் நமசிவாய வாழ்க என்ற வாசகம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்
நேரில் பார்த்தல் தான் புரியும் ஆவுடையார்கோவில் என்கிற திருபெருந்துறை சிவாலய சிறப்பு




மேற்கோள் செய்த பதிவு: 1174762

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக